புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
Page 1 of 1 •
புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 17 அமைச்சர்களின் கீழ் செயல்பட்ட அமைச்சகங்கள், தற்போது, ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
வெளிநாட்டு இந்தியர் விவகாரம்:
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அத்துறையானது, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள, வெளியுறவு விவகாரத் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சி யில், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு, தனி அமைச்சரும், கப்பல் துறைக்கு தனி அமைச்சரும் பொறுப்பு வகித்தனர். இம்முறை, அந்த இரு துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேபினட் அமைச்சரான, நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து:
மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா தலைமையிலான அரசு பதவி வகித்த போது, அந்த அரசில் அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் பாலங்கள் கட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். மன்மோகன் அரசில், மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு, தனித்தனி அமைச்சர்கள் இருந்தனர். மோடி ஆட்சியில், இந்த மூன்று துறைகளும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான, பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள், அமைச்சர் வெங்கையா நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிதண்ணீர் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, கோபிநாத் முண்டேக்கு வழங்கப்பட்டு உள்ளன. முன், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகள் தனித்தனி அமைச்சர்களின் கீழ் செயல்பட்டன. இப்போது, இந்த இரு துறைகளும், கோவாவைச் சேர்ந்த, ஸ்ரீபத் நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. திறமையான நிர்வாகத்திற்காக, இப்படி அமைச்சகங்களை ஒன்றிணைப்பது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் பதவிக் காலத்திலும் நடந்து உள்ளது. ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, ரயில்வே, கப்பல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளை ஒன்றிணைத்து, போக்குவரத்து துறை என்ற பெயரில், மறைந்த மத்திய அமைச்சரான, பன்சிலால் தலைமையில் செயல்பட வைத்தார். பன்சிலாலுக்கு உதவ, அப்போது மூன்று இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மத்திய மனிதவள மேம்பாடு:
அத்துடன், கல்வி, கலாசாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற துறைகளை, மறைந்த முன்னாள் பிரதமரும், ராஜீவ் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவருமான, நரசிம்மராவ் கட்டுப்பாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட வைத்தார். அப்போது தான், முதன்முறையாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதேபோல், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும், தகவல் தொடர்புத் துறையும், ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.
[thanks] தினமலர் [/thanks]
வெளிநாட்டு இந்தியர் விவகாரம்:
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அத்துறையானது, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள, வெளியுறவு விவகாரத் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சி யில், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு, தனி அமைச்சரும், கப்பல் துறைக்கு தனி அமைச்சரும் பொறுப்பு வகித்தனர். இம்முறை, அந்த இரு துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேபினட் அமைச்சரான, நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து:
மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா தலைமையிலான அரசு பதவி வகித்த போது, அந்த அரசில் அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் பாலங்கள் கட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். மன்மோகன் அரசில், மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு, தனித்தனி அமைச்சர்கள் இருந்தனர். மோடி ஆட்சியில், இந்த மூன்று துறைகளும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான, பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள், அமைச்சர் வெங்கையா நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிதண்ணீர் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, கோபிநாத் முண்டேக்கு வழங்கப்பட்டு உள்ளன. முன், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகள் தனித்தனி அமைச்சர்களின் கீழ் செயல்பட்டன. இப்போது, இந்த இரு துறைகளும், கோவாவைச் சேர்ந்த, ஸ்ரீபத் நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. திறமையான நிர்வாகத்திற்காக, இப்படி அமைச்சகங்களை ஒன்றிணைப்பது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் பதவிக் காலத்திலும் நடந்து உள்ளது. ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, ரயில்வே, கப்பல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளை ஒன்றிணைத்து, போக்குவரத்து துறை என்ற பெயரில், மறைந்த மத்திய அமைச்சரான, பன்சிலால் தலைமையில் செயல்பட வைத்தார். பன்சிலாலுக்கு உதவ, அப்போது மூன்று இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மத்திய மனிதவள மேம்பாடு:
அத்துடன், கல்வி, கலாசாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற துறைகளை, மறைந்த முன்னாள் பிரதமரும், ராஜீவ் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவருமான, நரசிம்மராவ் கட்டுப்பாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட வைத்தார். அப்போது தான், முதன்முறையாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதேபோல், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும், தகவல் தொடர்புத் துறையும், ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.
[thanks] தினமலர் [/thanks]
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066141இந்தியா நல்லா வரட்டும்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066162- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கர்ம வீரர் காமராஜர், அணுகிய முறைதான் இது .
அவரது சட்டசபையில், 6 மந்திரிகளே இருந்ததாக நினைவு . நிர்வாகம் சிறந்தே முறையில் இருந்தது .
ரமணியன்
அவரது சட்டசபையில், 6 மந்திரிகளே இருந்ததாக நினைவு . நிர்வாகம் சிறந்தே முறையில் இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066172.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066264- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066279T.N.Balasubramanian wrote:SajeevJino wrote:.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?
ரமணியன்
.
Yes ...முன்பெல்லாம் ..பாதுகாப்புத் துறை வேண்டிய பணத்தை கேட்க நிதித் துறைக்கு அனுப்பும் ..பின்பு அது பரிசீலிக்கப்பட்டு அதில் பாதி அளவு அடுத்த பட்ஜெட்டில் கிடைக்கும் ...ஆனால் இப்போது அது உடனே நேரடியாகவே கிடைக்கும் ..இதனால் பெண்டிங் என்பதற்கு சாதியக்கூறுகள் மிகவும் குறைவு
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|