புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
3 Posts - 3%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
18 Posts - 2%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
5 Posts - 0%
Rutu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Thu Jul 17, 2014 4:12 pm

மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பதிவு(எழுத்து) பாணியை மாற்ற வேண்டாம்.
இருப்பினும் இடை வெளியை இன்னும் கொஞ்சம் குறைக்க சற்று முயற்சியுங்கள்.

அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Thu Jul 17, 2014 4:41 pm

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 அம

பாகவதரை எப்படியாவது
சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி
வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !

தொடரும்.........
எம்கேஆர்சாந்தாராம்


பாகவதரின் தம்பி திரு.ஷண்முகம்  என்பவர் M.A.V.பிக்சர்ஸில் பணி புரிந்து வந்தார். அவர் தமது தமையனாருக்கு பெண்கள் இப்படியாக கடிதம் எழுதுவார்கள் என்று சொல்கிறார். “என்னை ஓர் இரவு மட்டும் உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மறுநாள் நான் தற்கொலை செய்து கொண்டு விடுகிறேன்.” இப்படி வரும் கடிதங்களையெல்லாம் தீயிலிட்டு பொசுக்கி விடுவார் பாகவதர் என்று சொல்கிரார் அவரின் தம்பி.


அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue Jul 29, 2014 7:49 am

மாணிக்கம் நடேசன் wrote:முள்ளும் மலரும் படத்தில் நடித்த அந்த அருமையான நடிகை ஷோபா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தெரிந்தால் சொல்லுங்களேன் டாக்டர் சார்.  அன்று ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்த எனது மலாய் நண்பர், மொழி விளங்காவிட்டாலும் ஷோபாவின் அழகில் மயங்கிப் போனார், அப்படி ஓர் இயற்கை அழகை
தன்னுள் கொண்டிருந்தவர் ஷோபா.

முள்ளும் மலரும்  இங்கே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY
மேற்கோள் செய்த பதிவு: 1074055





   அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன்  அவர்களுக்கு,


உங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி !


நடிகை ஷோபா வின்  முடிவுக்கான காரணங்கள் சரியாகத்

தெரியவில்லை, அரசல் புரசலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக

செய்திகள் , இவரது மரணத்தைப் பற்றி வந்துகொண்டுதான்

இருக்கின்றன.


ஆனால் ஆணித்தரமான ஆதாரங்களுடன் இவரது மரணத்திற்கு

சான்றுகள் கிடைத்தபாடில்லை !


தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால்தான் நான் இந்த நடிகையின்

மரணத்தைப் பற்றி எழுத முடியும் !


( இவரது மரணத்தை நீங்கள்   :

" தற்கொலை "

என்று எழுதுவதற்கும்

நானோ வெறும்

" மரணம் "

என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது

அல்லவா  !   அய்யோ, நான் இல்லை )


ஆனால் ......

ஓட்டலுக்குள் சென்று இட்டிலி களை ' ஆர்டர் ' செய்தால்,

நாம் வேறு எதனை கேட்க மறந்தாலும் ....

சாம்பாரை மட்டும் கேட்க மறக்க மாட்டோம் அல்லவா !

அதுபோல் :


ஷோபா மரணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால்

பாலு மகேந்திரா வைப் பற்றியும்

நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும் !




எம்கேஆர்சாந்தாராம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 29, 2014 8:55 am

ஷோபா மரணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பாலு மகேந்திரா வைப் பற்றியும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும் ! wrote:

இது என்னப்பா புதுக்கதையா இருக்கு... ம் அப்புறம் புன்னகை

பழைய பட உலகமே விந்தையானது

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Aug 01, 2014 5:10 pm

அசுரன் wrote:

இது என்னப்பா புதுக்கதையா இருக்கு... ம் அப்புறம் புன்னகை

பழைய பட உலகமே விந்தையானது
மேற்கோள் செய்த பதிவு: 1076306



அன்புள்ள  ' அசுரன் '   என்பவருக்கு,


" கல்யாண பரிசு " படத்தில் போலி எழுத்தாளர் ஆக வரும்

' எழுத்தாளர் வைரவன் '- கே . ஏ.  தங்கவேலு விடம் , அவர்

மனைவி ( நிஜ மனைவியும் கூட ! )  , தன தோழி ஒருத்தியை


" ராட்சசன்  பொண்டாட்டி "

என்று அவரிடம் அறிமுகப் படுத்த , தங்கவேலு ,


" ராட்சசன் பொண்டாட்டியா !  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 433338962  "

என்று அலறுவது மாதிரி ......

என் நிலைமை .....நீங்கள் " அசுரன் "   என்று நீங்கள்

உங்களின் பெயரை எழுதுவது !   நடனம்





   




          ஆமாம் , அசுரரே , ரொம்ப விந்தைதான் !


நான் என்ன , ரொம்ப ரொம்ப பழசை யா கிளிறினேன் !




1. ' மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர் தி ஆர் சுந்தரம் , பிரபல கவர்ச்சி நடிகை


கே எல் வி  . வசந்தா வை



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 O9Dfq3WPRciH5JfPw6rQ+download




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 MqRVZaoQSdyN0KYBg1m8+07cp_bhoologa_ramba_114098e



   ( அந்த கால " நயன் தாரா ! "  - கே .எல். வி. வசந்தா ! )






ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள

' பிஜூ  ' தீவுகளுக்கு மாதக் கணக்கில் அழைத்துச்

சென்றதையா எழுதிவிட்டேன் !






2. 'காதல் மன்னன் ' ஜெமினி கணேசன் , தன மனைவி

பாபுஜியுடன் இரவில் தூங்க்கிக் கொண்டிருக்கும் போது,



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 5EVBOO5xShmodXOtwfkd+babji


( மனைவி பாப்ஜி வுடன் ஜெமினி கணேசன் ! )



கொட்டும் மழையில் , கும்ம்மிருட்டில்  கதவைத் தட்டிய

நடிகையர் திலகம் சாவித்திரியை அடைக்கலம் கொடுத்ததோடு

அவருக்கு தன மனைவி ஸ்தானத் தை பகிர்ந்து கொடுத்ததையா

எழுதிவிட்டேன் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 MkdNb61TTRqrQVpVd9JQ+images(1)





அப்படி எல்லாம் விரும்பி சாவித்திரியை காதல் திருமணம்  செய்து

கொண்ட ' காதல் மன்னன் ' , இரவில்

தலையணைகளை , அவர் தூங்க்குவது போல் ' செட் அப் '

செய்து , சாவித்திரியை ஏமாற்றி .......

" படி ( ! )  தாண்டியதையும் அதனால் பின்னர் மனம்

வெறுத்து சாவித்திரி , "  மது அசுரனுக்கு "  ( ! )

அடிமை ஆனதையா எழுதிவிட்டேன் !



இவை மாதிரி எவ்வளவோ இருக்கு !

ஆனால் இவைகளை ' இலைமறைவு ' காய்  மாதிரி

எழுதனால் நன்று !  இல்லை என்றால் நம்

ஈகரைக்குத்தான் இழுக்கு !  






சரி,

' புதிய - அதாவது -  இன்றைய தமிழ்ப் படஉலகம் மட்டும்

விந்தையானது இல்லையா ? "

என்றா கேட்கிறீர்கள் ?


' மூக்கை நன்றாக - ' கப்பு' வராதமாத மாதிரி-

மூடிக்கொண்டு -   சொல்ல

வண்டி வண்டியாக செய்திகள் ஆயிரம் உண்டு !


ஆனால் அவைகளை சொல்ல ஆரம்பித்தால்....


" இவன்  "  OUT  OF   SYLLABUS  "   இல்  எழுதுகிறான் ! "


என்று சொல்லிவிடுவார்களோ என்கிற அச்சம்தான்,

எனக்கு !   ஊத்திக்கிச்சு




எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Aug 06, 2014 8:19 am

rksivam wrote:ஐயா,

பொன்னியின் செல்வன் திரை கதையை மற்றும் வசனங்களை  ஜான் மகேந்திரன் பூர்த்தி செய்யாமலே போனதாகவும் வெகு நாட்கள் புரட்சி நடிகர் அவருக்கு சம்பளம் அளித்ததாகவும் தூர்தர்ஷனில் ஒரு பேட்டியில் சிலவருடங்கள் முன்பு சொல்லியிருந்தார்.

சரியான நடிகர் கூட்டம் கிடைக்காததாலும் தயாரிப்பு செலவு, தயாரிப்பாளர் முன்வராமை, திமுக கட்சிப்பணி காரணத்தினால் நேரமின்மை ஆகிய பல காரணங்களினால் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த கதையின் உரிமை கமலஹாசனிடம் இருப்பதாக செய்தி.

சிவம்      
மேற்கோள் செய்த பதிவு: 1074198






ஐயா ,


" பொன்னியின் செல்வன் "  நாவலை திரைக்கதையாக்க

மகேந்திரனிடம் எம்ஜிஆர் கொடுத்தார் .


அந்த பணியை , தன்னால் முடிக்க முடியுமா  என்பதை நினைத்து

மகேந்திரன் சற்று தடுமாறினார் என்பது உண்மையே !


உண்மையில் சொல்லப் போனால் மகேந்திரனுக்கு அந்த கால கட்டத்தில்

" திரைக் கதை "

என்பதையே என்ன என்று தெரியாதாம் !

எனினும் , எம்ஜிஆர் சொல்கிறார் என்பதற்காக மறுப்பேதும் சொல்லாமல்

அதனை ஏற்றுக் கொண்டார் .



மகேந்திரன் , ' பொன்னியின் செல்வன் '   திரைக்கதையை எங்கே

வைத்து எழுதினார் என்பது தெரியுமா ?


எம்ஜிஆரின் லாயிட்ஸ் ரோட்  வீட்டின் மேல் மாடியில் உள்ள

அறை ஒன்றில்தான் !

அங்கேயே மகேந்திரன் தங்கி இருந்து எழுதினார் !


சரி, மகேந்திரனுக்கு எம்ஜிஆர் முதலில் பண உதவி

செய்தாரா ?


இல்லை, ஸ்வாமி , ஸ்வாமி !


" மகேந்திரனுக்கு அவர் ஊரில் இருந்து பணம் வருகிறது ! "


என்று எம்ஜிஆர் தவறாக எண்ணிவிட்டார் !



" சரி, மகேந்திரனுக்கு ' பூவா ' க்கு என்ன வழி ? "


அதனையும் எம்ஜிஆர் அவரிடம் கேட்க மறந்து விட்டார் !


" சரி, மகேந்திரன்  சாப்பாட்டு என்ன செய்தார் ? "


மகேந்திரனின் நண்பர் : சங்கர நாராயணன் என்பவரின் உதவியை

மகேந்திரன் நாடினார் .


அப்போது எம் ஏ  படித்துக்கொண்டிருந்த சங்கர நாராயணனுக்கும்

பணக் கஷ்டம்தான் !

எனவே அவரை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது  என்று நினைத்து

பகல் உணவுக்கு மட்டும் அவரின் உதவியை நாடினார் .


மற்ற வேலை உணவு ?

கொலைப் பட்டினிதான் !


எனினும் எம்ஜிஆரிடம் சாப்பாட்டிடிற்கு பணம் கேட்டால்

நிச்சியம் பணம் கொடுப்பார் .....ஆனாலும் தன்மானம் மிக்க

மகேந்திரன் , அவரிடம் பணம் கேட்க மிகவும் கூச்சப்பட்டார் !


" அம்மா !  இங்கே எம்ஜிஆர் எனக்கு ஒரு வேலை கொடுத்துள்ளார் ,

அதனை முடித்து விட்டு மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்று

உங்களுக்கு பணம் அனுப்புகிறேன் ! "


இப்படித்தான் மகேந்திரன் தன அம்மாவுக்கு கடிதங்களை

எழுதினார் !



   இப்படி  


மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு , அறை வயிற்றில்

இருந்து கொண்டு ....

" பொன்னியின் செல்வன் ' திரைக்கதையை

எழுதி முடித்தார் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Diqt2RjMQpihFmS7YNZJ+DSC07752






      மூன்று மாதங்களில் ' பொன்னியின் செல்வன் '

திரைக்கதையை முழுவதும் முடித்து விட்டு .....

ஒரு நாள் , தன நண்பன் சங்கர நாராயணனின் சைக்கிளை

எடுத்துக்கொண்டு ' மெஜஸ்டிக் ' ஸ்டுடியோவுக்கு  எம்ஜிஆர் ஐ

சந்திக்க சென்றார், மகேந்திரன்.


' திருடாதே ' படப்படிப்பு !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 Ovz483DJRJ23HsyoWJXY+thirudathay_coming





எம்ஜிஆரை " கேப் ' கிடைத்த நேரத்தில்  சந்தித்து

" பொன்னியின் செல்வன் ' - திரைக்கதையை

கொடுத்தார் ....


எம்ஜிஆர் அதனை வாங்கினார் - படித்தார் !

எம்ஜிஆர் மிகவும் வியப்படைந்தார் !



" என்ன !   மூன்று மாதங்களில் எழுதி முடித்துவிட்டீர்களா ? "


எம்ஜிஆர் , மகேந்திறனைக் கேட்டார் !


மகேந்திரன் , ' ஆமாம் '  என்பதற்கு அடையாளமாக இலேசாக

தலை ஆட்டினார் !
 



     பின்னர்தான் ......

எம்ஜிஆர் மகேந்திரை எதேச்சையாக கேட்டார் :


" மகேந்திரன் !  ஊரில் இருந்து ஒழுங்காக உங்களளுக்கு

பணம் வருதா ? "



" அதற்கு எங்கள் வீட்டில் வசதி இல்லை ! "

- சொன்னவர் மகி .....அத்தான் மகேந்திரன் !


அப்புறம்தான் தான் நண்பனின் உதவியால் ஒரு வேளை

சாப்பாடு சாப்பிட்டு விட்டு "பொன்னியின் செல்வன் "

நாவலை திரைக்கதையாக்கியதாக மகேந்திரன் எம்ஜிஆரிடம்

சொன்னார் !





     இதனைக் கேட்டு எம்ஜிஆர் என்ன

செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா ?


' மடேல் ! மடேல் ! "


என்று தலையில் அடித்துக்கொண்டார்  எம்ஜிஆர் !


கண் கலங்கினார் எம்ஜிஆர் !


" நான் பாவி ! நான் பாவி !   எத்தனை நாட்கள் நீங்கள்

என் வீட்டில் பட்டினியாக இருந்திருக்கிறீர்கள் ! "


அதிர்ச்சி அடைந்தார் போல் எம்ஜிஆர் காணப்பட்டார் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 AFlrWHTAOsKEE1GeunNQ+image




பின்பு சுதாரித்துக்கொண்டார் !

மகேந்திரனிடம் சொன்னார் :


" இப்போது நீங்கள் நேரே லாயிட்ஸ் ரோட் வீட்டுக்கு போங்கோ !

நான் ஒருவரை அனுப்புகிறேன் ! அவர் உங்களை சந்திக்கும் வரை

நீங்களல் வேறு எங்கும் போக்க்குஉடாது ! "


எம்ஜிஆர் வீட்டுக்கு மகேந்திரன் போனார் !

அங்கே ....

ரூபாய் 1000  நோட்டுக்களை எம்ஜிஆரின் உதவியாளர்

மாணிக்கம் , மகேந்திரனிடம் கொடுத்தார் !



1960 களின் தொடக்கத்தில் ஒரு பவுன்  தங்கத்தின்

மதிப்பு ரூ. 150 !



    அதன் பின் :


" வாழ்வே வா "

என்கிற பெயரில் மகேந்திரன், ஒரு கதையை எம்ஜிஆருக்காக

எழுதினார் !

அதனை சாவித்திரி எம்ஜிஆருடன் நடிக்க , யோகானந்த் இயக்க

இரண்டு , மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

அதன் பின்னர் ?

படத்திற்கு பணம் போட்டவர் " பூட்ட கேஸ் "   ஆகிவிட

படம் "புஸ் வாணம் " ஆகி நின்றுவிட்டது !



அதன் பின்னர் , எம்ஜிஆர் , மகேந்திரனை

" காஞ்சித் தலைவன் " படத்திற்கு இயக்குனர் ஏ . காசிலிங்க்கத்திற்கு

இணை இயக்குனர் ஆக நியமித்தார் !
 




பின்னர் ?


எம்ஜிஆரிடம் இருந்து அறிமுகம் ஆகி இருந்த கே . ஆர் . பாலன்

மூலம் , ஜம்பு இயக்கிய :


" நாம் மூவர் "




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 61cJUdj2R0XxwU1CFUMw+DSC07753

 
   (  இடம் இருந்து வலம் :

இயக்குனர் ஜம்பு - ஜெய -  நடிகை ரத்னா ( ' எங்க வீட்டுப்பிள்ளை ' இரண்டாவது

கதாநாயகி ) ,   -  மகேந்திரன் !  )  




படக் கதையை எழுதினார் !


அதன் பின்னர் ?


அத்தான் முதலிலே  சொல்லிவிட்டேனே !  





ஆதாரம் :



" சினிமாவும் நானும் "

by


மகேந்திரன் :


" கற்பகம் புத்தகாலாயம் , "

சென்னை - 17  




எம்கேஆர்சாந்தாராம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 06, 2014 9:32 am

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 103459460 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 06, 2014 12:36 pm

பல புதிய தகவல்களை அள்ளி தெளித்து வரும் நமது டாக்டர் ஐயா அவர்களுக்கு நமது நன்றி மலர்களை சமர்ப்பிப்போம்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Aug 17, 2014 5:23 pm

pon.sellamuththu wrote:மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பதிவு(எழுத்து) பாணியை மாற்ற வேண்டாம்.
இருப்பினும் இடை வெளியை இன்னும் கொஞ்சம் குறைக்க சற்று முயற்சியுங்கள்.


அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
மேற்கோள் செய்த பதிவு: 1074377





     கவிஞர் திரு. பொன் செல்லமுத்து அவர்களுக்கு,

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி !


நான் எங்கே எனது பாணியை மாற்ற முடிவு செய்தேன், ஐயா !


அப்படி எனது பாணியை நான் மாற்றிக்கொள்ள முடிவு

செய்தாலும் .....அப்படி செய்ய என்னால் முடியாது   !


 பைத்தியம் 



காரணம் ?


ம்..ம்.  ம். .... வேறு ஒண்ணும்  காரணம் இல்லே.......

வேறு பாணியில் என்னால் எழுதவே  தெரியாதுங்க !   நடனம் 


அப்புறம் .....


எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எழுதுவேன்....

எழுதுவதில் நான் எந்த வித ' கெடு பிடி' யும் மற்றும் ' பந்தா ' வும்

செய்யவேண்டும் என்கிற அவசியமும் இல்லை !


என்னுடைய ஒரே குறிககோள்  இதுதான் ! :



" பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களும் ....

பழைய தமிழ்த் திரைப்பட செய்திகளும்

அனைவருக்கும் சென்றடைய வேண்டும் ! "


என்பதே !



நன்றி , திரு. பொன் செல்லமுத்து ஐயா !





         அடுத்த கட்டுரை :
 





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 9 GCTWyOkwQtGV0lUyrVzz+MSV-TMS
 



 
           " யார் அந்த நிலவு ? ! "  

 - விரைவில் !
 




          எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 17, 2014 7:08 pm

அன்புள்ள டாக்டர் சார், உங்களது நல்ல நோக்கம் எங்களுக்கு புரிகிறது. உங்களது எல்லா பதிவுகளும் எங்களுக்கு தெரியாத தகவல்கள். இவற்றை எல்லாம் நான் எனது சேமிப்பில் வைத்திருக்கிறேன். அச்சில் இட்டு புத்தமாக்கி, எனது நூலகத்தில் வைக்கவிருக்கிறேன்.இன்னும் தொடருங்கள்,

Sponsored content

PostSponsored content



Page 8 of 26 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக