புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
96 Posts - 51%
heezulia
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
16 Posts - 3%
prajai
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 1%
jairam
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குற்ற உணர்வு!! Poll_c10குற்ற உணர்வு!! Poll_m10குற்ற உணர்வு!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்ற உணர்வு!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 10, 2014 11:16 pm

தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம்.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம்.
படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான்.

தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் திரும்பிக்கொண்டிருந்தான்.
குற்ற உணர்வு!! JeRpdzaWRfWdWUfSMFFg+b01e7117





படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தை வரவுக்காக காத்திருந்த மூத்த மகள் தந்தை வருவதைக் கண்டு ஆவலுடன்.நல்ல செய்திக்காக.வீட்டு வாயிலுக்கு வந்த தந்தையிடம் நீர் நிரைந்த செம்பை கொடுத்துவிட்டு தந்தை முகத்தை பார்த்தவளுக்கு முடிவு என்னவென்று தெரிந்துவிட்டது.பாவம் அவள் ஏமாற்றத்துடன் கொள்ளைப் பக்கம் போய் ஊமையாய் அழுதாள்.

படுக்கையில் இருந்தபடியே மனைவி, போன விசயம் என்னவாச்சி, ஒரு எதிர்பார்ப்புடன் கணவனை பார்த்து ஒரு முனகலுடன் கேட்டாள்.பார்ப்போம் எல்லாம் கை கூடும் என்று சொரனையே இல்லாமல் கூறிவிட்டு வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்.

மாப்பிள்ளையின் அம்மா, கோபிக்கக் கூடாது நாங்களும் மிகவும் கஸ்டத்துலதான் இருக்கோம்.அவனை நம்பித்தான் இந்தக் குடும்பமும் வாழுது.அவருக்கும் வயது போய்ட்டுது.அவனை இப்ப கட்டி வச்சா எங்க குடும்பம் என்னாகிறது.அது மட்டுமில்லாம உங்கட நிலைமையும் மிச்சம் மோசமாக்கிடக்குது.இந்த நிலையில அவனை ஒங்கட மகளுக்கு தர முடியாது கோபிக்காதைங்கோ,என்று ஒரே அடியாய் மறுத்துவிட்டார் அந்தப் பெண்.

வீட்டு முகட்டையே வெறித்து பார்த்தபடி வேலாயுதன் சிந்தனையில் மூழ்கிருந்த வேளை அவனைது சிந்தனைக்கு முட்டுக்கட்டை இட்டதுபோல் மகனின் குரல் கேட்டு இவ்வுலகிற்குத் திரும்பினான்.
அப்பா பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போகப் போறன்.எனது சினேகிதர்கள் அழைக்கிறார்கள் போகட்டா என அப்பாவிடம் கேட்டான் வேலாயுதத்தின் மகன் செல்வம்.
அவனின் வருமை, போக வேண்டாம் என சொல்ல முடியவில்லை.தந்தையின் மௌனம் சம்மதம் என எடுத்தவனாக அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றான்.
வேலாயுதன் ஒரு குற்ற உணர்வில் கையாளாகதவனைப் போல் கூனிக் குறுகி தனது வருமையை நொந்தவனாக மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:11 pm

வறுமையால் குற்றவுணர்வு அடைவதைவிட விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுவது மேல்.



கிருஷ்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக