புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%
Guna.D
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%
Shivanya
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%
prajai
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
12 Posts - 2%
prajai
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
9 Posts - 2%
jairam
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
4 Posts - 1%
Jenila
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
4 Posts - 1%
Rutu
உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_m10உகுயுர் இனக் கதைகள் (சீனா) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உகுயுர் இனக் கதைகள் (சீனா)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:41 am


1. தேவையற்ற முன்னெச்சரிக்கை

ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது. அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார். அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார்.

அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரைப் பார்த்து, “மதில் தான் நல்ல உயரமாக இருக்கிறதே! அதையேன் மேலும் உயரமாக்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

“நசிர்தின்.. உனக்கு என்ன தெரியும்?” என்று ஆரம்பித்த அமைச்சர், “மதிலை உயரமாக்குவதற்கு முக்கிய காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மாளிகையைக் பாதுகாக்கவே உயரமாக்குகிறோம். திருடர்கள் மதில் மேல் ஏறி ராஜ்யத்தின் பொக்கிஷங்களைத் திருட வரலாமில்லையா?” என்றார் கேலியும் கிண்டலுமாக.

அவர்கள் இருவரும் உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட அரசு ஆலோசகர்கள் அவர்கள் அருகே வந்தனர்.

“அப்படியா?” என்று கூறிவிட்டு, அமைதியாக அமைச்சரையும் அங்கு கூடிய ஆலோசகர்களையும் சில கணங்கள் உற்றுப் பார்த்து விட்டு “திருடன் வெளியிலிருந்து மதில் மேல் ஏறி உள்ள வந்து பொக்கிஷத்தைக் கவர முடியாது என்பது சரி.. ஆனால் முன்பே உள்ளே இருக்கும் திருடர்களிடமிருந்து எப்படி பொக்கிஷத்தைக் காக்க முடியும்?” என்று கேட்டு விட்டு, வந்தச் சுவடு தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:41 am



2. கோப்பையும் ரம்பமும்

ஒரு நாள் மதியாளர் நசிர்தின் ஒரு பணக்காரக் கஞ்சன் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றார். கனவான் தன்னுடைய கோப்பையின் நுனி வரைக்கும் ஆட்டுப்பாலை விட்டு நிரப்பினார். ஆனால் மதியாளரின் கோப்பையில் மட்டும் பாதியளவு மட்டுமே நிரப்பினார்.

“நண்பரே.. குடியுங்கள்.. உங்களுக்கு இந்தக் கோப்பைப் பாலைத் தவிர என்னிடம் வேறெந்தச் சிறந்த பொருளும் இல்லை.. “ என்று விருந்து உபசரித்தார்.

“ஐயா..” மிகுந்த பவ்யத்துடன் மதியாளர், “முதலில் எனக்கு ஒரு ரம்பம் கிடைக்குமா?” என்று கேட்டார்.

“ரம்பமா.. எதற்கு?” என்று ஆச்சரியத்துடன் கனவான். “இங்கே பாருங்கள்..” என்று சொல்லி பாதியளவு பாலிருந்தக் கோப்பையை அவரிடம் கொடுத்து விட்டு, “மேல் பாதி உபயோகமற்றது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆதை ரம்பம் கொண்டு அறுத்து எரிந்துவிட்டால், அது பயனற்றதாக இருக்காதில்லையா?” என்று மேலும் பவ்யத்துடன் கேட்டார்.

[thanks] சித்ரா சிவகுமார், ஹாங்காங் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக