புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
Rutu
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
223 Posts - 22%
sugumaran
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:18 am

மக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன.

பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.

இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 6:34 am

முந்தைய காலங்களில் மக்கள் வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பார்த்து தெர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று நல்லவன் எவனாவது தேர்தலில் நிற்க முடியுமா? அவ்வாறு ஒருவன் நல்லவனாக இருந்து (நல்லவனிடம் கோடி கோடியாக எப்படி பணம் இருக்கும்) அவன் தேர்தலில் நின்றால் அவனைத் திரும்பியாவது பார்ப்பார்களா நம் மக்கள்?

இன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்?

*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)

* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.

* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்
.
கோடிகளில் ராஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா?

அவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா?

முதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.

ஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா? அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

இக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:39 am

உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 6:43 am

jawhar wrote:[link="/t109637-topic#1059498"]உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!
நன்றி அண்ணா!

இப்பகுதியை விவாதமேடை பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 23, 2014 11:19 am

மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 5:18 pm

சதாசிவம் wrote:[link="/t109637-topic#1059542"]மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.

அருமை சதாசிவம்!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 9:32 pm

விளக்கம் சிறப்பு தோழமையே!நன்றிகள் பல!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 9:47 am

மக்கள் எளிதில் ஏமாற்றப்படக் காரணம் அவர்களின் மன்னிக்கும் தன்மையே... எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் நம் மக்கள் அல்லர். எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் மக்கள் ரொம்ப நல்லவர்கள்... அதனால் நான் ஏமாற்றப்படுகின்றனர்.

 சோகம் சோகம் சோகம் 

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu Apr 24, 2014 10:49 am

ஆமாங்க தோழரே !
மக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக