புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
Rutu
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
Pradepa
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 0%
Rutu
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_m10காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 6:31 pm

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? 564xNxnewPic_8578_jpg_1835965g.jpg.pagespeed.ic.-7W7khp7WY

பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.

வெல்லும் சொல் கொல்லும்

சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.

எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.

வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.

அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.

பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.

அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?

புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.

தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் கூட்டம்

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.

அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.

கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”

தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 10, 2014 9:54 pm

-
தல வரலாறு குறித்து ஏதும் செய்தி இல்லை..!
-
இக்கோயிலின் முகவரி:
-
Kamakhya Mandir Rd,
Kamakhya, Guwahati,
Assam 781010
0361 273 4654
-
காணொளி:
-

-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 10:17 pm

ayyasamy ram wrote:[link="/t109328-topic#1057579"]-
தல வரலாறு குறித்து ஏதும் செய்தி இல்லை..!

தல வரலாறு 2009 -லேயே எழுதியாகிவிட்டது திரு [tag]ayyasamy ram[/tag]

காமாக்யா அம்மன்
http://www.eegarai.net/t3498-topic

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Apr 11, 2014 2:30 am

உள்ளுரில் உள்ள கோவிலுக்கே போறதில்லை இதில் எங்கிருந்து வெளியூர் கோவிலுக்கு போயி{அம்மா தான் உண்மையான தெய்வம்)



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? Z4f515bfcc79f3
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Apr 11, 2014 7:59 am

தாந்திரீக வழிபாடு மிகவும் ரகசியமானது. அதே சமயம் விதியையே மாற்றி அமைக்கக்கூடியது. அதை செய்பவர்களுக்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்யும் ஆற்றல்களும் உண்டு. ஆனால் தாந்திரீக முறைகளினால் நன்மையை செய்தால் மட்டுமே இறைவனின் அருள் கிட்டும். மாறாக தவறான செயல்களை செய்தாலோ அல்லது தீமையை செய்தாலோ இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு சமயம் நேரு திபெத் சென்றிருந்தார். அங்கிருக்கும் லாமாக்கள் மேகங்களை வரவழைத்து நேருவின் மீது சாரல் மழை பெய்ய செய்தனர். இவ்வளவு சக்தி கொண்ட லாமாக்களுக்கு திபெத் பகுதியை சீனாவிடமிருந்து தனி நாடாக பிரிக்க தெரியாதா? கண்டிப்பாக தெரியும். ஆனால் அச்செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். அதுவரை அவர்கள் அமைதியாகத் தான் இருக்க வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 3:43 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109328-topic#1057699"]
தாந்திரீக வழிபாடு மிகவும் ரகசியமானது. அதே சமயம் விதியையே மாற்றி அமைக்கக்கூடியது. அதை செய்பவர்களுக்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்யும் ஆற்றல்களும் உண்டு. ஆனால் தாந்திரீக முறைகளினால் நன்மையை செய்தால் மட்டுமே இறைவனின் அருள் கிட்டும். மாறாக தவறான செயல்களை செய்தாலோ அல்லது தீமையை செய்தாலோ இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு சமயம் நேரு திபெத் சென்றிருந்தார். அங்கிருக்கும் லாமாக்கள் மேகங்களை வரவழைத்து நேருவின் மீது சாரல் மழை பெய்ய செய்தனர். இவ்வளவு சக்தி கொண்ட லாமாக்களுக்கு திபெத் பகுதியை சீனாவிடமிருந்து தனி நாடாக பிரிக்க தெரியாதா? கண்டிப்பாக தெரியும். ஆனால் அச்செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். அதுவரை அவர்கள் அமைதியாகத் தான் இருக்க வேண்டும்.

வழிமொழிகிறேன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக