புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
68 Posts - 53%
heezulia
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
15 Posts - 3%
prajai
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
9 Posts - 2%
Jenila
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 1%
jairam
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:31 pm

மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.

அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர்.

இதை, வலியுறுத்தும் விதமாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடக்க இருந்த சமயம் அது. இரு தரப்பினரும் படைகளைத் திரட்டிக் கொண் டிருந்தனர். அப்போது, பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன், பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பெரும் படையுடன் வந்தார். சல்லியன் வரும் தகவல் அறிந்த துரியோதனன், சல்லியன் வரும் வழியில், அழகான பூஜா மண்டபங்கள், சபை, உடற்பயிற்சிக் கூடங்கள், அரசன் மற்றும் படை வீரர்கள் களைப்பாற அழகிய விடுதிகள், உண்டு மகிழ உணவுக் கூடங்கள், விதவிதமான உணவுகள், பழங்கள், பழரசங்கள், மாலைகள், விருப்பம் அறிந்து நிறைவேற்றக் கூடிய பணியாளர்கள் என, அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தான்.

சல்லியனும் அவரது படையினரும் அங்கு தங்கினர். அங்கிருந்த ஏற்பாடுகளை கண்ட சல்லியனுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை எல்லாம், பாண்டவர்கள் தான் செய்திருக்கின்றனர் என நினைத்த, சல்லியன், 'இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கு, நான் மரியாதை செய்ய விரும்புகிறேன்...' என்றார். அதுவரை மறைவாயிருந்த துரியோதனன் வெளிப்பட்டு, 'இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்தது, நான் தான்...'என்று கூறி, 'மாமா உங்களுக்குப் பாண்டவர்கள் எப்படியோ, அப்படித் தான் நாங்களும். அதனால், நீங்கள், உங்கள் படைகளோடு எங்கள் பக்கம் இருந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.

சல்லியனும், துரியோதனன் செய்திருந்த வசதிகளை அனுபவித்த நன்றிக்காக, 'அப்படியே செய்கிறேன்...' என, வாக்குக் கொடுத்து, அதன்படி உதவியும் செய்தார்.

ஒரு வேளை உணவு உண்டதால், துரியோதனனுக்காக, தன் உயிரையே கொடுத்தார் சல்லியன். ஆனால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, நமக் காகவே வாழ்ந்த பெற்றோரையும், பல்வேறு நேரத்தில், நமக்காக உதவி செய்தோரையும், நன்றி உணர்ச்சி சிறிதும் இல்லாமல், துச்சமென மதித்து தூக்கி எறிவோரை, கடவுள்கூட மன்னிக்க மாட்டார். அதனால், நன்றி மறந்தல் நன்றன்று என்பதை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக