புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
5 Posts - 3%
prajai
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 1%
kargan86
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
9 Posts - 4%
prajai
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 1%
viyasan
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத கவிதை...!!


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Mon Feb 24, 2014 6:52 pm

என்னுள் இருந்து
என் எண்ணங்களை ஆட்சிசெய்யும்
என்னவனைக் கவிதையாய் வடித்திட
உருகும் மனத்துடன்
விடியும் ஒவ்வொரு நாளும்
விரும்புகிறேன்..!!

வார்த்தைகள்
வசப்படாது வஞ்சனை செய்திட
மனதாளும் மன்னவனை
வார்த்தையில்
அடக்கிடவும் இயலுமோ..?!!

மனதைச் சுண்டியிழுத்து
நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து
எங்கோ இருந்தபடி
எனை வீணையாய் மீட்டும்
ஆழி அலையின் ஓசையாய்
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...!

மனதிற்குள் மறைந்திருந்து
நான் விழிமூடும் நேரத்தில்
கதிரவனையே கூசச்செய்யும்
பார்வையுடன்..
மின்னலும் வெட்கி விலகும்
பிரகாச முகத்தின் நர்த்தனம்...!!

தரணியையே கரங்களில் அடக்கி
எதிரியையும் வசப்படுத்தும்
பிரபஞ்சம் பிரமிக்கும் கூறிய அறிவு...!

குளிர்ந்த நிலவாய்
தோற்றத்தில் அமைதி...!

என்றும்
படைசூழ பவனிவரும் அழகு...!

என் இதயத்தில்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
அன்புக் கைதி...!!

சுறுசுறுப்பில் எறும்பு..
மனோபலத்தில் யானை...
சிந்தனையின் சிற்பி...

அந்தக்காலனையும்
என்னருகே அண்டவிடாத
அவனருகாமை...!!

பாடுபொருள்
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம்
அவனே பாடுபொருளாகிட...

எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன்
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே..
கவிதைவடிக்கும் வார்த்தைகள்
என் வசப்படும் நேரத்திற்காய்
காத்திருக்கிறேன்...!



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 24, 2014 7:03 pm

வசப்படும் நேரத்திற்கு காத்திருக்கும் வேளையில்
வசைபாடாமல் கவிபாடியது நன்று காயத்ரி புன்னகை




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 24, 2014 8:29 pm

[quote="காயத்ரி வைத்தியநாதன்"]
பாடுபொருள்
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம்
அவனே பாடுபொருளாகிட...

இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன், ருசித்தேன்......அருமையான கவித்துவம் மிக்க வரிகள்....பாராட்டுகள் காயத்ரி அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Apr 03, 2014 9:38 pm

"எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன்
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே..
கவிதைவடிக்கும் வார்த்தைகள்
என் வசப்படும் நேரத்திற்காய்
காத்திருக்கிறேன்...!" என்ற
நம்பிக்கை வரிகளை விரும்புகிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக