புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
30 Posts - 55%
heezulia
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
jairam
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
12 Posts - 4%
prajai
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Mar 01, 2014 5:40 pm

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.
*
வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திரத் தின விழா.
*
ஆதாரம்: சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
“ தமிழ் ஹைக்கூ ஆயிரம்”—என்ற தொகுப்பிலிருந்து.










ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Mar 03, 2014 12:50 pm

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.

*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.



*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.



*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.

*


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 3:24 pm

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 05, 2014 11:17 am

யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.

*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 06, 2014 8:57 am

மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 13, 2014 9:37 am

*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .

*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.

*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Mar 14, 2014 11:47 am



அற்புத் தருணம்

இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.






M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 15, 2014 9:57 pm

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 26, 2014 10:07 am

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Mar 31, 2014 9:24 am

சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக