புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 2%
jairam
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
16 Posts - 4%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
7 Posts - 2%
jairam
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை நிறை கணபதி சரணம் சரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:27 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  J8WW9YSOqW4udCeeFUIw+kalai
--
வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது''
எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை
புலப்படுத்துகிறார்.
-
இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்
படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக்
காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும்
நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

-
முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல்
வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

-
இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால்
ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது.
கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில்
"டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி
தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும்
காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை
நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச்
செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:45 am



கலை நிறை கணபதி சரணம் சரணம்  CsE0aCSZuEuEu2v4tGzA+121
-----
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.


சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

"வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!

நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

"கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்''

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

-
---------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக