புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னேற்றப்பாதை
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முன்னேற்ற லட்சியம் கொண்டவர்கள் உடனே செய்ய வேண்டியவை இரண்டு,
1.) பாக்கெட்டில் ஒரு பேனா ஒருபாக்கெட் நோட்டு இவை இரண்டையும் எல்லா நேரத்திலும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாக்கெட் நொட்டில் நாம் செய்ய வேண்டிய செயல், நேரம், சந்திக்க வேண்டிய மனிதர்கள், அறிய வேண்டிய நூல்கள் போன்று எல்லாவற்றையும் எழுதும் பழக்கத்தை செய்ய வேண்டும். இந்த பழக்கத்தைச் செய்பவர்கள், பெரும்பாலும் எந்த செயல்களையும் மறந்து விடுவதில்லை. இந்த பாக்கெட் நோட்டை யோசனை வங்கி ( IDEA BANK ) எனலாம். நாம் என்னென்ன செய்தால் முன்னேறலாம், மேலும் தகுதியை எப்படி உயர்த்தலாம்? என்ற சிந்தனைகளுடனே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எந்த நிமிடமும் நமக்கு ‘ இப்படிச் செய்தால் என்ன? ‘இப்படியும் செய்யலாமே’ என்ற யோசனைகள் மனதிற்கள் தோன்றலாம். அதை உடனே – அந்த நொடியிலேயே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உறக்கத்தின் நடுவே திடீரென சில வழிகள் தோன்றலாம் அதையும் உடனே எழுத வேண்டும் ஏனெனில் உறங்கி எழுந்ததும் மறந்துவிடும். மனிதனின் ஞாபக சக்தி (Memory) என்பது, எளிதில் மறைந்துவிடும் ஆவியாகிவிடும் ( Volatile ) பொருள் போன்றது என்றால் மிகையாகாது.
2.) இரண்டாவது, நம் வாழ்க்கையில் எதிர்படும் வாய்ப்புகளை எந்த நிமிடமும் எதிர்கொள்ள தாயாராக இருக்கவேண்டும். வாய்ப்புகள் எப்போதும் தேடி வருவதில்லை. அதன் வழியில் போய்க் கொண்டே இருக்கும். நாம் நமது கைக்கு எட்டும் நிலைக்கு வரும்போது ” டக்கென்று ” பிடித்துக் கொள்ளவேண்டும். சில சமயங்களில் நாமே சில வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு தீவு, பெருவெள்ளத்தால் மூழ்கி கொண்டிருந்தது. பலர் முழ்கி மடிந்தனர். சிலர் தம்மால் இயன்ற முயற்சிகளை செய்து தப்பித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மட்டும் அந்த தீவிலேயே உயரமாக இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ” கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று நம்பிக் கொண்டு கடவுளையே வேண்டிக் கொண்டிருந்தான்.
வெள்ளப் பெருக்கின்போது பல்வேறு மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படகு அந்த மரத்தின் பக்கம் வந்தது. அவனை அதில் தப்பிக்குமாறு கேட்டார்கள்.
” நான் வரவில்லை. என்னை கடவுள் காப்பாற்றுவார் ” என்று அதை விட்டுவிட்டான்.
சில நிமிடங்கள் கழித்து. ஹெலிகாப்டரில் உயரே இருந்து ஒரு கயிறு தொங்கியது. மேலிருந்து ஒலிபெருக்கயில் சொன்னார்கள், ‘ இந்த கயிற்றை பிடித்து, இடுப்பில் கட்டிக் கொள். உன்னை பாதுகாப்பாக வேறு இடத்தில் சேர்த்துவிடுகிறோம் ‘ என்றார். ” இல்லை, நான் வரமாட்டேன், என்னைக் கடவுள் காப்பாற்றுவார் ” என்றான். மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டே மரத்தில் அமர்ந்திருந்தான்.
வெள்ளம் பெருகிக் கொண்டே வந்தது. நீந்தும் ஆற்றல் கொண்ட ஒருவன், ஒரு நீச்சல் பாதுகாப்பு கவசத்துடன் அருகில் வந்து, ” இதை எடுத்துக் கொண்டு என்னுடன் வா எந்த சிரமமும் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் ” என்றான்.
” இல்லை, நான் வரமாட்டேன், கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று மறுத்தவிட்டான். மென் மேலும் வெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது. உயரமான மரமும் மூழ்கிவிட்டது. அதிலிருந்த மனிதனும் மூழ்கி இறந்தான்.
1.) பாக்கெட்டில் ஒரு பேனா ஒருபாக்கெட் நோட்டு இவை இரண்டையும் எல்லா நேரத்திலும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாக்கெட் நொட்டில் நாம் செய்ய வேண்டிய செயல், நேரம், சந்திக்க வேண்டிய மனிதர்கள், அறிய வேண்டிய நூல்கள் போன்று எல்லாவற்றையும் எழுதும் பழக்கத்தை செய்ய வேண்டும். இந்த பழக்கத்தைச் செய்பவர்கள், பெரும்பாலும் எந்த செயல்களையும் மறந்து விடுவதில்லை. இந்த பாக்கெட் நோட்டை யோசனை வங்கி ( IDEA BANK ) எனலாம். நாம் என்னென்ன செய்தால் முன்னேறலாம், மேலும் தகுதியை எப்படி உயர்த்தலாம்? என்ற சிந்தனைகளுடனே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எந்த நிமிடமும் நமக்கு ‘ இப்படிச் செய்தால் என்ன? ‘இப்படியும் செய்யலாமே’ என்ற யோசனைகள் மனதிற்கள் தோன்றலாம். அதை உடனே – அந்த நொடியிலேயே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உறக்கத்தின் நடுவே திடீரென சில வழிகள் தோன்றலாம் அதையும் உடனே எழுத வேண்டும் ஏனெனில் உறங்கி எழுந்ததும் மறந்துவிடும். மனிதனின் ஞாபக சக்தி (Memory) என்பது, எளிதில் மறைந்துவிடும் ஆவியாகிவிடும் ( Volatile ) பொருள் போன்றது என்றால் மிகையாகாது.
2.) இரண்டாவது, நம் வாழ்க்கையில் எதிர்படும் வாய்ப்புகளை எந்த நிமிடமும் எதிர்கொள்ள தாயாராக இருக்கவேண்டும். வாய்ப்புகள் எப்போதும் தேடி வருவதில்லை. அதன் வழியில் போய்க் கொண்டே இருக்கும். நாம் நமது கைக்கு எட்டும் நிலைக்கு வரும்போது ” டக்கென்று ” பிடித்துக் கொள்ளவேண்டும். சில சமயங்களில் நாமே சில வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு தீவு, பெருவெள்ளத்தால் மூழ்கி கொண்டிருந்தது. பலர் முழ்கி மடிந்தனர். சிலர் தம்மால் இயன்ற முயற்சிகளை செய்து தப்பித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மட்டும் அந்த தீவிலேயே உயரமாக இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ” கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று நம்பிக் கொண்டு கடவுளையே வேண்டிக் கொண்டிருந்தான்.
வெள்ளப் பெருக்கின்போது பல்வேறு மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படகு அந்த மரத்தின் பக்கம் வந்தது. அவனை அதில் தப்பிக்குமாறு கேட்டார்கள்.
” நான் வரவில்லை. என்னை கடவுள் காப்பாற்றுவார் ” என்று அதை விட்டுவிட்டான்.
சில நிமிடங்கள் கழித்து. ஹெலிகாப்டரில் உயரே இருந்து ஒரு கயிறு தொங்கியது. மேலிருந்து ஒலிபெருக்கயில் சொன்னார்கள், ‘ இந்த கயிற்றை பிடித்து, இடுப்பில் கட்டிக் கொள். உன்னை பாதுகாப்பாக வேறு இடத்தில் சேர்த்துவிடுகிறோம் ‘ என்றார். ” இல்லை, நான் வரமாட்டேன், என்னைக் கடவுள் காப்பாற்றுவார் ” என்றான். மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டே மரத்தில் அமர்ந்திருந்தான்.
வெள்ளம் பெருகிக் கொண்டே வந்தது. நீந்தும் ஆற்றல் கொண்ட ஒருவன், ஒரு நீச்சல் பாதுகாப்பு கவசத்துடன் அருகில் வந்து, ” இதை எடுத்துக் கொண்டு என்னுடன் வா எந்த சிரமமும் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் ” என்றான்.
” இல்லை, நான் வரமாட்டேன், கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று மறுத்தவிட்டான். மென் மேலும் வெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது. உயரமான மரமும் மூழ்கிவிட்டது. அதிலிருந்த மனிதனும் மூழ்கி இறந்தான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேல் உலகத்திற்கு சென்றான். அங்கு அவன் வேண்டிக் கொண்டிருந்த கடவுள் அங்கே நேரில் வந்தார், ” கடவுளே, நான் உங்களையே கடைசிவரையும் வேண்டிக் கொண்டு இருந்தேன். என்னை நீரில் மூழ்க விட்டுவிட்டீர்களே 1 இதுதான் உங்களை நம்பியவர்களின் கதியா ? ” என்றான்.
கடவுள் சொன்னார். ” மகனே ! படகில் வந்ததும், ஹெலிகாப்டரில் அழைத்ததும், நீச்சல் பாதுகாப்பு கவசத்தை அனுப்பியதும் என்னால் செய்யப்பட்ட செயல்களே. ஆனால் நீ அதை புரிந்து கொள்ளவில்லை. நானே நேரில் வந்து உன்னை அழைத்திருந்தாலும், அப்போதும் இவர் உண்மையில் கடவுள் தானா என்ற சந்தேகமே வந்திருக்கும் அப்போதும் நீ தப்பித்திருக்க மாட்டாய் !
வாழ்க்கை என்பது புதிர்கள் அடங்கிய விநோதமான ஒன்று. அது எப்படி ? யாருக்கு ? எப்போது விடை தெரியும், அடுத்த புதிர் எப்போது வரும் ? என்று யாரும் நிர்ணயிக்க முடியாது. நமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், சவால்கள், போட்டிகள், சோதனைகள் அனைத்துமே புதிர்கள் தான்.
இவைகளை சந்திக்க வேண்டுமென்றால் குறுகிய கண்ணோட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, பரந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை எதிர் கொள்ளவேண்டும். அப்போது பல புதுமைகளைப் படைக்கலாம். முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இதுவரை முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு நாம் பெற வேண்டிய சில திறமைகளை – பழக்கங்களைப் பற்றி பார்த்தோம். மேலும் மற்றவைகளை ஆராயுமுன் நாம் விலக்க வேண்டிய பல பழக்கங்களை – எண்ணங்களை சிறிது பார்ப்போம். அவைகள் தான் ஒவ்வொரு மனிதனின் உண்மையான எதிரிகள் ஆகும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல எதிரிகள் இருப்பார்கள். அவைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1.) நேரிடை எதிரிகள்
2.) உடனிருந்து செயல்படும் எதிரிகள்
3.) நமக்குள் நாமே வைத்துள்ள எதிரிகள் ( குணங்கள் )
இவற்றில் முதலாவது வகையைச் சேர்ந்த எதிரிகளை நமக்கு தெரியும். அவரிடம் சண்டை போட்டிருப்போம். அவரை விலக்கி வைத்திருப்போம். அவரின் செயல்பாட்டிற்கு நாம் தகுந்த முறையில் திறமையுடன் கூடிய எதிராற்றல்கள் மூலம் வென்றுவிடலாம்.
இரண்டாவது எதிரிகள், நமக்கு நண்பர்களாக உறவினர்களாக, வேண்டப்பட்ட சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் செயல்களுக்கு தேவைப்பட்டவர்கள். சில நேரங்களில், எதிரிகளாக மாறிக் கொண்டிருப்பார்கள் இதைத் கண்டறிவது கடினம். ஆனாலும் இவர்களையும், அவரவர் எல்லையில் நிறுத்தி வென்றுவிடமுடியும்.
ஆனால், மூன்றாவது எதிரிகளான, நமது குறைபாடுகள். நமக்கு தெரியவே தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து கொள்ள முனைந்தாலும், நமக்குள் உள்ள பொலிவான கவுரவம் நம்மைத் தடுத்து அவைகளை அறிய இயலாமல் செய்து விடும். இவைகளை அறிவதுதான் மிகக் கடினம். அறிந்து கொண்டாலும். அதை ஏற்றுக் கொள்வது அதைவிடக் கடினம். ஏற்றாலும் அதை மாற்றுவது. எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும்.
கடவுள் சொன்னார். ” மகனே ! படகில் வந்ததும், ஹெலிகாப்டரில் அழைத்ததும், நீச்சல் பாதுகாப்பு கவசத்தை அனுப்பியதும் என்னால் செய்யப்பட்ட செயல்களே. ஆனால் நீ அதை புரிந்து கொள்ளவில்லை. நானே நேரில் வந்து உன்னை அழைத்திருந்தாலும், அப்போதும் இவர் உண்மையில் கடவுள் தானா என்ற சந்தேகமே வந்திருக்கும் அப்போதும் நீ தப்பித்திருக்க மாட்டாய் !
வாழ்க்கை என்பது புதிர்கள் அடங்கிய விநோதமான ஒன்று. அது எப்படி ? யாருக்கு ? எப்போது விடை தெரியும், அடுத்த புதிர் எப்போது வரும் ? என்று யாரும் நிர்ணயிக்க முடியாது. நமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், சவால்கள், போட்டிகள், சோதனைகள் அனைத்துமே புதிர்கள் தான்.
இவைகளை சந்திக்க வேண்டுமென்றால் குறுகிய கண்ணோட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, பரந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை எதிர் கொள்ளவேண்டும். அப்போது பல புதுமைகளைப் படைக்கலாம். முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இதுவரை முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு நாம் பெற வேண்டிய சில திறமைகளை – பழக்கங்களைப் பற்றி பார்த்தோம். மேலும் மற்றவைகளை ஆராயுமுன் நாம் விலக்க வேண்டிய பல பழக்கங்களை – எண்ணங்களை சிறிது பார்ப்போம். அவைகள் தான் ஒவ்வொரு மனிதனின் உண்மையான எதிரிகள் ஆகும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல எதிரிகள் இருப்பார்கள். அவைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1.) நேரிடை எதிரிகள்
2.) உடனிருந்து செயல்படும் எதிரிகள்
3.) நமக்குள் நாமே வைத்துள்ள எதிரிகள் ( குணங்கள் )
இவற்றில் முதலாவது வகையைச் சேர்ந்த எதிரிகளை நமக்கு தெரியும். அவரிடம் சண்டை போட்டிருப்போம். அவரை விலக்கி வைத்திருப்போம். அவரின் செயல்பாட்டிற்கு நாம் தகுந்த முறையில் திறமையுடன் கூடிய எதிராற்றல்கள் மூலம் வென்றுவிடலாம்.
இரண்டாவது எதிரிகள், நமக்கு நண்பர்களாக உறவினர்களாக, வேண்டப்பட்ட சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் செயல்களுக்கு தேவைப்பட்டவர்கள். சில நேரங்களில், எதிரிகளாக மாறிக் கொண்டிருப்பார்கள் இதைத் கண்டறிவது கடினம். ஆனாலும் இவர்களையும், அவரவர் எல்லையில் நிறுத்தி வென்றுவிடமுடியும்.
ஆனால், மூன்றாவது எதிரிகளான, நமது குறைபாடுகள். நமக்கு தெரியவே தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து கொள்ள முனைந்தாலும், நமக்குள் உள்ள பொலிவான கவுரவம் நம்மைத் தடுத்து அவைகளை அறிய இயலாமல் செய்து விடும். இவைகளை அறிவதுதான் மிகக் கடினம். அறிந்து கொண்டாலும். அதை ஏற்றுக் கொள்வது அதைவிடக் கடினம். ஏற்றாலும் அதை மாற்றுவது. எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் இந்த குணங்கள் ( நமக்குள்ள எதிரிகளில் முக்கியமானவர்கள் ) இவை எப்படி நமக்குள் வந்தன ?
1.) பாரம்பரியம் மூலம்
2.) பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம்
3.) நாமாக பழகிக் கொண்டதன் மூலம்
இவற்றில் முதலாவதான பாரம்பரியத்தின் மூலம் ( Hereditary ) உண்டாகும் குணங்கள், நமக்குள்ள சில பல உணர்வுகளாகும். பிறப்பின் வழி உண்டாகின்றன.
இரண்டாவதான, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உண்டாகும் குணங்கள் நமது குழந்தைப் பருவத்திலிருந்து, பிறரால் நமக்குள் திணிக்கப்பட்டவைகளாகும்.
மூன்றாவது வகை, நாம் பார்த்து, படித்து, பழகி, அனுபவித்து கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களே ஆகும்.
இவைகள் என்னென்ன என்பதை உணர சில கேள்விகளை கொடுத்துள்ளேன். இதை தனியிடத்தில், ரகசியமாக அமர்ந்து உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுக்கு உள்ள பலவீனம் ( அந்த எதிரிகள் ) யாரென்று தெரிந்து கொண்டு, அந்த பதில்களை எழுதிய காகிதத்தை யாரும் காட்டாமல் கிழித்து விடுங்கள்.
இதைக் குறிப்பிடக் காரணம், எந்த மனிதனும் தன்னுடைய பலவீனங்களை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு ஞானியல்ல. வெளியே சொன்னால் விபரீதங்களும் ஏற்படும். இதை அறியாமல் விட்டுவிட்டால், நம்மை ஆட்டிக் கொண்டே இருந்து. முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாகி விடும். சிலருக்கு முன்னேறியது போன்றிருந்தாலும், திடீரென்று ஒரு கட்டத்தில் சறுக்கிவிடும்.
வாழ்க்கையில் முன்னேற முடியாமல் அவதிப்படுகிற எல்லாருக்கும் இந்த எதிரிகளை உடனிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
1.) பாரம்பரியம் மூலம்
2.) பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம்
3.) நாமாக பழகிக் கொண்டதன் மூலம்
இவற்றில் முதலாவதான பாரம்பரியத்தின் மூலம் ( Hereditary ) உண்டாகும் குணங்கள், நமக்குள்ள சில பல உணர்வுகளாகும். பிறப்பின் வழி உண்டாகின்றன.
இரண்டாவதான, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உண்டாகும் குணங்கள் நமது குழந்தைப் பருவத்திலிருந்து, பிறரால் நமக்குள் திணிக்கப்பட்டவைகளாகும்.
மூன்றாவது வகை, நாம் பார்த்து, படித்து, பழகி, அனுபவித்து கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களே ஆகும்.
இவைகள் என்னென்ன என்பதை உணர சில கேள்விகளை கொடுத்துள்ளேன். இதை தனியிடத்தில், ரகசியமாக அமர்ந்து உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுக்கு உள்ள பலவீனம் ( அந்த எதிரிகள் ) யாரென்று தெரிந்து கொண்டு, அந்த பதில்களை எழுதிய காகிதத்தை யாரும் காட்டாமல் கிழித்து விடுங்கள்.
இதைக் குறிப்பிடக் காரணம், எந்த மனிதனும் தன்னுடைய பலவீனங்களை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு ஞானியல்ல. வெளியே சொன்னால் விபரீதங்களும் ஏற்படும். இதை அறியாமல் விட்டுவிட்டால், நம்மை ஆட்டிக் கொண்டே இருந்து. முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாகி விடும். சிலருக்கு முன்னேறியது போன்றிருந்தாலும், திடீரென்று ஒரு கட்டத்தில் சறுக்கிவிடும்.
வாழ்க்கையில் முன்னேற முடியாமல் அவதிப்படுகிற எல்லாருக்கும் இந்த எதிரிகளை உடனிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
டாக்டர் G. இராமநாதன் M.D., அவர்கள் எழுதிய
எதிரிகளை விலக்குங்கள் என்ற பதிப்பிலிருந்து
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|