புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
1 Post - 3%
Guna.D
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
17 Posts - 4%
prajai
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Rutu
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:47 pm

உயர்ந்த சிந்தனையிருந்தால்; உயர்ந்த செயல்கள் பிறக்கும். உயர்ந்த செயல்கள் இருந்தால்; உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும். உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும்.

இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன்.

மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.

அந்த தகுதிகள், அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்

1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).

2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).

3. அதிகமாக உழைத்தல் ( Extra work).

4. தன்னம்பிக்கை ( Self confidence ).

5. சேமிப்பு ( Saving ).

6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).

7. தலைமைப் பண்புகள் ( Leadership ).

8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).

9. கற்பனைத் திறன் ( Imagination )

10. சுயக் கட்டுப்பாடு ( Self control).

11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).

12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).

13. கவனமாக செயல்படுதல் ( Concentration).

14. ஒத்துழைப்பு ( Co-opertation)

15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).

16. சகிப்புத்தன்மை ( Tolerance ).

17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).

18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).

19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).

20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:48 pm

இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக அமையும்.

முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை.

விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர்.

சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

முதல் கேள்வி :

” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”

அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.

இரண்டாவது கேள்வி :

“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.

அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார்.

நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.

டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.

அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.

”ஆமாம்”.

”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”

”மாட்டேன்”.

”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/- க்கு தருவாயா?”

அதற்கும் சம்மதிக்கவில்லை.

” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”

அதற்கும் அவன் மறுத்தான்.

டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.

சபலமில்லா மனதிற்கும், சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.

அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு.

எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.

நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள்.

பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள்.

படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்.

இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.

சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்.
சிறுசிறு மலர்களே பெரிய மாலை.
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்.

சிறு சிறு தகுதிகளே பெரிய
சாதனைகளாக அமையும்.
உங்களின் வெற்றிக்கு உறுதி.

- டாக்டர் ஜி.இராமநாதன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக