புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 4:42 pm

மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.

இந்த இரண்டு முக்கிய சக்திகையும் 'ராஜாஸ்' என்றும் 'டமாஸ்' குணா என்றும் அழைக்கின்றனர். 'ராஜாஸ்' குணா என்பதற்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்படும் நடவடிக்கைகளின் தரம் என்று பொருளாகும். காம வெறி, கோபம் மற்றும் பொறாமை போன்ற தீயவைகள் அனைத்தும் 'ராஜா' குணாவால் பிறக்கிறது. 'டமாஸ்' குணா என்பது ஜடத்துவத்தின் தரம் அல்லது ஒரு செயலுக்கு எதிரான அக்கறையின்மை மற்றும் தடை. இருட்டு, அறியாமை, தடையம், மரணம் மற்றும் அழிவு போன்றவைகளை மேம்படுத்தும் 'டமாஸ்' குணா.

அதனால் ஒரு மனிதன் மோட்சம் அடைய வேண்டுமானால், இந்த தீய குணங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும். மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம், இந்த இரண்டு குணாக்களின் கீழ் வரும் தீயவைகளில் இருந்து ஒருவர் விடுபடுகிறார் என்று நம்பப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி விரதத்தை நீங்கள் கடைபிடிக்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக கீழ்கூறிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

விடியற்காலை குளியல்
பாரம்பரியப்படி, விரதம் கடைப்பிடிப்பவர்கள் விடியற்காலையில் கருப்பு எள்ளு விதைகள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். விரதம் தொடங்கும் முன், உடலில் உள்ள மாசுக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

லிங்க அபிஷேகம்
விரதத்தை கடைப்பிடிப்பவர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் அல்லது வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை தண்ணீர், தேன் மற்றும் பாலை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

காணிக்கைகள்
சிவலிங்கத்திற்கு அபிஷேகத்தை செய்து முடித்த பின்பு, வில்வ இலைகள், ஊமத்தை பழம், அகாண்டா பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனத்தை காணிக்கையாக படையுங்கள்.

உணவு காணிக்கைகள்
சிவபெருமானுக்கு பால் பொருட்கள் என்றால் மிகவும் விருப்பமாகும். அதனால் கீர் மற்றும் பாலால் செய்யப்பட்ட இதர இனிப்புகளை சிவலங்கத்திற்கு காணிக்கையாக படைக்க வேண்டும். கஞ்சா இலைகளால் செய்யப்பட்ட மதிமயக்கும் பானமான பாங்கையும் சிலர் படைப்பார்கள்.

இறை வணக்கங்கள்
'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை பக்தர்கள் ஓதி, சிவலிங்கத்திற்கு இறை வணக்கங்களை செலுத்த வேண்டும். பின், சிவலிங்கம் முன்பாக ஒரு விளக்கை ஏற்றி வைத்து, ஆன்மீக பஜனைகளை பாட ஆரம்பிக்கவும். சிவராத்திரி விரதம் பகலில் தொடங்கி, இரவு முழுவதும் தொடர்ந்து, மறு நாள் காலை வரியா நீடிக்கும்.

விரதம் கடைப்பிடிக்கும் விதிமுறைகள்
விரதத்தின் போது சுத்தமாக உணவையே உண்ணக்கூடாது என்று எந்தவொரு கடுமையான விரத விதிமுறைகளும் கிடையாது. விரதம் கடைப்பிடிக்கும் நபர், பழச்சாறுகள், பழங்கள் மற்றும் விசேஷ விரத உணவுகளான குட்டு சப்பாத்தி, அவில், நட்ஸ், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாத குழம்புகள் போன்றவைகளை உட்கொள்ளலாம். இருப்பினும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எதுவும் உண்ணக்கூடாது.

விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானை பற்றிய கதைகள் கேட்டும், அவரை புகழ்ந்து பஜனைகள் பாடியும் கழிக்கலாம்.

மறுநாள் காலை மீண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து இறை வணக்கங்கள் செய்து முடித்த பிறகு, உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சிவபெருமானுக்கு படைத்த பிரசாதத்தை உட்கொண்டு உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 9:08 pm

நல்ல பகிர்வு சிவாபுன்னகை நன்றி !  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக