புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
3 Posts - 2%
bala_t
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
1 Post - 1%
prajai
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
280 Posts - 42%
heezulia
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
6 Posts - 1%
prajai
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
5 Posts - 1%
manikavi
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_m10 இந்திய மருத்துவம் – தென்கச்சியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மருத்துவம் – தென்கச்சியார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 4:25 am



நாளந்தா பல்கலைக்கழகம்

அங்கே மருத்துவக் கல்வி படிக்கறதுக்காக ஓர் இளைஞன் வந்தான். ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு நுழைவுத் தேர்வு வைத்தார்கள். எப்படித் தெரியுமா?

அந்த இளைஞனைக் கூப்பிட்டு,

“இதோ பாரப்பா…. இப்ப நீ ஒரு காரியம் செய்யனும்! நீ உடனே புறப்படு… இங்கே இந்தப் பக்கத்துலே உள்ள கிராமங்களுக்கெல்லாம் போ… மலையடிவாரங்களுக்கெல்லா போ.. எல்லா இடங்களையும் சுற்றி வா.. அப்படி சுற்றிவிட்டுத் திரும்பும்போது, மருத்துவ குணமே இல்லாத ஒரு செடியைத் தேடிக் கண்டுபிடிச்சி அதை இங்கே எடுத்துக்கிட்டு வா!

அதுதான் நீ செய்யவேண்டிய காரியம்!” – அப்படின்னாங்க.

“சரி!”ன்னு சொல்லிப்புட்டு அந்த இளைஞன் புறப்பட்டான். காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தான். கடைசியிலே வெறுங்கையொடு திரும்பி வந்தான். ஆசிரியர்கள் சொன்னார்கள் – “ நீ மருத்துவப் பயிற்சிக்கு ஏற்றவன்தான் உன்னை அனுமதிக்கிறோம்.. பள்ளியில் சேர்ந்துகொள்!!”

அந்த மாணவன் பெயர்தான் ஜீவகன்.

பிற்காலத்துலே இந்திய மருத்துவக்கலைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர். ஜீவகன் நிறைய ஆராய்ச்சி பண்ணினார். அதன் மூலமா பல உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டார். புத்தர் பெருமானின் அறநெறிகளும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுலே ஈடுபாடு புத்தருக்கே வைத்தியம் பார்த்தார்..

அந்தக் காலத்துலே நிறையபேரு என்ன பண்ணினாங்க தெரியுமா? பொதுமக்கள் பலபேர் புத்த மதத்திலே சேர ஆரம்பிச்சாங்களாம்.

எதுக்காகத் தெரியுமா?

அப்படிச் சேர்ந்துட்டா…. ஜீவகனுடைய சேவை கிடைக்கும்- ங்கறதுக்காக!

அப்படிச் சேர்ந்து தங்கள் நோயைக் குணமாக்கிக் கொண்டவங்க நிறையப் பேர்!

அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கியவர் ஜீவகன். அவருடைய அறுவை சிகிச்சை முறைகள் குறிப்பாக மூளை அறுவை சிகிச்சை முறை இன்றைய நவீன மருத்துவர்களெல்லாம் ஆச்சரியப்பட வச்சிருக்கு!

இந்த உலகத்துலே உள்ள எல்லாச் செடிகொடிகளுக்கும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்யுது. அதனுடைய மருத்துவகுணம் என்னன்னு நாம தெரிஞ்சிக்கிறதுக்குள்ளேயே பல செடிகொடிகள் அழிஞ்சிபோயிக்கிட்டிருக்கு.

இயற்கை எதையும் அர்த்தமில்லாம இந்த உலகத்துலே படைக்கவில்லைங்கறதை முதல்லே புரிஞ்சிக்கிக்கணும். நாமதான் அர்த்தமில்லாமே அதையெல்லாம் அழிச்சிட்டிருக்கோம். அதன் பலனையும் அனுபவிச்சிட்டிருக்கோம்.

அந்தக்காலத்துலேயெல்லாம் எல்லாத்துக்கும் இயற்கை வைத்தியம்தான். மூலிகை வைத்தியம்தான். அர்த்தம் புரியாமே வைத்தியத்துலே இறங்கினா அது சமயத்துலே அவஸ்தையிலே கொண்டாந்து விட்டுடும். அதுக்கு வேடிக்கையா ஒரு கதை ஒன்று சொல்றதுண்டு!

ஒரு ராஜாவுக்கு கால்லே அக்கி.

படை –ன்னு சொல்றாங்களே.. அதுமாதிரி!

தோல் சம்பந்தமான வியாதி!

உடனே அரண்மனை வைத்தியர்கிட்டே யோசனை கேட்டிருக்கார். “என்ன செய்யலாம்?-ன்னு!

அவர் உடனே… “இது ஒண்ணும் பெரிய விசயமில்லை… பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும்!” ன்னார். அப்படி சொல்லிப்புட்டு அடுத்த ஊருக்குப் போயிட்டார்.

ராஜா மந்திரியைக் கூப்பிட்டார். “பொடுதலை கொண்டுகிட்டு வா!” ன்னார். பொடுதலைன்னா என்னான்னு அவருக்குப் புரியலே.. அவர் போய் ஒரு புலவரைக் கேட்டார். புலவர் யோசிச்சார். அகராதியைப் புரட்டினார். “பொடுதலை“ன்னா முடியில்லாத தலை அப்படின்னார். மந்திரி யோசனை பண்ணினார். சேவகனைக் கூப்பிட்டார். “நம்ம நாட்டுலேயே சுத்தமா முடி இல்லாத தலை உள்ளவனா ஒருத்தனைப் பார்த்து பிடிச்சிக் கொண்டுகிட்டுவா..” ன்னார். ஒரு மண்டபத்திலே அப்பாவியா ஒருத்தன் உக்கார்ந்திருந்தான். பிடிச்சி கொண்டுகிட்டு வந்தாங்க.

அரண்மனையிலே நுழைஞ்சதும் அவன் கேட்டான்.

“என்னை எதுக்கு இங்கே கொண்டுக்கிட்டு வந்திருக்கீங்க?ன்னான், அப்பாவித்தனமாக! அவங்க விளக்கம் சொன்னங்க.

“நம்ம ராஜாவுக்கு கால்லே அக்கி.. அரண்மனை வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும் –ன்னார். பொடுதலைன்னா முடியில்லாத தலை. அதுதான் உன்னைக் கூப்பிட்டுகிட்டு வந்திருக்கோம்! ன்னாங்க.

அவன் ஒரு கணம் திகைச்சு போய் நின்னான். அப்புறம் “அந்த அரண்மனை வைத்தியர் வீடு எங்கே இருக்கு?” ன்னு கேட்டான். “அதோ பார்!”ன்னு அந்த திசையைக் காட்டினாங்க.

இவன் அந்த திசையை நோக்கி… அப்படியே கீழே விழுந்து கும்பிட்டான். இவங்களுக்க ஒண்ணும் புரியலே.

“ஏன் அப்படி பண்றே? ன்னு கேட்டாங்க. இவன் சொன்னான் – இப்போ என்னை வாழவைத்த தெய்வம் அவர்தான்.. இப்ப நான் உயிரோட இருக்கறதுக்கே அவர்தான் காரணம்…. அதுதான் அவர் இருக்கிற திசைக்கு ஒரு கும்பிடு போட்டேன்” ன்னான்.

என்னப்பா சொல்றே… ஒண்ணும் புரியலையே! ன்னாங்க. அவன் சொன்னான்.

“அந்த வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டுங்க –ன்னு சொன்னதுனாலே நான் பிழைச்சேன். பொடுதலையை நசுக்கி வச்சுக் கட்டுங்க –ன்னு சொல்லியிருந்தா என் கதி என்ன ஆயிருக்கும்..? நினைச்சிப்பாருங்க!” –அப்படின்னான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக