புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
3 Posts - 2%
jairam
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Poomagi
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%
சிவா
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%
Manimegala
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
17 Posts - 4%
prajai
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
8 Posts - 2%
jairam
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Rutu
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாத்தா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:43 pm

அடை மழை காலத்தில்
கோவணத்தை மடித்துக் கட்டி
தக்காளி தோட்டத்திற்குள்
தண்ணீர் புகா வண்ணம்
தடுப்பணை போல்
வாய்க்காலை வெட்டிப் போட்டு,
விவசாயத்தை காத்த என் தாத்தா!
அகவை தொண்ணூறு ஆனபோதும்
சைக்கிள் மிதித்து
பட்டணம் போய் பாட்டிக்கு
மெதுவடை வாங்கி
வந்தவர் என் தாத்தா!

ஊரில் நாலு பேர்
பஞ்சாயத்து பேச
அழைப்பது என் தாத்தாவைத்தான்!
பசி என்று வந்தோர்க்கு
புசிக்கும் உணவையே
எடுத்துக் கொடுத்து
தன் வயிறை பட்டினி போட்ட தாத்தா!!

பள்ளிக்கூட விடுப்பில்
அப்பாவிடம் சண்டையிட்டு
நான் வருமிடம் இந்த
தாத்தா வீடுதான்!!

எதற்கும் கலங்காதவர்
எதைக் கண்டும் அஞ்சாதவர்,
எப்படிப் போனார்
மண்ணோடு மண்ணாக??

பிசினஸ் பண்ணனும்
கொஞ்சம் காசு வேணும்
நிலத்தக் கொஞ்சம்
வித்துக் கொடுங்க என்று
என் அம்மா சொன்னதும்,

ஓடோடி சென்று உட்கார்ந்தார்
அவரக்கா செடிக்கு அருகில்,
பின்னால் சென்று பார்த்தோம்
மண்ணை கையில் எடுத்து
நெஞ்சோடு வைத்தபடி
உயிர் போயிருந்தது!!

எதற்கும் கலங்காதவர்
காட்டை விற்கும் பேச்சு வந்ததும்
தன் மூச்சை முடித்துக்கொண்டார்!!

இயற்கை மட்டுமல்ல
சில சமயம் விவசாயி சாவுக்கு
அவன் குடும்பமும் காரணமாகிறது!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 4:46 pm

இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:48 pm

ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 4:49 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.

அப்படியா? அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:52 pm

உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை. மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 5:00 pm

M.M.SENTHIL wrote:உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை.  மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 5:45 pm

மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் என் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 11:10 am

balakarthik wrote:மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல

நல்ல கண்ணீர் அஞ்சலி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக