புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:47 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 6:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:52 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Kavithas
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
bala_t
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
prajai
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
280 Posts - 42%
heezulia
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் தோன்றியது எப்படி?


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 11:15 am

உலகப் புகழ்பெற்ற
தனது மூலதனம்
நூலை "உங்க ளுடைய தீவிர
அபிமானி"
என்று கையெழுத்திட்டு கார்ல்
மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த நபர் "பரிணாமவியலின்
தந்தை" சார்லஸ் டார்வின்.
டார்வின் எழுதிய
"உயிரினங்களின்
தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு,
வரலாற்றுப் பொருள்முதல்
வாதத்துக்கு (Historical
Materialism) அந்த நூல்
அடிப்படையாக இருந்ததாக
மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த
அளவுக்குத் தாக்கம்
செலுத்தியிருந்தது.

கடவுளே மனித இனத்தைத்
தோற்றுவித்ததாக
நம்பப்பட்டு வந்த நிலையில்,
"இல்லை,
அனைத்து உயிரினங்களும்
இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம
வளர்ச்சியில் உருவானவை"
என்பதை அறிவியல்
ஆதாரங்களுடன் டார்வின்
நிறுவினார்.
அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின்
இரண்டாவது புரட்சி என்று டார்வினின்
பரிணாமவியல் தத்துவத்தைக்
கூறலாம்.

பூவுலகில் உயிரும் மனித
இனமும் எங்கிருந்து வந்தன
என்ற அடிப்படைக்
கேள்விக்கான விடையை,
பரிணாம வளர்ச்சிக்
கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக்
கொள்கையின் அடிப்படைக்
கோட்பாடுகள் என்ன?

பரிணாம வளர்ச்சிக்
கொள்கை மிகவும்
எளிமையானது,
அது வலியுறுத்தும் 3
முக்கிய விஷயங்கள்:

திடீர் மாற்றம்

ஓர் உயிரினத்தின்
மரபணு (DNA), திடீர் மாற்றம்
(Mutation)
அடைவதற்கு வாய்ப்பு உண்டு.
ஓர் உயிரினத்தின்
மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய
வாரிசின் மீது தாக்கம்
செலுத்துகிறது.
உடனடியாகவோ அல்லது பல
தலைமுறைகளுக்குப்
பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.

ஒரு திடீர் மாற்றம் நல்ல
விளைவையும்
ஏற்படுத்தலாம், தீமையான
விளைவையும்
ஏற்படுத்தலாம், எந்தத்
தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம்
தீமையானதாக
இருக்கும்பட்சத்தில், ஓர்
உயிரினத்தின்
வாரிசு தொடர்ந்து வாழ்வதோ,
இனப்பெருக்கம் செய்வதோ சாத்தியமில்லை.
அதேநேரம், திடீர் மாற்றம் நல்ல
விளைவைத் தரும்பட்சத்தில்,
மாற்றம் அடைந்த வாரிசு,
மற்ற வாரிசுகளைவிடச்
சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக
இனப்பெருக்கம் செய்யும்.
இதன்மூலம், அந்த சாதகமான
திடீர் மாற்றம் பரவலாகும்.
தீமை பயக்கும் திடீர்
மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக்
காரணம் இயற்கைத்
தேர்வு (Natural selection).

சாதாரணமாக
ஆயிரக்கணக்கான
தலைமுறைகளுக்கு ஒரு முறைதான்
திடீர் மாற்றம் நிகழ
வாய்ப்பு இருக்கிறது.
இனப்பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும்
சினை முட்டையும்
உருவாகும்போது,
அவர்களது மரபணுக்களில்
உள்ள குரோமோசோம்கள்
(அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது)
பிரிக்கப்பட்டும்
உடைக்கப்பட்டு ம் அவற்றில்
சேர்க்கப்படுகின்றன.
பிறகு அந்த விந்தும்,
சினைமுட்டையும் கூடும்போது சில
மரபணுக்கள் அப்பாவிடம்
இருந்தும், சில மரபணுக்கள்
அம்மாவிடம் இருந்தும்
தான்தோன்றித்தனமாகச்
சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான
இணைமரபணுக்கள் (alleles)
தோன்றியிருக்கும்.

இப்படி இணைமரபணுக்கள்
உருவாகும்போது திடீர்
மாற்றங்கள் நீண்ட
காலத்துக்கு நிகழ்ந்து,
அது தொடர்ந்துகொண்டே இருந்தால்,
அதன்மூலம் புதிய உயிரின வகை தோன்றும்.
கோடிக்கணக்கான
ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர்
மாற்றங்கள், இயற்கைத்
தேர்வு ஆகிய
இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம்
பார்த்துக் கொண்டிருக்கும்
உயிரினங்கள்
அனைத்தையும்
உருவாக்கியுள்ளன.
மிகவும் சிறிய நுண்ணுயிரியான
பாக்டீரியா முதல்
மனிதர்கள்வரை, நம்மைச்
சுற்றியுள்ள அனைத்தும்
இதில் அடக்கம்.

ஏன் இந்த மாற்றம்?

மரபணுக்களில் திடீர் மாற்றம்
நிகழ்வதற்கான காரணம் என்ன?
ஓர் உயிரினம் வாழும்
சுற்றுச்சூழலில் உணவு,
வாழிடம்,
இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள்
(Environmental Pressures) இதில்
தாக்கம் செலுத்துகின்றன.
இந்த புற
நெருக்கடிகளால்தான் திடீர்
மாற்றம் தூண்டிவிடப்படுகிறது.
அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு,
பிறகு இயற்கைத்
தேர்வுக்கு இட்டுச்
சென்று தனி உயிரின
வகைகளையும் (Species) துணை உயிரின
வகைகளையும் (Sub Species)
உருவாக்குகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக,
காக்கை குடும்பத்தைச்
சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும்,
நகரத்தில் நாம் பார்க்கும்
சாதாரண காக்கையையும்
குறிப்பிடலாம்.

எல்லாம் சரி, உலகில் முதல்
உயிர் தோன்றியது எப்படி?

பரிணாமவியல்
கொள்கையின்படி,
கோடிக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்,
வேதிப்பொருட்கள்
தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால்,
தன்னையே பிரதிசெய்துகொள்ளும்
மூலக்கூறுகள் முதலில்
உருவாகின.
அவையே பின்னர்
நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச்
சிறு பொறிதான்,
இன்றைக்கு நாம்
பார்த்துக்கொண்டிருக்கும்
அனைத்து உயிரினங்களுக்குமான
விதை.

-தி இந்து

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 12:57 pm

உயிர் தோன்றியது எப்படி? 103459460 டார்வினின் கண்டுபிடிப்பு சாதாரணமானதல்ல. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகள் இன்றைக்கு இந்த அளவிற்கு முன்னேறியிருப்பதற்கு டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 21, 2014 11:41 pm

தி ஹிந்து வுக்கும் vrkawin அவர்களுக்கும் நன்றி ! அது சரி ! முதலில் வேதிப்பொருள் தோன்றியது எப்படி ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 22, 2014 1:22 am

உயிர் தோன்றியது எப்படி? 3838410834 உயிர் தோன்றியது எப்படி? 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக