புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 10:01
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 9:26
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 10:01
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 9:26
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.nilacharal.com/ocms/log/11020917.asp
http://www.nilacharal.com/ocms/log/11020917.asp
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஜ.ப.ர
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
“மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்”
என்ற தொகுப்பில் அவரின் ஐந்து நகரக் கதைகள் என்ற பகுதியிலிருந்து இரண்டு கதைகள் இதோ - நன்றியுடன்:
ஒரு பெர்லின் கதை
ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.
கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?
டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.
ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!
டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
ஒரு ஜினிவா கதை
(பலநாட்டு ராஜ தந்திரிகளும் கூடி உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களைப் பற்றிய பேச்சு)
ஒரு ராஜதந்திரி: ஆபத்தாவது விபத்தாவது - இரண்டும் ஒன்றுதான்!
கிளெமான்ஸோ:இல்லை ஐயா, விபத்து வேறு, ஆபத்து வேறு. பிரஸிடெண்ட் வில்ஸன் ஒரு கிணற்றி விழுந்து விட்டார்
என்றால் அது விபத்து. அதிலிருந்து அவர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார் என்றால் அது ஆபத்து.
******
யார் காது யாரிடம்?
அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். “நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே” என்று காதைப் பிடித்துத் திருகி “ஒழுங்காப் படி“ என்று திட்டி அனுப்பினாராம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைப் பாராட்டி, “இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத்
தரிசிக்க வேண்டும்” என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் “அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம்” என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.
*******
ஓஹோ!
(சில சில்லறை விஷயங்கள்)
சொன்னால் நம்புங்கோ!
1740வது ஆண்டில் சில பிரெஞ்சுப் பயணிகள் வட அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது செவ்விந்தியர்கள் சிலர் ஆளுக்கொரு கோலை கையில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்த மரப் பந்தை அடித்து வெகு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பந்தை அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ‘ஹோ கி' என்று உரக்க உற்சாகத்துடன் கத்துவதையும் பார்த்தார்கள். செவ்விந்திய மொழியில் இதற்கு “பலமாக அடி” என்று பொருள். இதுவே பின்பு மருவி ஹாக்கியாகிவிட்டது.
பழங்காலத்தில் தமிழர்கள் “தால பத்திரம்” என்ற பெயருடைய சிறிய பனை ஓலைச் சுருளை மணமகளின் கழுத்தில் அணிவித்தனர். அதுவே தாலியென ஆனதாம்.
முதன் முதலாக ஜப்பான் நாட்டில் Pantlu(பேண்ட்லூ) என்ற சர்க்கஸ் கோமாளிதான் இந்த வகை ஆடையை அணிந்து வந்தார். அவரது பெயரால் அந்த உடை இப்போது Pant என்று அழைக்கப்படுகிறது.
இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏன் பிடிக்கும்?
சிறிய தவறு செய்து விட்ட ஒருவன் புதிதாக சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அவனுக்குப் புதிது.அதிசயமாக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தான்.
ஒரு வாரம் கழித்து அவன் அறையிலிருந்தவர்கள் அவனைக் கேட்டார்கள், "உனக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது?"
“எனக்கு அந்தக் கோடி அறையில் இருக்கும் முதியவரைத்தான் பிடித்திருக்கிறது” என்றான்.
“ஏன்?”
“அவர், ‘உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வருகிறது' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்”
“அப்படியென்றால் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இரு”
“ஏன்?'
“அவர் தன் தம்பியைக் கொன்று விட்டுத்தான் சிறைக்கு வந்திருக்கிறார்”
(ஏழாவது அறிவு - மூன்றாம் பாகம் - திரு. இறையன்பு)
http://www.nilacharal.com/ocms/log/11020917.asp
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஜ.ப.ர
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
“மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்”
என்ற தொகுப்பில் அவரின் ஐந்து நகரக் கதைகள் என்ற பகுதியிலிருந்து இரண்டு கதைகள் இதோ - நன்றியுடன்:
ஒரு பெர்லின் கதை
ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.
கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?
டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.
ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!
டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
ஒரு ஜினிவா கதை
(பலநாட்டு ராஜ தந்திரிகளும் கூடி உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களைப் பற்றிய பேச்சு)
ஒரு ராஜதந்திரி: ஆபத்தாவது விபத்தாவது - இரண்டும் ஒன்றுதான்!
கிளெமான்ஸோ:இல்லை ஐயா, விபத்து வேறு, ஆபத்து வேறு. பிரஸிடெண்ட் வில்ஸன் ஒரு கிணற்றி விழுந்து விட்டார்
என்றால் அது விபத்து. அதிலிருந்து அவர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார் என்றால் அது ஆபத்து.
******
யார் காது யாரிடம்?
அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். “நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே” என்று காதைப் பிடித்துத் திருகி “ஒழுங்காப் படி“ என்று திட்டி அனுப்பினாராம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைப் பாராட்டி, “இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத்
தரிசிக்க வேண்டும்” என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் “அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம்” என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.
*******
ஓஹோ!
(சில சில்லறை விஷயங்கள்)
சொன்னால் நம்புங்கோ!
1740வது ஆண்டில் சில பிரெஞ்சுப் பயணிகள் வட அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது செவ்விந்தியர்கள் சிலர் ஆளுக்கொரு கோலை கையில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்த மரப் பந்தை அடித்து வெகு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பந்தை அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ‘ஹோ கி' என்று உரக்க உற்சாகத்துடன் கத்துவதையும் பார்த்தார்கள். செவ்விந்திய மொழியில் இதற்கு “பலமாக அடி” என்று பொருள். இதுவே பின்பு மருவி ஹாக்கியாகிவிட்டது.
பழங்காலத்தில் தமிழர்கள் “தால பத்திரம்” என்ற பெயருடைய சிறிய பனை ஓலைச் சுருளை மணமகளின் கழுத்தில் அணிவித்தனர். அதுவே தாலியென ஆனதாம்.
முதன் முதலாக ஜப்பான் நாட்டில் Pantlu(பேண்ட்லூ) என்ற சர்க்கஸ் கோமாளிதான் இந்த வகை ஆடையை அணிந்து வந்தார். அவரது பெயரால் அந்த உடை இப்போது Pant என்று அழைக்கப்படுகிறது.
இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏன் பிடிக்கும்?
சிறிய தவறு செய்து விட்ட ஒருவன் புதிதாக சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அவனுக்குப் புதிது.அதிசயமாக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தான்.
ஒரு வாரம் கழித்து அவன் அறையிலிருந்தவர்கள் அவனைக் கேட்டார்கள், "உனக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது?"
“எனக்கு அந்தக் கோடி அறையில் இருக்கும் முதியவரைத்தான் பிடித்திருக்கிறது” என்றான்.
“ஏன்?”
“அவர், ‘உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வருகிறது' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்”
“அப்படியென்றால் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இரு”
“ஏன்?'
“அவர் தன் தம்பியைக் கொன்று விட்டுத்தான் சிறைக்கு வந்திருக்கிறார்”
(ஏழாவது அறிவு - மூன்றாம் பாகம் - திரு. இறையன்பு)
nandhtiha wrote:http://www.nilacharal.com/ocms/log/11020917.asp
http://www.nilacharal.com/ocms/log/11020917.asp
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு பெர்லின் கதை
ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.
கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?
டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.
ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!
டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது இதுதானோ.........
சிந்திக்கவைக்கும் ரசனையான தொகுப்பு.... நன்றி அக்கா..........
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் திரு கான்
நன்றி. உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி
அன்புடன்
நந்திதா
நன்றி. உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி
அன்புடன்
நந்திதா
- vkjvinothபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
நன்றிகள் பல! அருமையான நகைச்சுவை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|