புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
‘பயங்கரவாதம்’ என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.
அமெரிக்கா கடந்த 22ம் திகதி, இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசையும் அது கடுமையாகச் சாடியிருந்தது. விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணில் இணைத்ததாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக சிறீலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து கடுமையாகவே சாடப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐ.நா சபை வரை விவாதங்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.
இந்தப் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறீலங்கா உடன்பட வேண்டும் எனவும் அல்லாது போனால் அதற்கான எதிர்வினைகளை (ஜீஎஸ்பி-பிளஸ் இடைநிறுத்தம் போன்ற) சிறீலங்கா சந்திக்க வேண்டும் எனவும் அவை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் போருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணையாக நின்ற சில நாடுகளைக் கூட அமெரிக்காவின் அறிக்கை சிறீலங்காவிற்கு உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த சடுதியான மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சிறீலங்கா, அமெரிக்காவின் இந்த போர்க் குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாகவும், சுயாதீனமான புத்திஜீவிகளை கொண்டு இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாக அறிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பதை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைப்பதற்கான, சர்வதேச சமூகம் மறக்கச் செய்வதற்கான அவகாசத்தைப் பெறும் முயற்சியே சிறீலங்காவின் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப் போவதான அறிவிப்பு என்று அது தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்துகொண்டதனாலேயே இவ்வாறான ஒரு அறிக்கையை அதனால் வெளியிட முடிந்துள்ளது. காலம் காலமாக இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களை அமைக்கும்.
நீண்ட நெடுங்காலம் இழுபடும் இந்த விசாரணைக் குழுக்கள், இறுதியில் எந்த ஒரு முடிவும் இல்லாமல், யாருக்கும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காமல் பின்னர் காணாமல் போய்விடும். உதாரணமாக, மூதூரில் பிரான்சின் ‘அக்சன் கொந்ர லா பாம்’ பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட விடயத்தில் கூட இவ்வாறு அமைக்கப்பட்ட குழு, இரண்டு ஆண்டுகள் விசாரணைகளை இழுத்தடித்து, உண்மைகளை மூடிமறைத்தது. அண்மையில் அந்தப் படுகொலையின் தீர்ப்பு வெளியாகியபோது, பிரான்சின் அக்சன் கொந்ர லா பம் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே, சிறீலங்காவின் விசாரணைக் குழுக்கள் அமைக்கும் பணி என்பது காலத்தை இழுத்தடிக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமே என்பதை சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை எனக் கொள்ளலாம். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.
ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு
நன்றி்:ஈழமுரசு
அமெரிக்கா கடந்த 22ம் திகதி, இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசையும் அது கடுமையாகச் சாடியிருந்தது. விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணில் இணைத்ததாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக சிறீலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து கடுமையாகவே சாடப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐ.நா சபை வரை விவாதங்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.
இந்தப் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறீலங்கா உடன்பட வேண்டும் எனவும் அல்லாது போனால் அதற்கான எதிர்வினைகளை (ஜீஎஸ்பி-பிளஸ் இடைநிறுத்தம் போன்ற) சிறீலங்கா சந்திக்க வேண்டும் எனவும் அவை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் போருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணையாக நின்ற சில நாடுகளைக் கூட அமெரிக்காவின் அறிக்கை சிறீலங்காவிற்கு உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த சடுதியான மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சிறீலங்கா, அமெரிக்காவின் இந்த போர்க் குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாகவும், சுயாதீனமான புத்திஜீவிகளை கொண்டு இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாக அறிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பதை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைப்பதற்கான, சர்வதேச சமூகம் மறக்கச் செய்வதற்கான அவகாசத்தைப் பெறும் முயற்சியே சிறீலங்காவின் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப் போவதான அறிவிப்பு என்று அது தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்துகொண்டதனாலேயே இவ்வாறான ஒரு அறிக்கையை அதனால் வெளியிட முடிந்துள்ளது. காலம் காலமாக இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களை அமைக்கும்.
நீண்ட நெடுங்காலம் இழுபடும் இந்த விசாரணைக் குழுக்கள், இறுதியில் எந்த ஒரு முடிவும் இல்லாமல், யாருக்கும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காமல் பின்னர் காணாமல் போய்விடும். உதாரணமாக, மூதூரில் பிரான்சின் ‘அக்சன் கொந்ர லா பாம்’ பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட விடயத்தில் கூட இவ்வாறு அமைக்கப்பட்ட குழு, இரண்டு ஆண்டுகள் விசாரணைகளை இழுத்தடித்து, உண்மைகளை மூடிமறைத்தது. அண்மையில் அந்தப் படுகொலையின் தீர்ப்பு வெளியாகியபோது, பிரான்சின் அக்சன் கொந்ர லா பம் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே, சிறீலங்காவின் விசாரணைக் குழுக்கள் அமைக்கும் பணி என்பது காலத்தை இழுத்தடிக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமே என்பதை சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை எனக் கொள்ளலாம். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.
ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு
நன்றி்:ஈழமுரசு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|