புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 2%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%
Rutu
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%
Pradepa
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
18 Posts - 2%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
8 Posts - 1%
Rutu
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 30, 2014 7:42 pm

படித்ததில் பிரமிப்பு ஊட்டிய செய்தி 
 
அன்புடன் ரவி 
=========== 

 
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
 
 
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
 
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

 
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
 
பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்
 
தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது
 
என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு
 
அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்
 
கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை
 (earth)
கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு,
 
சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு
 
தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக
 
இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய
 
அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 
 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா
 
என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய
 
தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே
 
கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு
 
வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!!
 
இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை
 
போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது,
 
ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை
 
வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை,
 
இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
 
 
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில்
 "
எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்
 
பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம்
 
ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர்
 
இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500
 
சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில
 
கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர்
 
பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட
 
உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்ற!!
 
பிரமிப்பு !!!
 
 
இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான்  நினைவுக்கு வருகின்றது.
 
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:58 pm

//மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.//


ரொம்ப சரி, ஆனால் இன்றும் ஸ்ரீரங்கத்தில் இவ்வாறு பின்பற்றுகிறார்கள் புன்னகை நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 8:43 pm

ஆனால் பெரு நகரப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கோபுரத்தை விட உயரமாக கட்டிவிட்டார்கள்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 12:16 am

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! JXfpVLqhSqaLUdb8EoD9+temple



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக