புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
4 Posts - 4%
prajai
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%
Rutu
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%
bala_t
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%
Pradepa
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
18 Posts - 2%
prajai
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
5 Posts - 0%
Rutu
அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_m10அரியும் சிவனும் ஒண்ணு! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியும் சிவனும் ஒண்ணு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:49 pm

-


நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா,
நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு
(இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன்
படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம்
கிடைச்சுது.

ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும்
அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே
பெரியவர்னு ஒருத்தர் வாதாட,
இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு
உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார்.

இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப்
பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு
வந்தது.

நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும்
சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!


குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்

பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.



- திருநாவுக்கரசர்


பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்

அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.


- தொண்டரடிப்பொடியாழ்வார்


ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல
இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது.
வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா
இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு.
ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா,
ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான்.

நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே
இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த
ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான
பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார்.

ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம்
பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை
போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப்
புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில
மண்ணுன்னு?
-
--------------------------

>கிஷோர்



























M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:53 pm

அரியும் சிவனும் ஒண்ணு! 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 9:06 pm

இறைவன் ஒருவனே!




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக