புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா செயற்கை கோள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
விண்வெளியை பற்றி ஆராய
நாசா ஏவிய நியோவைஸ்
என்ற செயற்கைகோள்
பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய
அறிய
புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இது, கடந்த மாதம் 29-ம்
தேதி அன்று பூமியில்
இருந்து 43 மில்லியன்
மைலுக்கு அப்பால்
சுற்றிவரும்
விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.
2013 ஒய்.பி. 139
என்றழைக்கப்படும் இந்த
விண்பாறையானது நிலையான
நட்சத்திரங்களின்
பின்னணியில்
நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம்
படம்பிடித்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம்
பயன்படுத்தும்
விண்வெளியை படபிடிக்கும்
டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
650 மீட்டர் விட்டத்துடன்
நிலக்கரி போன்று கருப்பாக
இருக்கும் இந்த
விண்பாறையின் அளவு,
வெளிச்சம் மற்றும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.
சூரியனை சுற்றிவரும் இந்த
விண்பாறை மிக
அபாயகரமானது என்று விண்பாறை மற்றும்
வால்
நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.
-மாலைமலர்
நாசா ஏவிய நியோவைஸ்
என்ற செயற்கைகோள்
பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய
அறிய
புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இது, கடந்த மாதம் 29-ம்
தேதி அன்று பூமியில்
இருந்து 43 மில்லியன்
மைலுக்கு அப்பால்
சுற்றிவரும்
விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.
2013 ஒய்.பி. 139
என்றழைக்கப்படும் இந்த
விண்பாறையானது நிலையான
நட்சத்திரங்களின்
பின்னணியில்
நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம்
படம்பிடித்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம்
பயன்படுத்தும்
விண்வெளியை படபிடிக்கும்
டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
650 மீட்டர் விட்டத்துடன்
நிலக்கரி போன்று கருப்பாக
இருக்கும் இந்த
விண்பாறையின் அளவு,
வெளிச்சம் மற்றும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.
சூரியனை சுற்றிவரும் இந்த
விண்பாறை மிக
அபாயகரமானது என்று விண்பாறை மற்றும்
வால்
நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.
-மாலைமலர்
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
பூமியை பற்றி ஆராய்வதற்காக
அமெரிக்கா, ரஷ்யா, கனடா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய
யூனியன் நாடுகளின்
கூட்டு முயற்சியில்
சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம்
ஆண்டு கட்டும்
பணி தொடங்கப்பட்டது.
பூமிக்கு மேலே 400
கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும்
2020-ம் ஆண்டு வரை செயல்பட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன்
ஆயுளை 4
வருடங்களுக்கு நீட்டித்து 2024
ஆண்டுகள் வரை நீடிக்க
அமெரிக்காவின்
ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது.
இதைப்போன்று மற்ற
நாடுகளும் ஒப்புதல்
வழங்கவேண்டும்.
100 பில்லியன் டாலர்
திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த
விண்வெளி நிலையத்திற்கு அதிக
நிதி வழங்கியுள்ள ஜெர்மனி,
அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற
ஐரோப்பிய யூனியன்
நாடுகளும்
இதற்கு நிதிவழங்க
ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, கனடா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய
யூனியன் நாடுகளின்
கூட்டு முயற்சியில்
சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம்
ஆண்டு கட்டும்
பணி தொடங்கப்பட்டது.
பூமிக்கு மேலே 400
கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும்
2020-ம் ஆண்டு வரை செயல்பட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன்
ஆயுளை 4
வருடங்களுக்கு நீட்டித்து 2024
ஆண்டுகள் வரை நீடிக்க
அமெரிக்காவின்
ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது.
இதைப்போன்று மற்ற
நாடுகளும் ஒப்புதல்
வழங்கவேண்டும்.
100 பில்லியன் டாலர்
திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த
விண்வெளி நிலையத்திற்கு அதிக
நிதி வழங்கியுள்ள ஜெர்மனி,
அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற
ஐரோப்பிய யூனியன்
நாடுகளும்
இதற்கு நிதிவழங்க
ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது பூமிய இடிக்குமா?
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
2032–ம் ஆண்டில் பூமியின்
மீது இராட்சத விண்கல்
மோதி உலகம் அழியும்
ஆபத்து இருப்பதாக
விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
மாயன் காலண்டர்
முடிவுக்கு வந்ததால் கடந்த
ஆண்டில் (2012) உலகம்
அழியும் என்ற பீதி எழுந்தது.
ஆனால்
அது போன்று எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இன்னும் 19
ஆண்டுகளில் உலகம்
அழியும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஜோதிடம்
தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின்
மேதாவிகளான
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் எரிகல்
எனப்படும் ஆயிரக்கணக்கான
விண்கற்கள் மிதக்கின்றன.
அவற்றில் சில
பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை வரும்
வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில
இராட்சத கற்கள் பல
துண்டுகளாக
சிதறி பூமியில்
விழுந்துள்ளன.
சமீபத்தில்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல்
விழுந்து சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் 19
ஆண்டுகளில்
மற்றொரு இராட்சத விண்கல்
பூமியை தாக்கும் அபாயம்
உள்ளது. 1300 அடி அகலம்
கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட்
26–ம்
திகதி பூமியை தாக்கும்
ஆபத்து உள்ளது.
இதை உக்ரைன்
விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வேளை இக்கல்
பூமியை தாக்கினால்
ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு வெடித்தால்
ஏற்படும் பாதிப்பை விட
இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின்
பெரும்பாலான பகுதிகள்
அழியும் ஆபத்து ஏற்படும்
என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என
பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு இராட்சத
விண்கல் விண்வெளியில்
சுற்றி வருவதாகவும்,
பூமியை தாக்கும் அபாயம்
இருப்பதாகவும்
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த
விண்கலுக்கு 2007 வி.கே 184
என பெயரிடப்பட்டுள்ளது.
மீது இராட்சத விண்கல்
மோதி உலகம் அழியும்
ஆபத்து இருப்பதாக
விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.
மாயன் காலண்டர்
முடிவுக்கு வந்ததால் கடந்த
ஆண்டில் (2012) உலகம்
அழியும் என்ற பீதி எழுந்தது.
ஆனால்
அது போன்று எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இன்னும் 19
ஆண்டுகளில் உலகம்
அழியும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஜோதிடம்
தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின்
மேதாவிகளான
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் எரிகல்
எனப்படும் ஆயிரக்கணக்கான
விண்கற்கள் மிதக்கின்றன.
அவற்றில் சில
பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை வரும்
வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில
இராட்சத கற்கள் பல
துண்டுகளாக
சிதறி பூமியில்
விழுந்துள்ளன.
சமீபத்தில்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல்
விழுந்து சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் 19
ஆண்டுகளில்
மற்றொரு இராட்சத விண்கல்
பூமியை தாக்கும் அபாயம்
உள்ளது. 1300 அடி அகலம்
கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட்
26–ம்
திகதி பூமியை தாக்கும்
ஆபத்து உள்ளது.
இதை உக்ரைன்
விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வேளை இக்கல்
பூமியை தாக்கினால்
ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு வெடித்தால்
ஏற்படும் பாதிப்பை விட
இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின்
பெரும்பாலான பகுதிகள்
அழியும் ஆபத்து ஏற்படும்
என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என
பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு இராட்சத
விண்கல் விண்வெளியில்
சுற்றி வருவதாகவும்,
பூமியை தாக்கும் அபாயம்
இருப்பதாகவும்
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த
விண்கலுக்கு 2007 வி.கே 184
என பெயரிடப்பட்டுள்ளது.
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
கிரிமீன் தீபகற்பத்தின்
விண்வெளி
கண்காணிப்பு
நிலையத்திலிருந்து அவத
ானிக்கப்பட்டிருக்கும்
இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென
குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 TV 135 என
பெயரிடப்பட்டிருக்கும்
இந்த விண்கல் பூமியுடன்
மோதினால் பேரழிவை ஏற்படுத்தும்
என எச்சரிக் கப்பட்டுள்ளது. இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட்
26 ம் திகதி பூமியுடன்
மோதுவதற்கான
வாய்ப்பு இருப்பதாக
வானியலாளர்கள்
கணித்துள்ளனர்.
ஆனால் இது பூமியுடன்
மோதுவதற்கு 63,000 ல்
ஒரு வாய்ப்பே உள்ளது என
கணிக்கப்பட்டுள்ளது.
இந்த
விண்கல் பூமியுடன்
மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன்
டி.என்.டி.
வெடி பொருளின்
சக்தி பிறப் பிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை
கண்காணிக்கப்பட்ட இந்த
விண்கல்லை ரஷ்யாவின்
இரு அவதான நிலையங்கள்
மற்றும் இத்தாலி,
பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு
வானியலாளர்களும்
உறுதி செய்திருப் பதாக
ரஷ்ய செய்திச் சேவை
குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில்
பூமி மீதான விண்கல்
அச்சுறுத்தலை தடுக்க
மனிதன் இன்னும்
வலுப்பெறவில்லை என்று
ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர்
இகோர் கொரோசென்கோ
எச்சரித்துள்ளார்.
மனிதராகிய நாம்
ஏவுகணைகள் மற்றும்
விமானங்களை தயாரிக்க
முடியுமான நிலையில்
இருந்த போதும்
எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண்
கல்லின் முன்
பலமிழந்தே இருக்கின்றன.
விண்கற்கள்
வினாடிக்கு பல மைல்கள்
வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
அவை பல பயணப்
பாதைகளை
கொண்டிருக்கின் றன. நாம்
இன்று பயன்படுத்தும்
ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது”
என்று கொரோசென்கோ
குறிப்பிட்டார்.
விண்வெளி
கண்காணிப்பு
நிலையத்திலிருந்து அவத
ானிக்கப்பட்டிருக்கும்
இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென
குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 TV 135 என
பெயரிடப்பட்டிருக்கும்
இந்த விண்கல் பூமியுடன்
மோதினால் பேரழிவை ஏற்படுத்தும்
என எச்சரிக் கப்பட்டுள்ளது. இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட்
26 ம் திகதி பூமியுடன்
மோதுவதற்கான
வாய்ப்பு இருப்பதாக
வானியலாளர்கள்
கணித்துள்ளனர்.
ஆனால் இது பூமியுடன்
மோதுவதற்கு 63,000 ல்
ஒரு வாய்ப்பே உள்ளது என
கணிக்கப்பட்டுள்ளது.
இந்த
விண்கல் பூமியுடன்
மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன்
டி.என்.டி.
வெடி பொருளின்
சக்தி பிறப் பிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை
கண்காணிக்கப்பட்ட இந்த
விண்கல்லை ரஷ்யாவின்
இரு அவதான நிலையங்கள்
மற்றும் இத்தாலி,
பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு
வானியலாளர்களும்
உறுதி செய்திருப் பதாக
ரஷ்ய செய்திச் சேவை
குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில்
பூமி மீதான விண்கல்
அச்சுறுத்தலை தடுக்க
மனிதன் இன்னும்
வலுப்பெறவில்லை என்று
ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர்
இகோர் கொரோசென்கோ
எச்சரித்துள்ளார்.
மனிதராகிய நாம்
ஏவுகணைகள் மற்றும்
விமானங்களை தயாரிக்க
முடியுமான நிலையில்
இருந்த போதும்
எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண்
கல்லின் முன்
பலமிழந்தே இருக்கின்றன.
விண்கற்கள்
வினாடிக்கு பல மைல்கள்
வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
அவை பல பயணப்
பாதைகளை
கொண்டிருக்கின் றன. நாம்
இன்று பயன்படுத்தும்
ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது”
என்று கொரோசென்கோ
குறிப்பிட்டார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, நீங்களே இந்தப் பாறைய தடுத்து தூர எறிஞ்சிடுங்க. நீங்க இருக்கும் போது எங்களுக்கு பயம் இல்ல.krishnaamma wrote:இது பூமிய இடிக்குமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|