புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
34 Posts - 52%
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
17 Posts - 2%
prajai
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
9 Posts - 1%
jairam
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமைக் கவிதைத் திருடர்களே!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 1:33 pm

எனதருமைக் கவிதைத் திருடர்களே! EIT3eSrTpOEi6vksh4db+136477

(முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...)

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

எப்படிப் போகிறது உங்கள்
எழுத்துத் திருட்டு?

திருடியவரை எல்லாம் திருப்திதானே?
கடைசியாகக் களவாடிய
கவிதைகள் எத்தனை?

எப்படி இசைகிறது
உங்கள் மனம்
இந்த எச்சில் பிழைப்பிற்கு?
எப்போது உணர்வீர்கள் இது
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை?

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்?

எண்ணங்களை உருக்கி
எழுதுகோலில் இறக்கி
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு
எப்படி வலிக்கும் என
என்றாவது எண்ணியதுண்டா?

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாக மாற்றும்வரைதான்
அது எழுதுகோல்!
பிறரது படைப்புகளைப்
பிரதியெடுத்து எழுதினால்
அது கன்னக்கோல்!

பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

எங்கள் சிந்தனைகளைத்தானே
உங்களால் திருட இயலும்?
எங்கள் சிறகுகளை....?
எங்கள் கற்பனைகளைத்தானே
உங்களால் களவாட இயலும்?
அவற்றின் கருவறையை....?

முகநூலும் முகம் சுளிக்கிறது
முக்காடு போட்டு
நீங்கள் செய்யும்
இந்த முட்டாள்தனத்தால்!
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது
வக்கற்று நீங்கள்
புரியும் இவ்வஞ்சகத்தால்!

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு
நான் கடைசியாகச் சொல்ல
விரும்புவது இதுதான்!...

சொற்ப வரிகளாகினும்
சொந்தமாய் எழுதுங்கள்!
அமுதமேயானாலும்
அடுத்தவர் படைப்பைத்
திருடாதீர்கள்!

    - நிலவை.பார்த்திபன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Jan 02, 2014 1:48 pm

கவிஞரே பார்த்து பதியுங்கள்
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
இதையுமே திருடிவிடப் போகிறார்கள் !!!
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 1:50 pm

உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக் கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Jan 02, 2014 2:04 pm

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்
பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

இந்த வரிகள் உங்கள் கவிக்கு மேலும் வலுச்சேர்ப்பவை .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 02, 2014 2:14 pm

நன்றாக எடுத்தவர் வருந்தும்படி கூறியுள்ளிர்கள் நண்பரே
உங்கள் கவிதையை பதிந்து அடியில் உங்கள் பெயர் இருந்தால் அது தவறில்லைதானே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:28 pm

krishnaamma wrote:உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக் கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1042346

சகோதரிக்கு என் நன்றிகள்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 ஹ ஹ ஹா ....எனதெருமைக் கவிதைத் திருடர்களே! என்பதும் ஒரு வகையில் பொருத்தமாகத்தானே இருக்கிறது?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:31 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்
பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

இந்த வரிகள் உங்கள் கவிக்கு மேலும் வலுச்சேர்ப்பவை .
மேற்கோள் செய்த பதிவு: 1042350

நெஞ்சார்ந்த நன்றிகள் பாண்டியன். நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:33 pm

vishwajee wrote:நன்றாக எடுத்தவர் வருந்தும்படி கூறியுள்ளிர்கள் நண்பரே
உங்கள் கவிதையை பதிந்து அடியில் உங்கள் பெயர் இருந்தால் அது தவறில்லைதானே
மேற்கோள் செய்த பதிவு: 1042352

நிச்சயமாத் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியும்கூட. தங்கள் பாராட்டிற்கு என் நன்றிகள். எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 02, 2014 6:05 pm

திருடுவது மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும்--முதல் முறை.
யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால்---இன்ப மேலிட்டால் தொடருவார்கள்.
கவிதை மட்டும் இல்லை --பொருளை திருடுபவர்கள் , கதைகளை திருடுபவர்கள் ,பிறர் மனையாளை திருடுபவர்கள், இசை திருடர்கள் -அதிக அளவில் இந்தியாவில் இருக்கிறார்கள்.
நன்றி கூற நாணுபவர்கள்.
ஒப்பனையில், தான் அழகென்று பறை சாட்டுபவர்கள். --- மதியீனர்கள்.
இவற்றை தடுத்து நிறுத்த முடியுமா?
வருந்தத்தான் முடியும் -பார்த்திபன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 6:46 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக்  கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1042346

சகோதரிக்கு என் நன்றிகள்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 ஹ ஹ ஹா ....எனதெருமைக்  கவிதைத் திருடர்களே! என்பதும் ஒரு வகையில் பொருத்தமாகத்தானே இருக்கிறது?

ஹ ஹ ஹா ... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக