புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
59 Posts - 50%
heezulia
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
12 Posts - 2%
prajai
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 1%
jairam
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 7:27 pm

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு !

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! IIpGSedTgSNSwamNnVrh+Tamil_News_large_886361

குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.

ரிசர்வ் வங்கி உத்தரவு:

இந்த சம்பவம் நாடெங்கும், வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து, ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை அறிவித்தது.

இதன்படி,
*ஏ.டி.எம்., மையத்தில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
*24 மணி நேர பாதுகாவலரை நியமிக்க வேண்டும்.
*ஏ.டி.எம்., மையத்தின் கதவு மற்றும் சுற்றுப்புறம் பொருத்தப்படும் கண்ணாடிகளை, வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே இருப்பவர் தெரியும் படி அமைக்க வேண்டும்.
*அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க, அலாரம் பொருத்த வேண்டும்.
*ஆயுதம் ஏந்திய காவலர்களை இரவு நேரங்களில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஆனால், இந்த நடைமுறைகளை, எந்த வங்கியும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில், இரவு நேரங்களில், போதியளவு பண பரிவர்த்தனை இல்லாத ஏ.டி.எம்.,களையும், நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஏ.டி.எம்.,களையும் மூட, தனியார் வங்கிகள் முடிவு செய்து, இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில், 'இரவு, 10:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும்' என, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை குறைவு:

இதுகுறித்து, வங்கி நிர்வாகம் கூறியதாவது;ஏ.டி.எம்., மையங்களுக்கு மின்சாரம், பாதுகாவலர் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளுக்கு மாதம், 40 - 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இரவு நேரங்களில், சில ஏ.டி.எம்., மையங்களில், ஒன்றிரண்டு பண பரிவர்த்தனை தான் நடக்கின்றன.ஒரு ஏ.டி.எம்., மையத்தில் குறைந்தபட்சம், 50 பணவர்த்தனை நடந்தால் தான், பராமரிப்புக்கும் செலவுக்கு ஏற்ப, வங்கிக்கு வருவாய் கிடைக்கும். ஒன்றிரண்டு பரிவர்த்தனைகளால், நஷ்டம் தான் ஏற்படும். எனவே, இந்த ஏ.டி.எம்., மையங்களை இரவு நேரங்களில் மூட நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, வங்கி நிர்வாகம் கூறியது.

அறிவுறுத்த முடியாது:

ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியதாவது:ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கி நிர்வாகம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும். 'ரிசர்வ் வங்கி நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும்' என, வங்கிகளுக்கு நாங்கள் அறிவுறுத்த முடியாது. எனவே, ஏ.டி.எம்., மையங்களை மூடும் முடிவு, வங்கி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 03, 2014 1:03 pm

ஏட்டிஎம்மில் தான், கட்டுப்பாடு,
வீட்டில் இல்லையே என்கிறார்கள்,பெண்ணரசிகள்.
அது அவர்கள் நேரமாம் வீட்டில்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:24 pm

T.N.Balasubramanian wrote:ஏட்டிஎம்மில் தான், கட்டுப்பாடு,
வீட்டில் இல்லையே என்கிறார்கள்,பெண்ணரசிகள்.
அது அவர்கள் நேரமாம் வீட்டில்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1042509

ரொம்ப சரி ஐயா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 03, 2014 3:02 pm

இந்த கிண்டல்தானே வேண்டாங்கிறது.
நான் பதிவிடும் பதிவுகள் யாவும் என் கற்பனையே.
அதை அப்படியே ஒத்துக்க கூடாது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக