புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
284 Posts - 42%
heezulia
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_m10கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:53 pm

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"



சுகுணாதிவாகர்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 2:54 pm

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589 கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 31, 2009 3:37 pm

வணக்கம்
கவிதையைப் புரிந்து கொள்வதற்குச் சரி!!!! கவிதை எழுதுவதற்கு???? ஈகரையில் கவிதைகளைப் பதிவு செய்யப் பயமாக இருக்கிறது? சகோதரி மீனு என்ன சொல்வாளோ என்று அச்சமாக இருக்கிறது
ப்யஙகலந்த அன்புடன்
நந்திதா

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 4:12 pm

அச்சம் இல்லாமல் உங்கள் படைப்புகளை தூவுங்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:52 pm

கவிதையையும் சமைக்க கற்றுவிட்டீரா மீனு? பதிவிற்கு நன்றி!



கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் : Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக