புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்
Page 1 of 1 •
தெற்கு சூடானில் ஐ.நா. முகாம் மீது அரசு எதிர்ப்புப் படையினர் 2,000 பேர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சபை அதிகாரி புகழாரம் சூட்டியுள்ளார்.
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.
அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 15-ம் தேதி முதல் இரு பிரிவினரும் பயங்கரமாக மோதி வருகின்றனர். தெற்கு சூடான் ராணுவத்திலேயே இனரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. நியூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தளபதி ஜெனரல் பீட்டர் கேடட் தலைமையில் அரசு எதிர்ப்புப் படையினர் அணிதிரண்டு போரிட்டு வருகின்றனர். முக்கிய எண்ணெய் வயல்கள், சில நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தெற்கு சூடானின் அகோபா நகரில் உள்ள ஐ.நா. முகாமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அந்த முகாமில் திங்கா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென முகாமை சுற்றி வளைத்த எதிர்ப்புப் படையினர் நாலாபுறமும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் மட்டுமே முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
சுமார் 2,000 பேர் முகாமை சுற்றி வளைத்தபோதும் அஞ்சாத 43 இந்திய வீரர்களும் நெஞ்சுறுதியுடன் இறுதிவரை போரிட்டனர். இதில் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மண்டல் சாபுல் என்பவர் நெஞ்சில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தார். 11 அகதிகள் உயிரிழந்தனர். சண்டை நடந்தபோது முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளும் ஐ.நா. சபை ஊழியர்களும் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க இந்திய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
உயிரிழந்த ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்காக தெற்கு சூடானின் ஜூபா நகரில் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.நா. தூதர் ஹிட்லி ஜான்சன், இந்திய வீரர்களின் தியாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிடாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
தி இந்து
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.
அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 15-ம் தேதி முதல் இரு பிரிவினரும் பயங்கரமாக மோதி வருகின்றனர். தெற்கு சூடான் ராணுவத்திலேயே இனரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. நியூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தளபதி ஜெனரல் பீட்டர் கேடட் தலைமையில் அரசு எதிர்ப்புப் படையினர் அணிதிரண்டு போரிட்டு வருகின்றனர். முக்கிய எண்ணெய் வயல்கள், சில நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தெற்கு சூடானின் அகோபா நகரில் உள்ள ஐ.நா. முகாமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அந்த முகாமில் திங்கா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென முகாமை சுற்றி வளைத்த எதிர்ப்புப் படையினர் நாலாபுறமும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் மட்டுமே முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
சுமார் 2,000 பேர் முகாமை சுற்றி வளைத்தபோதும் அஞ்சாத 43 இந்திய வீரர்களும் நெஞ்சுறுதியுடன் இறுதிவரை போரிட்டனர். இதில் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மண்டல் சாபுல் என்பவர் நெஞ்சில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தார். 11 அகதிகள் உயிரிழந்தனர். சண்டை நடந்தபோது முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளும் ஐ.நா. சபை ஊழியர்களும் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க இந்திய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
உயிரிழந்த ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்காக தெற்கு சூடானின் ஜூபா நகரில் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.நா. தூதர் ஹிட்லி ஜான்சன், இந்திய வீரர்களின் தியாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிடாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
தி இந்து
தெற்கு சூடான் கலவரம்: ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றம்
தெற்கு சூடானில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சூடானில் வளர்ந்து பெருகி வரும் வன்முறையால் அந்நிறுவனமும் மூட்டப்பட்டுள்ளது.
நைல் எண்ணெய் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 11 ஊழியர்களும் மீட்கப்பட்டனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குழுக்களாக இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக இந்தியா திரும்பினர்.
அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், அங்கிருந்த இந்திய நிர்வாகிகள், கடைசி வேலையாக, எண்ணெய் வயல்களை மூடினர்.
இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வெளிநாட்டு பிரிவான ஓ.என்.ஜி.சி விதேஷ் நிறுவத்தில், இந்தியாவிலிருந்து 11 ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு நைல் எண்ணெய் திட்டத்திலும், 5ஏ பிளாக்கிலும் இந்திய ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.
சூடானில் நடந்து வரும் கலவரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரெய்க் மேகர் ஆதரவு போராட்டக்காரர்கள், எண்ணெய் வயல்கள் அதிகம் இருக்கும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்தே இந்திய ஊழியர்களின் வெளியேற்றம் திட்டமிடப்பட்டது.
ஓ.வி.எல் நிறுவனம், நைல் எண்ணெய் திட்டத்தில் 25 சதவித பங்குகளைக் கொண்டுள்ளளது. ஒரு நாளைக்கு 40,000 எண்ணெய் பேரல்கள் இத்திட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. 5000 பேரல்கள் தயாரிக்கப்படும் பிளாக் 5 ஏ-விலும் ஓ.வி.எல் நிறுவனத்திற்கு 24.125 சதவித பங்கு உள்ளது. இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சீனாவின் சி.என்.பி.சி மற்றும் மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 15-ஆம் தேதி தெற்கு சூடானில் ஆரம்பித்த கலவரத்தால் 500 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஐ.நாவின் அமைத்திப்படையில் உள்ள இந்திய வீரர்களும் அடக்கம். போராட்டக்காரர்கள் ஓ.வி.எல்-இன் எண்ணெய் வயல்களை இன்னும் கைப்பற்றவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை மூடப்பட்டுவிட்டன.
தெற்கு சூடானில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சூடானில் வளர்ந்து பெருகி வரும் வன்முறையால் அந்நிறுவனமும் மூட்டப்பட்டுள்ளது.
நைல் எண்ணெய் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 11 ஊழியர்களும் மீட்கப்பட்டனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குழுக்களாக இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக இந்தியா திரும்பினர்.
அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், அங்கிருந்த இந்திய நிர்வாகிகள், கடைசி வேலையாக, எண்ணெய் வயல்களை மூடினர்.
இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வெளிநாட்டு பிரிவான ஓ.என்.ஜி.சி விதேஷ் நிறுவத்தில், இந்தியாவிலிருந்து 11 ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு நைல் எண்ணெய் திட்டத்திலும், 5ஏ பிளாக்கிலும் இந்திய ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.
சூடானில் நடந்து வரும் கலவரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரெய்க் மேகர் ஆதரவு போராட்டக்காரர்கள், எண்ணெய் வயல்கள் அதிகம் இருக்கும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்தே இந்திய ஊழியர்களின் வெளியேற்றம் திட்டமிடப்பட்டது.
ஓ.வி.எல் நிறுவனம், நைல் எண்ணெய் திட்டத்தில் 25 சதவித பங்குகளைக் கொண்டுள்ளளது. ஒரு நாளைக்கு 40,000 எண்ணெய் பேரல்கள் இத்திட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. 5000 பேரல்கள் தயாரிக்கப்படும் பிளாக் 5 ஏ-விலும் ஓ.வி.எல் நிறுவனத்திற்கு 24.125 சதவித பங்கு உள்ளது. இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சீனாவின் சி.என்.பி.சி மற்றும் மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 15-ஆம் தேதி தெற்கு சூடானில் ஆரம்பித்த கலவரத்தால் 500 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஐ.நாவின் அமைத்திப்படையில் உள்ள இந்திய வீரர்களும் அடக்கம். போராட்டக்காரர்கள் ஓ.வி.எல்-இன் எண்ணெய் வயல்களை இன்னும் கைப்பற்றவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை மூடப்பட்டுவிட்டன.
Rest In Peace my fellow Soldiers
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» தெற்கு சூடானில் தீவிரவாத தாக்குதலில் 200 பேர் பலி
» மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கான தேர்தல் : இந்திய வம்சாவளிப் பெண் மீண்டும் வெற்றி
» காங்கோவில் இந்திய வீரர்கள் பலி
» மாடு மேய்ச்சல் தகராறில் விபரீதம். தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கான தேர்தல் : இந்திய வம்சாவளிப் பெண் மீண்டும் வெற்றி
» காங்கோவில் இந்திய வீரர்கள் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|