புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
74 Posts - 44%
heezulia
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
6 Posts - 4%
prajai
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
10 Posts - 5%
prajai
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
8 Posts - 4%
Jenila
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

ராமேஸ்வரம்: 50 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி நகரம் இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால், இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான்.

1964ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல், டிசம்பர் 22ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன் பின் வங்கக்கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது.

இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று. இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும்.

அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது. 23ஆம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில் பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை.

கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் இந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்தி கூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது. இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல்நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.

கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இன்றுவரை இல்லை ஆனாலும் தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்குள் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர்.

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%201

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%202

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:46 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%203

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:46 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%204

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 24, 2013 10:53 am

காலத்தின் சுழற்ச்சியில் பெரும்பாலானோர் மறந்துவிட்ட ஒரு பெருந்துயர சம்பவம். எறும்பு போன்று சுறுசுறுப்பாய் செயல்பட்ட நகரம் இன்று எலும்புக்கூடாய்...
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:16 pm

அந்த சிதைவுகளை பார்க்கவே கஷ்டமாய் இருக்கு...... இப்போ இருப்பது போல அப்போ forecast இல்லாதது ரொம்ப பெரிய துரதிஷ்டம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக