புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
59 Posts - 50%
heezulia
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_m10எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:00 pm

பஞ்ச பூதக் கலவை யின் மொத்த உருவமே மனிதன். மனிதனை பஞ்ச பூதங்களின் பரிணாமம் என்றுகூட சொல்லலாம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை யினால் உண்டாகும் இந்த உடம்பு, பல்வேறு எண்ணக் குவியல்களைக் கொண்டு, அதாவது- ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சோகம், பாராட்டு, இன்பம், துன்பம், தூக்கம், பசி, காதல், கல்யாணம், முறிவு, நட்பு, பகை, பயம், சந்தோஷம் போன்ற பல்வேறு குணாம்சங்க ளைக் கொண்டு மானுட வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது.

நாம் எடுக்கும் பிறவிப் பலாபலன்களுக்கேற்ப நாம் வாழ்வோம். மரணிப்போம். மறுபடியும் பிறப்போம். இந்த பஞ்சபூதச் சக்கரம் ஓய்வின்றி சுழன்று கொண்டேதான் இருக்கும்.

பிறவியெடுத்த மானுடரின் கோபம், அகங்காரம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களை இறைவன் விரும்புவதில்லை. இத்தகைய முரண்பட்ட விளைவுகளால்தான் நமது கர்மா தொடருகிறது. நமது மறுஜென் மமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மகாபாரதப் போரில் பகவான் கிருஷ்ணரின் பேருதவியினாலேயே பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. மாவீரன் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவே வந்து தேரோட்டி வழி நடத்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் போருக்குப்பின் அர்ஜுனன் மனம் சாதாரணமாகச் செயல்படத் தொடங்கி விட்டது.

போர் முடிந்ததும், தேரோட்டியான கிருஷ்ண பகவான் தன் கரங்களைப் பிடித்துத் தன்னைக் கீழே இறக்க வேண்டும் என்று அர்ஜுனன் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளையோ வேறாக இருந்தது.

""போர் முடிந்து விட்டது. இனி என்ன தயக்கம்? அர்ஜுனா! தேரை விட்டு கீழே இறங்கு'' என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.

வெற்றிபெற்ற தன்னை தனக்குத் தேரோட் டிய கிருஷ்ண பரமாத்மாவே கைகளைப் பற்றிக் கீழே இறக்க வேண்டும் என்ற அர்ஜுனனின் கர்வத்தை அறிந்த இறைவன்,""அர்ஜுனா! உன் கர்வத்தை விலக்கு. நான் இட்ட கட்டளையை உடனடியாகச் செய்'' என்று அழுத்திச் சொல்ல, அர்ஜுனனும் கீழிறங்க, அடுத்த நொடியே தேர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அர்ஜுனன் திகைத்து நின்றான்.

கிருஷ்ணன் புன்முறுவல் பூத்துச் சொல் கிறார்: ""அர்ஜுனா! பயம் வேண்டாம். வேண்டாத கர்வத்தை விட்டுவிடு. நான் உன்னைக் கீழே இறக்கிவிட வேண்டும் என்று நீ எண்ணினாய். வெற்றி வரும்பொழுதுதான் மனிதனுக்குப் பணிவு அவசியம் என்பதை முதலில் உணர்ந்து கொள். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியர், துரியோதனன் போன்றோர் இட்ட அம்புக் கணைகள் நம் தேரில் குத்திட்டு நிற்கின்றன. அந்த அம்புகள் அனைத்தும் மந்திர சக்திகள் நிறைந்தவை. நான் தேரை விட்டு இறங்கியவுடன் கொடியில் இருக்கும் அனுமனும் போய்விடுவான். அப்பொழுது மந்திர சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். பின் உன் கதி அதோகதிதான். அதனால்தான் உடனே தேரை விட்டு இறங்கச் சொன்னேன்.''

கிருஷ்ணரின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். கர்வம் கொள்பவனே மனிதன். நமது எண்ணங்களும், நமது எண்ணங்களை ஒட்டி உண்டாகும் கோப- தாபங்களும், கர்வம், அகங்காரம் போன்றவையே நமக்கு உண்டாகும் நோய்களுக்குக் காரணமாகும்.

நோய்களே மரணத்திற்குக் காரணமாகும். மரணமே பிறவிக்குக் காரணமாகும். இது சுழன்று கொண்டேதான் இருக்கும். மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தியாகிய இறைவன், மரங்களிலும் செடி, கொடி, புல், பூண்டுகளிலும் உறைந்திருந்து, நமது நோய்களை நீக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மருத மரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவன் அருளால் என்னென்ன நோய்களிலிருந்து மீளலாம் என்பதை இனி காண்போம்.

மானுட உடம்பில் உண்டாகும் ஒட்டுமொத்த நோய்களையும் களையும் வல்லமை பெற்றது மருத மரமேயாகும். வாத, பித்த, கப நோய்களை முற்றிலும் நீக்கி, ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு மருத மரம் வழங்கி வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:00 pm

ரத்தக் கொதிப்பு நீங்க...

ரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:01 pm


மன உளைச்சல், தூக்கமின்மை விலக...


மருதமரப் பட்டை, வில்வம், துளசி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, மன உளைச்சல், படபடப்பு, தேவையில்லாத பயம், ஆவேசம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் தானே மறையும்.

சர்க்கரை நோய் குணமாக...

மருதமரப் பட்டை, ஆவாரம்பட்டை வகைக்கு 200 கிராம். சுக்கு, ஏலக்காய் வகைக்கு 20 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரிலிட்டு கசாயமிட்டு காலை, இரவு என இருவேளையும் காபிக்குப் பதிலாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் குணமாக மற்றொரு மருந்து கூறுகிறேன்.

மருதமரப் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:01 pm


இதயநோய் குணமாக...


இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.

மருதம்பட்டை, தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் "அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:02 pm


ரத்த மூலம் தீர...


மருத மர இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் கலக்கிச் சாப்பிட்டுவர, மூன்று தினங்களில் ரத்தப் போக்கு நிற்கும்.

மாதவிலக்கை முறைப்படுத்த...

மருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.

மாதவிலக்கில் உண்டாகும் வயிற்றுவலி தீர...

மருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.

மேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.

மருதமலை முருகனும் மருத மரமும்...

மருதமலை முருகனின் அம்சம் மற்றும் பேரருள் பெற்ற மூலிகையே மருத மரமாகும். மருத மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள். குன்றுகள் தோறும் குமரன் இருக்கும் இடம்தான் என்றாலும், மருத மரத்தை தல விருட்சமாய்க் கொண்டுள்ள மருதமலை முருகனை மண்டியிட்டு வேண்டி வாருங்கள். எம்பெருமான் முருகப் பெருமான் உங்கள் சகல கஷ்டங்களையும் கவலைகளையும் தீர்த்து, முப்பிணியை நீக்கி எப்பிணியும் வராமல் இப்பிறவி முழுவதும் காப்பான். வாழ்க வளமுடன்!

சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா @ தமிழ்ஹிந்து.நெட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:10 pm

எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் 3838410834 எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் 3838410834 எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் 3838410834 சிவா, கொஞ்சம் தூங்கிட்டு வந்து படிக்கிறேன் இந்த கட்டுரையை புன்னகை

எல்லாத்துக்கும் மேல குட்டி கிருஷ்ணர், விட்டு வாசலில் இருந்த 2 மருதமரங்களை சாய்த்துதான்  

சாப விமோசனம் தந்திருக்கார் புன்னகை

எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் 919pF93QtmBF4HwOBJAs+download(1)
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக