புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
3 Posts - 3%
prajai
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
18 Posts - 2%
prajai
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவை காவலன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 01, 2014 9:34 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்களை, ஆறரிவுடையன எனப் பகுத்து, உணர்த்துதற்குத் தொல்காப்பியர்க்கு வாய்த்தது, அன்றைய இயற்கைச் சூழலே. தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றி, வேறுபாடின்றி உறவு கொண்டாடி வாழ்ந்தது ஒரு புதுமையாகும்.

"பறவை காவலன்' எனப் போற்றப்பட்ட, ஆஅய் எயினன் தனது நாட்டில் உள்ள காடுகள், தோட்டம் துரவு அனைத்திலும் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல், தானே முன்நின்று அவற்றை வளர்த்து வந்துள்ளான். அவன் அருளுடையவன், சொன்ன சொற்பிழையாதவன். "புன்னாடு' என்னும் நாட்டினை, நன்னன் என்பான் துன்புறுத்திய காலத்து, அந்நாட்டு மக்களைக் காப்பதாக ஆஅய் எயினன் உறுதி கூறினான்.

நன்னனுடைய நண்பன் மிஞிலி. புன்னாடு காரணமாக, ஆஅயுடன் பாழிப் பறந்தலையில் நன்னன் போர் தொடுத்தனன். அவனுக்குத் துணையாக மிஞிலி என்பானும் போரிடலானான். கடும்போரில் மிஞிலியால் ஆஅய் எயினன் கொல்லப்பட்டான். அது நண்பகற்போது. கடும் வெயில். நிலைமை அறிந்த பறவைகள் எல்லாம் ஒருங்குகூடித் தம் சிறகுகளால் குடைபோல பந்தரிட்டு, நிழலைச்செய்து ஆஅயின் உடலைப் பாதுகாத்தன. இக்காட்சியைக் காணச் சகிக்காத நன்னனுக்கு பொறாமையால் கடுஞ்சினம் பொங்கியதாம்.

"..... ..... ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி
நிழல் செய்து'' (பரணர், அகம்.208)


அனைத்துப் பறவைகளும் தத்தம் சிறகுகளை விரித்துக் குடைபோல் கோலி, நிழல்செய்து "புள்ளிற்கு' ஏமமாகிய (காவலாகிய) அருளாளனைக் காத்தனவாம். அகநானூறு 142, 181, 396 ஆகிய பாடல்களிலும் பரணர் ஒருவரே இச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் சிறுமலை அருகே ஒரு நிலக்கிழார், அகவை முதிர்ந்த நிலையில் தோப்பிலேயே தங்கி, உணவு உண்டு வாழலானார். ஒரு நாயையும் பல பறவைகளையும் போற்றி, உணவு வேளையில் தமக்கு வந்த உணவில் ஒரு பங்கைப் படைத்து அவை உண்ணச் செய்து வந்தார். அவர் காலமான அன்றும் பிறகும், அவர் படுத்திருந்த இடத்தையே நாய் சுற்றிச்சுற்றி வந்ததாம். நாள்தோறும் குறிப்பிட்ட உணவு வேளையில் பறவைகள் வந்து, பெரியவரைக் காணாது கூக்குரலிட்டுக் கூடிக் கத்தியதாம். இவ் அவலக் காட்சியைப் பலரும் பார்த்து வியந்தனராம்!

மனித உறவுகளைவிடச் சிற்றுயிர்களின் உறவு மேலானது போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.
- முனைவர் தமிழண்ணல் - நன்றி:தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக