புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி!
Page 1 of 1 •
இரும்புலியும் குறுநரியும்
உடல் நிறைய பொன் அணிகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே ஓர் இளம்பெண் நடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும்' என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால், இன்றோ காதலனுடன் தனிமை நாடிச்செல்லும் பெண்கள், காதலன் கண்முன்னே, காமுகர்களால் கொடூரமாகச் சிதைக்கப்படுகின்ற அவலம்!
"காதல் வாழ்வையே லட்சியமாகக்கொண்ட பழந்தமிழகத்தில் இம்மாதிரியான அவலங்களே இல்லையா? இரவு நேரத்தில் தன் இணையைக் காணவரும் காதலர்களுக்கு இடையூறே இல்லையா?' என்ற கேள்விகளுக்குக் கபிலர், நல்லதொரு பதிலை கலித்தொகையில் (குறிஞ்சிக் கலி-29) தருகிறார்.
மலையடிவாரச் சிற்றூர் ஒன்றில் இரவு நேரத்தில் தன் காதலனுக்காகக் காத்து நிற்கிறாள் தலைவி ஒருத்தி. அருகில் அவளுடைய தோழி. தான் காத்திருக்கச் சொன்ன குறியிடம் நாடி, வேகமாக வருகிறான் தலைவன். முந்தைய நாள் குறியிடம் வந்து பார்த்துத் தலைவியைக் காணாது திரும்பிய அவன், இன்று பெண்கள் இருவரும் நிற்பதைப் பார்த்து மகிழ்வோடு விரைகிறான்.
தலைவன் அருகில் வந்ததை அறிந்த பெண்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொள்வது போலத் தலைவன் செவியில் விழுமாறு உரையாடுகின்றனர். அவ்வுரையாடல் வருமாறு:
தலைவி: திருத்தமான அணிகளைப் பூண்ட தோழியே கேட்பாயாக! நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த வேடிக்கை என்ன தெரியுமா?
தோழி: அப்படி என்னதான் நிகழ்ந்தது?
தலைவி: எல்லோரும் மாய்ந்துவிட்டனரோ என்பது போல, ஊரே ஓசையின்றி உறங்கிக் கிடக்கிறது. நானோ, தலைவன் கூறிய குறியிடத்தில் அழகிய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு நிற்கிறேன்.
தோழி: அச்சமின்றித் தனித்துச் சென்றாயா?
தலைவி: தலைவன் கூறியதால் சென்றேன். அப்படி நின்றபோது யாரோ ஒருவன் அருகில் வந்தான். வழுக்கைத் தலையும், அதன் மீது முக்காடும் அணிந்திருந்தான். கருங்குட்டத்தால் குறைந்துபோன கைகால்கள். ஒழுக்கக் குறைவான அவனைப் பற்றி நீ ஏற்கெனவே எச்சரித்துள்ளாய்!
தோழி: அருவருப்பான தோற்றமுடைய அந்த முதியவன் நம் சேரியில் மறைந்து வாழ்பவன்! அவன் ஏன் நள்ளிரவில் வந்தான்?
தலைவி: அவனுக்கு அந்நள்ளிரவில் என்ன வேலை என்று தெரியவில்லை! வைக்கோல் போரைக் கண்ட கிழ எருது போல, என்னையே சுற்றிச் சுற்றி வந்தான். ""பெண்ணே! நள்ளிரவில் தனித்து வந்து நிற்கிறாயே எதற்காக?'' என்று கேட்டான். நான் பதில் ஒன்றும் கூறவில்லை. ""தாம்பூலம் தின்றாயா?'' எனக் கேட்டபடி, தனது ஆடைக்குள்ளிருந்து எடுத்து நீட்டினான். நான் அப்பொழுதும் பேசாது திரும்பி நின்றேன்.
தோழி: மேலே சொல், பிறகு என்னதான் நடந்தது?
தலைவி: என் மெüனத்தைக் கண்டு அஞ்சிவிட்டான் கிழவன்! ""சிறுமியே, நீ பெண் அல்லள், பிசாசு! நானும் மானிடன் அல்லன், ஆண் பிசாசு! இவ்வூர்ப் பலியை நீ மட்டும் ஏற்றுக்கொண்டாய். இனி நான் விடமாட்டேன். எனக்கும் அதில் பங்குண்டு'' என்றெல்லாம் நடுங்கிய குரலில் கூறத்தொடங்கினான்.
தோழி: நகைப்புக்கு இடமாக உள்ளதே, தோழி! அவனைக் கண்டு நீ அஞ்ச, அவனோ உன்னைக் கண்டு அஞ்சி இருக்கிறான்.
தலைவி: ஆம், தோழி! இதுதான் தருணம் என்றெண்ணி, கைப்பிடி நிறைய மணலை அள்ளி, என்னை நெருங்கிய கிழவன் மீது தூவினேன். என்னை நெருங்கிய கிழவன், கண்களில் விழுந்த மணலால், தடுமாறி உரத்துக் குரலெடுத்து அலறத் தொடங்கினான்.
தோழி: ஐயோ! அலறினானா? அவ்வொலியால் ஊர் விழித்துக் கொள்ளுமே!
தலைவி: ஆம், பெண்ணே! நல்ல வலிமையும் வளைவான கோடுகளும் கொடுமையான கண்களும் உடைய இரும்புலியைப் பிடிக்க விரித்த வலையில் குள்ளநரி விழுவதைப் போன்று, தலைவனைக் காணச்சென்ற நான், இந்தக் கிழவனோடு மோத நேரிட்டது. நம் ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் இடையூறு செய்யும் கிழவனின் செயலால் தலைவனைச் சந்திக்கவும் முடியாது வீடு திரும்பினேன்.
தோழி: ஓ... அதனால்தான் இன்று என்னைத் துணைக்கழைத்தாயோ?
இவ்வுரையாடலைக் கேட்ட தலைவன், களவிலே தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளை எண்ணி மண முயற்சியை மேற்கொள்கிறான் என முடிகிறது இப்பாடல்! ஆம்! பழங்காலத்திலும் காதலர்கள் தனிமையை நாடியுள்ளனர். அத்தனிமையைத் தமக்குச் சாதகமாக்க முயலும் தீயோரும் இருந்திருக்கின்றனர். ஆயின், அத்தீயோரை வெருட்டி, விரட்டும் துணிவும், ஆற்றலும் உடையவராய் அக்கால மகளிர் விளங்கியுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க ஆண்கள், திருமண முயற்சியை விரைந்து மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, "இரும்புலியும் குறுநரியும்' மூலம் நல்லிசைக் கபிலர் நமக்குக் காட்டுவது நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி!
- முனைவர் யாழ் சு.சந்திரா - dinamani
உடல் நிறைய பொன் அணிகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே ஓர் இளம்பெண் நடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும்' என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால், இன்றோ காதலனுடன் தனிமை நாடிச்செல்லும் பெண்கள், காதலன் கண்முன்னே, காமுகர்களால் கொடூரமாகச் சிதைக்கப்படுகின்ற அவலம்!
"காதல் வாழ்வையே லட்சியமாகக்கொண்ட பழந்தமிழகத்தில் இம்மாதிரியான அவலங்களே இல்லையா? இரவு நேரத்தில் தன் இணையைக் காணவரும் காதலர்களுக்கு இடையூறே இல்லையா?' என்ற கேள்விகளுக்குக் கபிலர், நல்லதொரு பதிலை கலித்தொகையில் (குறிஞ்சிக் கலி-29) தருகிறார்.
மலையடிவாரச் சிற்றூர் ஒன்றில் இரவு நேரத்தில் தன் காதலனுக்காகக் காத்து நிற்கிறாள் தலைவி ஒருத்தி. அருகில் அவளுடைய தோழி. தான் காத்திருக்கச் சொன்ன குறியிடம் நாடி, வேகமாக வருகிறான் தலைவன். முந்தைய நாள் குறியிடம் வந்து பார்த்துத் தலைவியைக் காணாது திரும்பிய அவன், இன்று பெண்கள் இருவரும் நிற்பதைப் பார்த்து மகிழ்வோடு விரைகிறான்.
தலைவன் அருகில் வந்ததை அறிந்த பெண்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொள்வது போலத் தலைவன் செவியில் விழுமாறு உரையாடுகின்றனர். அவ்வுரையாடல் வருமாறு:
தலைவி: திருத்தமான அணிகளைப் பூண்ட தோழியே கேட்பாயாக! நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த வேடிக்கை என்ன தெரியுமா?
தோழி: அப்படி என்னதான் நிகழ்ந்தது?
தலைவி: எல்லோரும் மாய்ந்துவிட்டனரோ என்பது போல, ஊரே ஓசையின்றி உறங்கிக் கிடக்கிறது. நானோ, தலைவன் கூறிய குறியிடத்தில் அழகிய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு நிற்கிறேன்.
தோழி: அச்சமின்றித் தனித்துச் சென்றாயா?
தலைவி: தலைவன் கூறியதால் சென்றேன். அப்படி நின்றபோது யாரோ ஒருவன் அருகில் வந்தான். வழுக்கைத் தலையும், அதன் மீது முக்காடும் அணிந்திருந்தான். கருங்குட்டத்தால் குறைந்துபோன கைகால்கள். ஒழுக்கக் குறைவான அவனைப் பற்றி நீ ஏற்கெனவே எச்சரித்துள்ளாய்!
தோழி: அருவருப்பான தோற்றமுடைய அந்த முதியவன் நம் சேரியில் மறைந்து வாழ்பவன்! அவன் ஏன் நள்ளிரவில் வந்தான்?
தலைவி: அவனுக்கு அந்நள்ளிரவில் என்ன வேலை என்று தெரியவில்லை! வைக்கோல் போரைக் கண்ட கிழ எருது போல, என்னையே சுற்றிச் சுற்றி வந்தான். ""பெண்ணே! நள்ளிரவில் தனித்து வந்து நிற்கிறாயே எதற்காக?'' என்று கேட்டான். நான் பதில் ஒன்றும் கூறவில்லை. ""தாம்பூலம் தின்றாயா?'' எனக் கேட்டபடி, தனது ஆடைக்குள்ளிருந்து எடுத்து நீட்டினான். நான் அப்பொழுதும் பேசாது திரும்பி நின்றேன்.
தோழி: மேலே சொல், பிறகு என்னதான் நடந்தது?
தலைவி: என் மெüனத்தைக் கண்டு அஞ்சிவிட்டான் கிழவன்! ""சிறுமியே, நீ பெண் அல்லள், பிசாசு! நானும் மானிடன் அல்லன், ஆண் பிசாசு! இவ்வூர்ப் பலியை நீ மட்டும் ஏற்றுக்கொண்டாய். இனி நான் விடமாட்டேன். எனக்கும் அதில் பங்குண்டு'' என்றெல்லாம் நடுங்கிய குரலில் கூறத்தொடங்கினான்.
தோழி: நகைப்புக்கு இடமாக உள்ளதே, தோழி! அவனைக் கண்டு நீ அஞ்ச, அவனோ உன்னைக் கண்டு அஞ்சி இருக்கிறான்.
தலைவி: ஆம், தோழி! இதுதான் தருணம் என்றெண்ணி, கைப்பிடி நிறைய மணலை அள்ளி, என்னை நெருங்கிய கிழவன் மீது தூவினேன். என்னை நெருங்கிய கிழவன், கண்களில் விழுந்த மணலால், தடுமாறி உரத்துக் குரலெடுத்து அலறத் தொடங்கினான்.
தோழி: ஐயோ! அலறினானா? அவ்வொலியால் ஊர் விழித்துக் கொள்ளுமே!
தலைவி: ஆம், பெண்ணே! நல்ல வலிமையும் வளைவான கோடுகளும் கொடுமையான கண்களும் உடைய இரும்புலியைப் பிடிக்க விரித்த வலையில் குள்ளநரி விழுவதைப் போன்று, தலைவனைக் காணச்சென்ற நான், இந்தக் கிழவனோடு மோத நேரிட்டது. நம் ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் இடையூறு செய்யும் கிழவனின் செயலால் தலைவனைச் சந்திக்கவும் முடியாது வீடு திரும்பினேன்.
தோழி: ஓ... அதனால்தான் இன்று என்னைத் துணைக்கழைத்தாயோ?
இவ்வுரையாடலைக் கேட்ட தலைவன், களவிலே தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளை எண்ணி மண முயற்சியை மேற்கொள்கிறான் என முடிகிறது இப்பாடல்! ஆம்! பழங்காலத்திலும் காதலர்கள் தனிமையை நாடியுள்ளனர். அத்தனிமையைத் தமக்குச் சாதகமாக்க முயலும் தீயோரும் இருந்திருக்கின்றனர். ஆயின், அத்தீயோரை வெருட்டி, விரட்டும் துணிவும், ஆற்றலும் உடையவராய் அக்கால மகளிர் விளங்கியுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க ஆண்கள், திருமண முயற்சியை விரைந்து மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, "இரும்புலியும் குறுநரியும்' மூலம் நல்லிசைக் கபிலர் நமக்குக் காட்டுவது நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி!
- முனைவர் யாழ் சு.சந்திரா - dinamani
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|