புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
prajai
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Pampu
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
214 Posts - 42%
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
6 Posts - 1%
manikavi
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
prajai
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 11:24 am



காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறமுடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:34 am

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விவரம் இது சிவாபுன்னகை பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 06, 2013 3:34 pm

நான் சென்ற வருடம்தான் போய் வந்தேன். 18 படிக்கும் விளக்கம் மிக அற்புதமான விஷயம் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக