புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நியாயமான கேள்விதான் அய்யாசாமிayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரியலையே விஸ்வா, டாஸ்மாக் இருந்தால் சாராய வேட்டை நடந்திருக்குமா? விளக்கவும் ப்ளீஸ்vishwajee wrote:எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பார்த்திபன்பார்த்திபன் wrote:அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
சபாஷ்! பின்னிடீங்க!ஜாஹீதாபானு wrote:ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|