புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 2%
Kavithas
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%
prajai
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
5 Posts - 1%
prajai
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 11:26 am

[You must be registered and logged in to see this image.]

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒüவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.

தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும். முனைவர் ச.சுப்புரெத்தினம் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:51 am

எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 19, 2013 12:36 pm

பகிர்வுக்கு நன்றி

அஹ் என்று தான் உச்சரிப்பேன்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:38 pm

சிவா wrote:எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!
5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை 

(இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 12:41 pm

எனக்கு "அஃகு' என்று தான் சொல்லி தந்திருக்கா புன்னகை நானும் அப்படித்தான் உச்சரிப்பேன் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 12:50 pm

நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:52 pm

raghuramanp wrote:நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு  "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.
 ஆமா, நான் கொஞ்சம் பழைய ஆள்தான்!

இதைப் பார்க்கவில்லையா?

ராஜா wrote:5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை
இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 1:00 pm

எனக்கும் "அஃகு" என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிறு குழந்தைகள் சொல்லும் போதும் , மனப்பாடம் செய்யும்போதும் ரைமிங்கா இருக்க வேண்டுமென்பதற்காக "ஆனா ,ஆவன்னா, ...... " என்று சொல்லுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 19, 2013 6:41 pm

"அஃஏனம்' அல்லது "அஃகேனம்" - நல்ல பகிர்வு சாமி - இது தெரியா கேனையா இருந்திருக்கேன் இம்புட்டு நாளும் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 19, 2013 6:57 pm

அஃகு என்றே எந்தன் ஆசிரியர் கற்பித்துள்ளார் .
தகவலுக்கு நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக