புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 10 of 81 •
Page 10 of 81 • 1 ... 6 ... 9, 10, 11 ... 45 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்
‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”
“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.
“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”
“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.
“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவில் போலீஸ் அலுவலகம் பகுதியில் குண்டு வெடித்து 3 பேர் பலி
ரஷியாவின் தெற்குப்பகுதியில் சோஷி நகருக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பயாதிகோர்ஸ்க் நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடித்தது. அதில் போலீஸ் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக செத்தனர். போலீஸ்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.
ரஷியாவின் தெற்குப்பகுதியில் சோஷி நகருக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பயாதிகோர்ஸ்க் நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடித்தது. அதில் போலீஸ் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக செத்தனர். போலீஸ்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.
மலேசியாவில் பயங்கரம் காதலியை கொன்று, இந்திய வாலிபர் தற்கொலை
மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர் பால் (வயது 24). இந்தியர். இவர் இந்திய வம்சாவளிப்பெண் சண்முகவல்லியை காதலித்து வந்தார். இந்தக்காதலுக்கு சண்முகவல்லி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர் பால் (வயது 24). இந்தியர். இவர் இந்திய வம்சாவளிப்பெண் சண்முகவல்லியை காதலித்து வந்தார். இந்தக்காதலுக்கு சண்முகவல்லி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக 4 தமிழர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு
சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் விபத்தில் இறந்ததால், அங்குள்ள மற்ற தமிழர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 25 பேரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்த 25 பேரில் 4 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னப்பா பிரபாகரன் (23) என்பவர் மீது ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும், போஸ் பிரபாகர் (29) மீது போலீஸ் அதிகாரியை தாக்கியதாகவும், மூர்த்தி கபில்தேவ்(24) மீது விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் பெண் நடத்துநரை தாக்கியதாகவும், ஆறுமுகம் கார்த்திக் (24) மீது போலீஸ் காருக்கு தீவைத்ததாகவும், கான்கிரீட் கற்களை வீசியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் விபத்தில் இறந்ததால், அங்குள்ள மற்ற தமிழர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 25 பேரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்த 25 பேரில் 4 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னப்பா பிரபாகரன் (23) என்பவர் மீது ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும், போஸ் பிரபாகர் (29) மீது போலீஸ் அதிகாரியை தாக்கியதாகவும், மூர்த்தி கபில்தேவ்(24) மீது விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் பெண் நடத்துநரை தாக்கியதாகவும், ஆறுமுகம் கார்த்திக் (24) மீது போலீஸ் காருக்கு தீவைத்ததாகவும், கான்கிரீட் கற்களை வீசியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
பாலி: இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை. மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பாலி: இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை. மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா wrote: இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு
இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
மொத்தம் 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டன ..இதில் ஒன்று தான் வெடித்தது மற்றவை வெடிக்க வில்லை ..இஸ்ரேலும் பதிலுக்கு தனது ஆர்டிலரி மூலம் சுட்டது .
லெபனானின் ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் போன வாரத்தில் இஸ்ரேல் வீரர் ஒருவரை சினைப் டௌன் செய்ததும் ..இப்போதைய ராக்கெட் தாக்குதலும் அங்கு பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
செசென்யா black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 15 பேர் இறந்தனர் 40க்கும் அதிகமாநூர் படுகாயம் அடைந்தனர் ..இது நடந்தது ரஷ்யாவின் voldermort நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில்
போன வாரமும் இங்கு நடந்த black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 3 பேர் பலியாயினர்
போன வாரமும் இங்கு நடந்த black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 3 பேர் பலியாயினர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
சற்று முன்பு வோலோக்ராடில் பேருந்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி ..நேற்று இங்கு தான் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்கி 15 பேர் உயிர்இழந்தனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 10 of 81 • 1 ... 6 ... 9, 10, 11 ... 45 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 81
|
|