புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
1 Post - 1%
prajai
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
5 Posts - 1%
prajai
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_m10ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 11, 2013 12:42 pm

விழுப்புரத்தை அடுத்த செஞ்சி அருகே உள்ள இந்த கிராமத்தின் பெயர் செக்கடிகுப்பம். கடந்த 40 ஆண்டுகளாக நாத்திக கிராமமாக இருந்த இந்த ஊர், இப்போது திடீரென ஆன்மிகத்துக்கு மாறியுள்ளது.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இருப்பினும் சிதிலமடைந்த கோயிலில் இருந்த சிலைகளை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசி நாத்திகக் கொள்கையில் பற்றுடன் விளங்கியது இந்த கிராமம். ஆன்மிகவாதிகள் அதிருப்தி அடைந்தாலும் திராவிட இயக்கங்கள் அந்த கிராம மக்களுக்கு பக்கபலமாக நின்றன. தை பொங்கலைத் தவிர்த்து வேறு எந்த பண்டிகையும் கொண்டாடாடுவதில்லை. இதைப்பற்றி ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி தீர்த்தன. கடவுள் நம்பிக்கையற்றவர்கள் வசிக்கும் இந்த கிராமம் தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது.

அந்த கிராமத்துக்கு ஞாயிற்றுகிழமை சென்றோம். அந்த ஊரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் தெய்வானை தலைமையில் கிராம மக்கள் திரண்டிருந்தனர். எதனால் இந்த மாற்றம் என கேள்வி எழுப்பியபோது சாமிநாதன் என்ற முதியவரைக் கைகாட்டினர்.

அவர் நம்மிடம் சொன்னது: “எங்க பாப்பாதான் (தங்கை) பவுனு, அதை எங்க ஊரைச்சேர்ந்த அர்சுனன் என்பவருக்கு 40 வருசத்துக்கு முன்னால கல்யாணம் செஞ்சி வச்சோம். அவரு தி.க.காரரு. உடனே எங்க பாப்பா பவுனு பேரை தணியரசுன்னு மாத்திட்டாரு, ஆனா அவரு தன்னோட பேரை மாத்திக்கலே. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரை தன்னோட கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துட்டாரு. அவர் சொல்றதுதான் சட்டம், தர்மம், நியாயம் எல்லாம். அவரை எதிர்த்து பேசியவரை கம்பத்துல கட்டிவச்சி அடிச்சி இருக்காரு, இவரோட காட்டாட்சி பிடிக்காம பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி இருக்காங்க.

இதுக்கு என்னதான் முடிவுன்னு யோசிச்சோம். போன பஞ்சாயத்து தேர்தல்ல எங்க பாப்பா பவுனை கவுன்சிலருக்கு நிக்க வச்சாரு. நாங்க ஒண்ணு சேர்ந்து தோக்கடிச்சோம். ரகசியமா சாமி கும்பிட்ட நாங்க பப்ளிக்கா சாமி கும்பிட முடிவு செஞ்சி மொதல்ல மாரியம்மன் சிலை வைக்கும்போது தகராறு செஞ்சாங்க. அப்ப நடந்த தகராறுல போலீஸ் கேஸாச்சி, கோயில் எடம் சம்மந்தமா சிவில் கேஸ் கோர்ட்ல இருக்கு. ஆனா நாங்க விடறதா இல்ல. அப்புறம் மாரியம்மன் சிலை வச்சோம். இன்னிக்கு பிள்ளையார் சிலை வக்கிறோம்” என்றார்.

இதுதொடர்பாக அர்சுனனிடம் பேசிய போது, “இந்த ஊர்ல கோயில் இருந்ததற் கான ஆதாரமே இல்லை. கோர்ட்ல எங்களுக்கு சாதகமா கேஸ் முடிஞ்சதும் இப்ப கட்டியுள்ள கோயிலை இடிப்போம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை” என்றார்.

40 ஆண்டுகால நாத்திக அடையாளத்தை இந்த கிராமம் இப்போது மாற்றிக்கொண்டது, பகுத்தறிவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. the hindu

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 5:39 pm

இறை வணக்கம் கூடாது என்று
பகுத்தறிவு சொல்லவில்லை....
-
பெரியாரே
பிள்ளையார் கோயில் டிரஸ்டியாக இருந்தவர்தான்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக