புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
74 Posts - 55%
heezulia
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
47 Posts - 35%
T.N.Balasubramanian
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
15 Posts - 3%
prajai
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
9 Posts - 2%
jairam
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_m10அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 03, 2013 11:15 pm



செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

முகநூல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 04, 2013 12:22 pm

அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்! wrote:
அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 5:19 pm

முகநூலின் நம்பகத்தன்மை சில சமயம் கேள்வி குறி ஆகிறது.
முதல் பாராவில் 14 வயது பையன்,  மூன்றாவது பாராவில் 16 வயது . எழுத்து பிழை என தவிர்ப்போம்.
அவர் கூறும் காலகட்டத்தில் காந்தி சிலை அங்கு இருந்ததா?

அவர் சரிதை ஆர்வம் தூண்டும் ஒன்று.

ரமணியன் 
.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82203
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2013 9:54 pm

மெரினா கடற்கரையில் காந்தி சிலை
1959 ல் தான, நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
-
கண்ணதாசன்
June 24, 1927 -October 17, 1981
-
கட்டுரையில் சொல்லப்பட்ட காலத்தில் காந்தி சிலை
அங்கில்லை என்பதை உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 10:03 am

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!


அருமையான வரிகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 10:07 am

ayyasamy ram wrote:மெரினா கடற்கரையில் காந்தி சிலை
1959 ல் தான, நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
-
கண்ணதாசன்
June 24, 1927 -October 17, 1981
-
கட்டுரையில் சொல்லப்பட்ட காலத்தில் காந்தி சிலை
அங்கில்லை என்பதை உண்மை
அடாடா........... இவ்வளவு பெரிய பிழை எப்படி வந்தது ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

ஒருவேளை அந்த இடம் என்று நமக்கு அடையாளம் கட்ட சொல்லி இருப்பர்களோ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 10:07 am

T.N.Balasubramanian wrote:முகநூலின் நம்பகத்தன்மை சில சமயம் கேள்வி குறி ஆகிறது.
முதல் பாராவில் 14 வயது பையன்,  மூன்றாவது பாராவில் 16 வயது . எழுத்து பிழை என தவிர்ப்போம்.

அவர் கூறும் காலகட்டத்தில் காந்தி சிலை அங்கு இருந்ததா?

அவர் சரிதை ஆர்வம் தூண்டும் ஒன்று.

ரமணியன் 
.
நல்ல கேள்வி ஐயா புன்னகை சரியாக பாயிண்ட் பிடிக்கறீங்க ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 05, 2013 4:21 pm

சிவா wrote:

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

அவமானம் ஒரு மூலதனம் - கவிஞர் கண்ணதாசன்  103459460 



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக