புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
https://2img.net/r/ihimg/a/img854/2012/5nfx.jpg
(தீர்ப்பு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டுடும் எழுத்து-இயக்கம் சுசீந்தரனின்பாண்டிய நாடு..ஆகா..ஓகோ...என்று நடிப்பில்அடித்துநொறுக்கும்விஷாலின்பாண்டிய நாடு....)
பொதுவாக பழிவாங்கும் கதையுள்ள படம் என்றாலே நம்பகத்தன்மை மறைந்திருக்கும் ஆனால் பாண்டிய நாடு யதார்த்தமான கதையுடன் நம்பகத்தன்மை காட்சிகளுடன் மதுரை கதைக் களத்திற்கே உரிய நிதர்சனத்துடன் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் சொல்லப்பட்டுள்ளது
எதிர்காலத்தை எண்ணி பயப்படும் சுபாவம் கொண்ட மொபைல் சர்விஸ் கடையில் வேலைசெய்யும் சிவகுமார் (விஷால்) கனிமத்துறையில் உயர் அதிகாரியான தன் அண்ணனை கொலைசெய்யும் கல் குவாரி தாதா சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தையும் தனியாளாக நின்று அழிக்கும் பழிவாங்கும் கதை
முள்ளை முள்ளால் எடுப்பது போல் வன்முறையை வன்முறையால் வெல்லும் கதை ...ஆனால் படம் முழுக்க காதல் பாசம் உறவுகள் என்று உணர்வுகள் விதைக்கப்பட்டு வன்முறை கலாச்சார அருவெறுப்பு இல்லாமல் உணர்வுப் போராட்டமாக படம் காட்டப்படுகிறது
படம் ஆரம்பிக்கும் போதே........மதுரையில் ஒரு பெரிய தாதா மரணம் அடைவதையும் அதையும் DIE-யாரே என்று நையாண்டி ஒப்பாரி பாடலுடன் புதுமையாக ஆட்டம் பாட்டத்துடன் துவங்கி...அப்படியே அடுத்த தாதா யார்..? என்று விறுவிறுப்பு போராட்டமாக சிம்மக்கல் ரவி-சிகப்பு ராஜா என்ற இரண்டு குட்டி தாதாக்களுக்குள் நடக்கும் கொலைகளும்... அரசியல் கலந்த குண்டாயிசம் அதிலே சிம்மக்கல் ரவி (சோமசுந்தரம்) மிகப்பெரிய கட்டப்பஞ்சயத்து சாம்ராஜ்யத்தின் தாதாவாக மாறிவிடுகின்றான்
இரண்டு மகன்களுடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாண சுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்தமகன் கணிம வள துறையில் வேலைசெய்யும் நாகராஜ் சிம்மக்கல் ரவியின் கல் குவாரியை மூடிவிடுவதால் கொலை செய்யப்படுகின்றார்
வேதனையில் வாடும் கல்யாண சுந்தரம் கூலிப்படை ஏற்பாடு செய்து சிம்மக்கல் ரவியை கொலை செய்ய முயலுவதும் அவரது இளைய மகன் சிவகுமார் தனி ஆளாக சிம்மக்கல் ரவியையும் அவன் கூட்டத்தினரையும் பழிவாங்க முயலுகின்றார்
ஒரு கட்டத்தில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்யும் குண்டர்களிடம் தப்பிய சிம்மக்கல் ரவி கல்யாணசுந்தரத்தை தேடுவதும் அதை அறிந்த சிவகுமார் தனது தந்தையையும் காப்பாற்றி சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தினரையும் பழிவாங்குகின்றான்
thanks-YouTube-by DiVOTamilmovies
இதற்கிடையில் துனைக்கதைகளாக சிவகுமாரின் நண்பன் சேது-அமுதா கதை திகிலாகவும் லட்சுமி மேனன்-விஷால் கதை காதலாகவும் சூரியின் கதாப்பாத்திரம் காமெடியாகவும் ...ஆனாலும் எல்லாம் மூலக்கதைக்கு பாதகம் செய்யாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது
சிம்மக்கல் ரவி படிப்படியாக தீவிரமாக மிகப்பெரிய தாதாவாக மாறுவதை நிறைய காட்சிகளால் படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது இயக்குனர் மிக வலுவான ஒரு வில்லனை உருவாக்க என்பதும்...அப்படி பட்ட கொடூரமான அசுரனை எப்படி சிவகுமார் தனி ஆளாக நின்று ஜெயிப்பதை நம்பகத்தன்மையுடன் தனது திரைக்கதையால் யதார்த்தமாக காட்டியுள்ளார் படத்தில் வரும் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானவை அதேப்போல் கதாப்பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படவேண்டியது
விஷால்......இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் காட்டுகின்றார்.கோயிலில் நண்பன் சூரியின் காதலுக்கு துணைப்போகும் போது அங்கே டீச்சர் பாப்பா லட்சுமி மேனனை லவ்வுவதும் அப்புறம் பள்ளிக்கூடத்தில் லவ்வை திக்கி திக்கி உளறுவதும் லட்சுமியை ஈவ் டீஸ் பண்ணும் ரவுடிகளை நண்பன் சேதுவை அடிக்க விட்டு தனது லவ்வை பில்டப் செய்வதிலும் சாந்த ரூபியாக இருக்கும் அவர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு கிட்டங்கியில் தனது தந்தையை காப்பாற்றுவதிலாகட்டும் கிளைமாக்சில் வில்லனையும் அவனது அடியாள்களையும் அடித்து நொறுக்கும் தில்...லாகட்டும் நடிப்பில் அசத்துகின்றார்
லட்சுமி மேனனுக்கு படத்தில் லவ் பண்ணுவதை விட நடிப்பதற்கு வேறு வேலை இல்லை........ ஆனாலும்FY FY KALACHI FYஎன்று நல்லாவே விஷாலை கலாய்ச்சி குத்து ஆட்டமும் போடுகின்றார்... அம்மணி உனக்கு எங்கேயோ மச்சமிருக்கு உன் படங்களில் நீ வரும் காட்சிகளெல்லாம் செம கிக்காக இருக்கு
ஒரு சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய பாரதிராஜா... இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வயதான தந்தையாக பாசமுள்ள குடும்பத்தலைவராக.... இப்படி நடிப்பிலும் முதிர்சியைக்காட்டி சிறந்த நடிகராகவும் பரிணமிக்கின்றார்
துணை நடிகராக வரும் நடிகர் சூரி....ஓவர்-ஆக்டிங் இல்லாத நல்ல நண்பனாகவும் அளவான விரசமில்லாத நகைச்சுவை நடிகராக பளிச்சிடுகின்றார் வில்லன் சிம்மக்கல் ரவியாக நடித்துள்ள சோமசுந்தரம் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்
BGM இசையில் D.இமான் உன்னதம் புரிந்துள்ளார் என்றால் பாடல்களில் இனிமையை இசைத்துள்ளார்...வைரமுத்துவின் வார்த்தைகளில்ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்பாடல் அருமையோ அருமை மதியின் ஒளிப்பதிவில் பாடல் கட்சிகள் உயிர் பெற்று உலாவுகின்றன மூனாறு இயற்கைகாட்சிகளில் அவரது காட்சிப்படைப்புகளில் மிளிர்கின்றன கலைப்படத்தின் கைவண்ணம்
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் சண்டைக்காட்சிகள் அத்தனையும் யதார்த்தம் ...கடைசி கிளைமாக்ஸ் போராட்டம் விஷால் பாரதிராஜாவை காப்பாற்றும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது
இவை எல்லாவற்றையும் தனது எழுத்து இயக்கத்தால் சிறப்பாக்கிய இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம்
thanks-YouTube-by DiVOTamilmovies
இங்கே வன்முறைக்கு வக்காலத்துவாங்குவது போல் கதை இருப்பதும் வன்முறையை வன்முறையாலேயே வெல்லவேண்டும் என்று நியாயப்படுத்துவது போல் காட்சிகள் நிறைந்திருப்பதும் உள்ள பாண்டிய நாடு இயக்குனர் சுசீந்திரனின் திரைக்கதை படம் பார்ப்பவர்களை மதிமயங்கச் செய்கின்றது.....
நியாயமே என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது
பாண்டிய நாடு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டும் சுசீந்தரனின் எழுத்து-இயக்கம் ....ஆகா..ஓகோ...என்றுஅடித்து நொறுக்கும் விஷாலின் நடிப்பு
-
நன்றி-பரிதிமுருகன் வலைப்பூ
(தீர்ப்பு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டுடும் எழுத்து-இயக்கம் சுசீந்தரனின்பாண்டிய நாடு..ஆகா..ஓகோ...என்று நடிப்பில்அடித்துநொறுக்கும்விஷாலின்பாண்டிய நாடு....)
பொதுவாக பழிவாங்கும் கதையுள்ள படம் என்றாலே நம்பகத்தன்மை மறைந்திருக்கும் ஆனால் பாண்டிய நாடு யதார்த்தமான கதையுடன் நம்பகத்தன்மை காட்சிகளுடன் மதுரை கதைக் களத்திற்கே உரிய நிதர்சனத்துடன் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் சொல்லப்பட்டுள்ளது
எதிர்காலத்தை எண்ணி பயப்படும் சுபாவம் கொண்ட மொபைல் சர்விஸ் கடையில் வேலைசெய்யும் சிவகுமார் (விஷால்) கனிமத்துறையில் உயர் அதிகாரியான தன் அண்ணனை கொலைசெய்யும் கல் குவாரி தாதா சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தையும் தனியாளாக நின்று அழிக்கும் பழிவாங்கும் கதை
முள்ளை முள்ளால் எடுப்பது போல் வன்முறையை வன்முறையால் வெல்லும் கதை ...ஆனால் படம் முழுக்க காதல் பாசம் உறவுகள் என்று உணர்வுகள் விதைக்கப்பட்டு வன்முறை கலாச்சார அருவெறுப்பு இல்லாமல் உணர்வுப் போராட்டமாக படம் காட்டப்படுகிறது
படம் ஆரம்பிக்கும் போதே........மதுரையில் ஒரு பெரிய தாதா மரணம் அடைவதையும் அதையும் DIE-யாரே என்று நையாண்டி ஒப்பாரி பாடலுடன் புதுமையாக ஆட்டம் பாட்டத்துடன் துவங்கி...அப்படியே அடுத்த தாதா யார்..? என்று விறுவிறுப்பு போராட்டமாக சிம்மக்கல் ரவி-சிகப்பு ராஜா என்ற இரண்டு குட்டி தாதாக்களுக்குள் நடக்கும் கொலைகளும்... அரசியல் கலந்த குண்டாயிசம் அதிலே சிம்மக்கல் ரவி (சோமசுந்தரம்) மிகப்பெரிய கட்டப்பஞ்சயத்து சாம்ராஜ்யத்தின் தாதாவாக மாறிவிடுகின்றான்
இரண்டு மகன்களுடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாண சுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்தமகன் கணிம வள துறையில் வேலைசெய்யும் நாகராஜ் சிம்மக்கல் ரவியின் கல் குவாரியை மூடிவிடுவதால் கொலை செய்யப்படுகின்றார்
வேதனையில் வாடும் கல்யாண சுந்தரம் கூலிப்படை ஏற்பாடு செய்து சிம்மக்கல் ரவியை கொலை செய்ய முயலுவதும் அவரது இளைய மகன் சிவகுமார் தனி ஆளாக சிம்மக்கல் ரவியையும் அவன் கூட்டத்தினரையும் பழிவாங்க முயலுகின்றார்
ஒரு கட்டத்தில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்யும் குண்டர்களிடம் தப்பிய சிம்மக்கல் ரவி கல்யாணசுந்தரத்தை தேடுவதும் அதை அறிந்த சிவகுமார் தனது தந்தையையும் காப்பாற்றி சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தினரையும் பழிவாங்குகின்றான்
thanks-YouTube-by DiVOTamilmovies
இதற்கிடையில் துனைக்கதைகளாக சிவகுமாரின் நண்பன் சேது-அமுதா கதை திகிலாகவும் லட்சுமி மேனன்-விஷால் கதை காதலாகவும் சூரியின் கதாப்பாத்திரம் காமெடியாகவும் ...ஆனாலும் எல்லாம் மூலக்கதைக்கு பாதகம் செய்யாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது
சிம்மக்கல் ரவி படிப்படியாக தீவிரமாக மிகப்பெரிய தாதாவாக மாறுவதை நிறைய காட்சிகளால் படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது இயக்குனர் மிக வலுவான ஒரு வில்லனை உருவாக்க என்பதும்...அப்படி பட்ட கொடூரமான அசுரனை எப்படி சிவகுமார் தனி ஆளாக நின்று ஜெயிப்பதை நம்பகத்தன்மையுடன் தனது திரைக்கதையால் யதார்த்தமாக காட்டியுள்ளார் படத்தில் வரும் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானவை அதேப்போல் கதாப்பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படவேண்டியது
விஷால்......இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் காட்டுகின்றார்.கோயிலில் நண்பன் சூரியின் காதலுக்கு துணைப்போகும் போது அங்கே டீச்சர் பாப்பா லட்சுமி மேனனை லவ்வுவதும் அப்புறம் பள்ளிக்கூடத்தில் லவ்வை திக்கி திக்கி உளறுவதும் லட்சுமியை ஈவ் டீஸ் பண்ணும் ரவுடிகளை நண்பன் சேதுவை அடிக்க விட்டு தனது லவ்வை பில்டப் செய்வதிலும் சாந்த ரூபியாக இருக்கும் அவர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு கிட்டங்கியில் தனது தந்தையை காப்பாற்றுவதிலாகட்டும் கிளைமாக்சில் வில்லனையும் அவனது அடியாள்களையும் அடித்து நொறுக்கும் தில்...லாகட்டும் நடிப்பில் அசத்துகின்றார்
லட்சுமி மேனனுக்கு படத்தில் லவ் பண்ணுவதை விட நடிப்பதற்கு வேறு வேலை இல்லை........ ஆனாலும்FY FY KALACHI FYஎன்று நல்லாவே விஷாலை கலாய்ச்சி குத்து ஆட்டமும் போடுகின்றார்... அம்மணி உனக்கு எங்கேயோ மச்சமிருக்கு உன் படங்களில் நீ வரும் காட்சிகளெல்லாம் செம கிக்காக இருக்கு
ஒரு சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய பாரதிராஜா... இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வயதான தந்தையாக பாசமுள்ள குடும்பத்தலைவராக.... இப்படி நடிப்பிலும் முதிர்சியைக்காட்டி சிறந்த நடிகராகவும் பரிணமிக்கின்றார்
துணை நடிகராக வரும் நடிகர் சூரி....ஓவர்-ஆக்டிங் இல்லாத நல்ல நண்பனாகவும் அளவான விரசமில்லாத நகைச்சுவை நடிகராக பளிச்சிடுகின்றார் வில்லன் சிம்மக்கல் ரவியாக நடித்துள்ள சோமசுந்தரம் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்
BGM இசையில் D.இமான் உன்னதம் புரிந்துள்ளார் என்றால் பாடல்களில் இனிமையை இசைத்துள்ளார்...வைரமுத்துவின் வார்த்தைகளில்ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்பாடல் அருமையோ அருமை மதியின் ஒளிப்பதிவில் பாடல் கட்சிகள் உயிர் பெற்று உலாவுகின்றன மூனாறு இயற்கைகாட்சிகளில் அவரது காட்சிப்படைப்புகளில் மிளிர்கின்றன கலைப்படத்தின் கைவண்ணம்
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் சண்டைக்காட்சிகள் அத்தனையும் யதார்த்தம் ...கடைசி கிளைமாக்ஸ் போராட்டம் விஷால் பாரதிராஜாவை காப்பாற்றும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது
இவை எல்லாவற்றையும் தனது எழுத்து இயக்கத்தால் சிறப்பாக்கிய இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம்
thanks-YouTube-by DiVOTamilmovies
இங்கே வன்முறைக்கு வக்காலத்துவாங்குவது போல் கதை இருப்பதும் வன்முறையை வன்முறையாலேயே வெல்லவேண்டும் என்று நியாயப்படுத்துவது போல் காட்சிகள் நிறைந்திருப்பதும் உள்ள பாண்டிய நாடு இயக்குனர் சுசீந்திரனின் திரைக்கதை படம் பார்ப்பவர்களை மதிமயங்கச் செய்கின்றது.....
நியாயமே என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது
பாண்டிய நாடு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டும் சுசீந்தரனின் எழுத்து-இயக்கம் ....ஆகா..ஓகோ...என்றுஅடித்து நொறுக்கும் விஷாலின் நடிப்பு
-
நன்றி-பரிதிமுருகன் வலைப்பூ
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|