புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்து அட்டைகள் போயே போச்சு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக நாம் மறந்த பொருட்கள் ஏராளம் ஏராளம். அதில் ஸ்டாம்ப், தபால் அட்டை, தந்தி முறை, கடிதம் என யாவும் அடக்கம். இந்த பட்டியலில் தற்போது இடம்பிடித்திருப்பது வாழ்த்து அட்டைகள்.
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களுக்கு முன்பு வாழ்த்து அட்டை விற்பனைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். தபால் அலுவலகங்களிலும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். ஒருவரே 10, 15 வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து, நண்பர்கள், உறவினர்களின் முகவரிகளை எழுதி ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்துவிடுவார்கள்.
அது போய் சேர்ந்ததா என்பது அடுத்து வரும் இல்ல விழாக்களில் சந்தித்துப் பேசும்போதுதான் கேட்டறிந்து கொள்வார்கள். நம் வீட்டிற்கு ஒரு 5, 6 வாழ்த்து அட்டைகள் வந்தால்தான் நமக்கு பண்டிகையேத் தொடங்கும். பல நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டன.
வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் முறை போய், மின்னஞ்சலில் அனுப்பும் முறை பழக்கத்திற்கு வந்தது. அதிக காசு செலவில்லாமல் இந்த வாழ்த்து அட்டைகளை பலருக்கும் அனுப்பலாம். வாழ்த்து சொல்ல வாழ்த்து அட்டைகளை மின்னஞ்சலில் தேர்ந்தெடுத்து எந்த நாளில் அனுப்ப வேண்டும் என்று நாம் ஒரு நாளை பதிவு செய்துவிட்டால் அது அன்றைய தினத்தில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்று சேர்ந்து விடும். ஆனால் தற்போது இணையத்திலும் வாழ்த்து அட்டை அனுப்புபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைந்துள்ளது.
இதெல்லாம் மலையேறிப் போய்விட்டது.. இல்லை இல்லை.. மெயில் ஏறிப் போய்விட்டது. மின்னஞ்சலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டிருந்த காலமும் தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் எல்லோர் கைகளிலும் 5 விரலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் 6ஆம் விரலான செல்பேசிதான்.
சில பைசாக்கள் செலவில் தீபாவளிக்கு முன் தினமோ அல்லது தீபாவளி அன்றோ வாழ்த்துக்களை எளிதாக பரிமாறிக் கொள்ளும் வசதியால் யாரும் சில ரூபாய்களையும், தங்களது நேரத்தையும் வாழ்த்து அட்டைக்காக செலவிட தயாராக இல்லை.
மேலும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கு குறுந்தகவலில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடும்படி வாழ்த்துக்களை அழகான கோர்வையான வார்த்தைகளில், வரைபடங்களில் அலங்கரித்து அனுப்பிவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்து விடலாம்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், என்னதான் நீங்கள் இலவச குறுந்தகவல் சேவை பெற்றிருந்தாலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் நிச்சயம் கட்டணம் வசூலிக்கப்படும். நினைவில் கொள்ளுங்கள்.
நமது வீட்டில் நம் அம்மா காலனா, அரையணாவை எடுத்து வைத்து நமக்கு காண்பித்தது போல, நமது குழந்தைகளுக்கு ஐந்து பைசா, பத்து பைசாக்களை நாம் காண்பிப்பது போல, தபால் அட்டை, வாழ்த்து அட்டைகளையும், உங்களுக்கு உங்கள் நண்பர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காண்பித்து அவற்றின் பெருமையை எடுத்துக் கூறினால்தான் வாழ்த்து அட்டை என்ற ஒரு மரபு நம்மிடையே இருந்ததை நம் பிள்ளைகள் அறிய முடியும்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நம் தோழர், தோழிகள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பத்திரப்படுத்தி, என்றாவது ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை ஒரு முறை புரட்டிப் பார்க்கும் அரிய வாய்ப்பு நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காதே என்பதுதான் முக்கியக் கவலை. ஒரு வேலை, பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்க அவர்களுக்கு நேரமேக் கிடைக்காதோ என்பதும் ஒரு சந்தேகம்தான்.
நன்றி : வெப்துனியா
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களுக்கு முன்பு வாழ்த்து அட்டை விற்பனைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். தபால் அலுவலகங்களிலும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். ஒருவரே 10, 15 வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து, நண்பர்கள், உறவினர்களின் முகவரிகளை எழுதி ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்துவிடுவார்கள்.
அது போய் சேர்ந்ததா என்பது அடுத்து வரும் இல்ல விழாக்களில் சந்தித்துப் பேசும்போதுதான் கேட்டறிந்து கொள்வார்கள். நம் வீட்டிற்கு ஒரு 5, 6 வாழ்த்து அட்டைகள் வந்தால்தான் நமக்கு பண்டிகையேத் தொடங்கும். பல நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டன.
வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் முறை போய், மின்னஞ்சலில் அனுப்பும் முறை பழக்கத்திற்கு வந்தது. அதிக காசு செலவில்லாமல் இந்த வாழ்த்து அட்டைகளை பலருக்கும் அனுப்பலாம். வாழ்த்து சொல்ல வாழ்த்து அட்டைகளை மின்னஞ்சலில் தேர்ந்தெடுத்து எந்த நாளில் அனுப்ப வேண்டும் என்று நாம் ஒரு நாளை பதிவு செய்துவிட்டால் அது அன்றைய தினத்தில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்று சேர்ந்து விடும். ஆனால் தற்போது இணையத்திலும் வாழ்த்து அட்டை அனுப்புபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைந்துள்ளது.
இதெல்லாம் மலையேறிப் போய்விட்டது.. இல்லை இல்லை.. மெயில் ஏறிப் போய்விட்டது. மின்னஞ்சலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டிருந்த காலமும் தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் எல்லோர் கைகளிலும் 5 விரலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் 6ஆம் விரலான செல்பேசிதான்.
சில பைசாக்கள் செலவில் தீபாவளிக்கு முன் தினமோ அல்லது தீபாவளி அன்றோ வாழ்த்துக்களை எளிதாக பரிமாறிக் கொள்ளும் வசதியால் யாரும் சில ரூபாய்களையும், தங்களது நேரத்தையும் வாழ்த்து அட்டைக்காக செலவிட தயாராக இல்லை.
மேலும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கு குறுந்தகவலில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடும்படி வாழ்த்துக்களை அழகான கோர்வையான வார்த்தைகளில், வரைபடங்களில் அலங்கரித்து அனுப்பிவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்து விடலாம்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், என்னதான் நீங்கள் இலவச குறுந்தகவல் சேவை பெற்றிருந்தாலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் நிச்சயம் கட்டணம் வசூலிக்கப்படும். நினைவில் கொள்ளுங்கள்.
நமது வீட்டில் நம் அம்மா காலனா, அரையணாவை எடுத்து வைத்து நமக்கு காண்பித்தது போல, நமது குழந்தைகளுக்கு ஐந்து பைசா, பத்து பைசாக்களை நாம் காண்பிப்பது போல, தபால் அட்டை, வாழ்த்து அட்டைகளையும், உங்களுக்கு உங்கள் நண்பர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காண்பித்து அவற்றின் பெருமையை எடுத்துக் கூறினால்தான் வாழ்த்து அட்டை என்ற ஒரு மரபு நம்மிடையே இருந்ததை நம் பிள்ளைகள் அறிய முடியும்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நம் தோழர், தோழிகள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பத்திரப்படுத்தி, என்றாவது ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை ஒரு முறை புரட்டிப் பார்க்கும் அரிய வாய்ப்பு நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காதே என்பதுதான் முக்கியக் கவலை. ஒரு வேலை, பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்க அவர்களுக்கு நேரமேக் கிடைக்காதோ என்பதும் ஒரு சந்தேகம்தான்.
நன்றி : வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி யாக சொல்லி இருக்கிறார் கட்டுரையாளர் நாங்க சின்னவன்களாய் இருக்கும் போது ரொம்ப ஆர்வமாய் வாழ்த்து அட்டைகள் வாங்கிவருவோம், தீபாவளி மற்றும் பொங்கலுக்கு. இப்ப எல்லாம் போச்சு. மெயில் இல் அனுப்பி நாள் கூட பார்க்க கஷ்டமாய் இருக்கு அவங்களுக்கு. எதுக்குத்தான் வாழராங்களோ தெரியலை .... ஹும்... இதுபோல சின்ன சின்ன சந்தோஷங்களும் மகிழ்சிகளுமே வாழ்வின் ஆதாரம் . இல்லையா நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ராஜா, அதெல்லாம் போயே போச் .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஊர்ப்புறங்களில் இன்னும் கொஞ்சம் இது மிச்ச மீதியை உயிர்ப்போடு இருக்கிறது...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:ஊர்ப்புறங்களில் இன்னும் கொஞ்சம் இது மிச்ச மீதியை உயிர்ப்போடு இருக்கிறது...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
நன்றி சேகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
என்னங்க இது அநியாயம்? எவ்வளவோ வாழ்த்து அட்டைகள் கிடைக்குது தீபாவளிக்கு இல்லையா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
என்னங்க இது அநியாயம்? எவ்வளவோ வாழ்த்து அட்டைகள் கிடைக்குது தீபாவளிக்கு இல்லையா?
அப்படி இல்லை அம்மா. நான் கூறியது முன்பு அந்த தருணம் போல் இன்று நான் சென்று வாங்கி அனுப்பும் செயல் என்னிடம் இல்லாமல் போயிற்று.அதைக் கூறினேன்.
எனது அம்மாவின் அப்பா அவர்களுக்கு நான் பொங்கலுக்கு வாழ்த்துமடல் அனுப்பியது உண்டு அந்நாளில். அது வந்ததா என விசாரிக்க நான் பல நாள் ஏங்கித் தவித்த தருணங்கள் இன்னும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. அந்த ஏக்கம் இன்று இல்லாமல் போனதை எண்ணி கூறினேன். இன்று அவர் எங்களுடன் இல்லாத தருணம் கண்களும் சற்று தன் நிலை மறந்து போனது. அந்த ஏக்கம்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ... சரி சரி புரிந்து விட்டது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|