புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
12 Posts - 86%
Manimegala
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
11 Posts - 4%
prajai
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_m10திருமணம் செய்து கொள்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்து கொள்வது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:57 am

மணம் என்ற சொல்லுக்கு வாசனை என்பது பொருள். இது திருமணம் என்பதனால் மற்ற மணங்கள் எல்லாம் வெறும் மணம் என்று ஆகிவிடும். அனைத்து திருமணங்களும் பெண்கள் பெயரில்தான் வரும். வள்ளி திருமணம், சீதா கல்யாணம், பார்வதி திருமணம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், திரௌபதி கல்யாணம் என்று பெண்கள் முன் வைத்தே திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

திருமணம் செய்து கொள்வது என்பது மக்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. வருகின்ற விருந்தினரைப் பேணுவதற்காகவும்தான் என்கின்றன தமிழ் இலக்கியங்கள்.

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு' என்கிறார் வள்ளுவர் பெருந்தகை.

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனியாக இருந்தால் அவர்களிடம் உணவுக்குப் போக மாட்டார்கள். "பெண்கள் தனித்திருக்கின்ற இடத்தில் நாம் இருந்து உணவு செய்ய மாட்டோம்' என்று திருவெண்காட்டு நங்கையிடம் பைரவ அம்சமாக வந்து சிவபெருமான் கூறியதாகவும் பின்னர் கணபதீச்சரம் கோயிலில் ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார் என்றும் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

அன்பே வடிவான கண்ணகி, கோவலன் மாதவி வீட்டிலிருந்து மனம் மாறி வரும்பொழுது கணவனது காலில் விழுந்து, அழுது தொழுது, "செல்வம் போனதென்று நான் சிந்தை நோகவில்லை. தாங்கள் என் அருகில் இல்லாமையால் நம் வீட்டுக்கு விருந்தாளிகள், ஞானிகள், பெரியவர்கள் எவரும் வரவில்லை. இத்தனைக் காலம் நம் வீட்டில் விருந்தோம்பல் நடக்கவில்லை' என்று கலங்கிச் சொல்வது போல் இளங்கோவடிகள்.

"அறவோர்க் களித்தாலும் அந்தனர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'

என்று சிலப்பதிகரத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என்பது விளங்குகிறது.

கருத்தொருமிப்பு - திருமண வாழ்வில் முக்கியம்!

கணவனும் மனைவியும் ஒன்றையே நினைக்க வேண்டும். ஒன்றையே செய்ய வேண்டும். காட்சி எதுவாயினும், இரண்டு கண்களும் ஒன்றையேதான் பார்க்கும். ஒரு கண் ஒரு பக்கமும் மற்றொரு கண் இன்னொரு பக்கமும் பார்க்க முடியாது. அது போல, கணவனும் மனைவியும் ஒன்றையே நினைத்து ஒன்றையே செய்ய வேண்டும்.

"காதல் மலையாளும் காதலனும் மாறின்றித்/தீதில் ஒரு கருமம் செய்பவே - ஓதுகலை/எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல் தான்/கண்ணிரண்டும் ஒன்றையே காண்'

இவ்வாறாக நன்னெறி கருத்தொற்றுமைக்கு இலக்கணம் சொல்கிறது.

இன்றைய காலகட்டங்களில் கணவன், மனைவியைம், மனைவி கணவனையும் அடக்கி ஆள எண்ணுகிறார்கள். இதனால் பிரிவினை அதிகமாகிறது. கணவன் மனைவிக்கும் அந்நோன்யம் வர வேண்டுமானால், ஒருவருக்கொருவர் அன்பினால் அரவணைக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இருவருக்குமிடையே பாசத்தோடு கூடிய நேசமும் இருக்க வேண்டும். மனைவி ஒரு சிறு தவறு செய்தால் கூட அதைப் பெரிது படுத்தாமல், "நீ பெரிய இடத்துப் பெண், நீ மனைவியாக வருவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன்' என்பது போன்ற இனிய வார்த்தைகள் பேசி மனைவியின் உள்ளத்தைத் தன்பால் ஈர்ப்பது கணவனின் இல்லறக் கடமைகளுள் இன்றையமையாதது. அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த இல்லத்தரசியை குடும்பத் தலைவன் ஆனுசரித்து நடக்க வேண்டும். "காதலில் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்' என்று ஒளவையார் பாடுகிறார். எனவே கருத்தொருமிப்பு அவசியமானது.

திருமணச் சடங்கில் ஹோமம் வளர்ப்பது ஏன்?

திருமணச் சடங்குகளில் ஹோமம் வளர்ப்பது மிக முக்கியம். அனைத்துக்கு அக்னியே சாட்சி. சீதா பிராட்டியார், "நீ உலகுக்கொரு சாட்சி' என்று கூறுகிறார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லை என்றால் உயிர் நிலை பெற முடியாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஹோமப்புகை ஆயுளை வளர்க்கும். இல்லறத்தை நல்லறமாக்கும்.

- மு ஜெயலட்சுமி, சென்னை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 02, 2013 2:10 pm

மனைவி கையில மாட்டிக் கிட்டு படாத பாடு படத்தான்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 02, 2013 2:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:மனைவி கையில மாட்டிக் கிட்டு படாத பாடு படத்தான்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 02, 2013 7:15 pm

கண்டிப்பா செய்து ஆகணும்




திருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Uதிருமணம் செய்து கொள்வது ஏன்? Tதிருமணம் செய்து கொள்வது ஏன்? Hதிருமணம் செய்து கொள்வது ஏன்? Uதிருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Oதிருமணம் செய்து கொள்வது ஏன்? Hதிருமணம் செய்து கொள்வது ஏன்? Aதிருமணம் செய்து கொள்வது ஏன்? Mதிருமணம் செய்து கொள்வது ஏன்? Eதிருமணம் செய்து கொள்வது ஏன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக