புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
3 Posts - 5%
prajai
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%
Rutu
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%
Pradepa
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
223 Posts - 22%
sugumaran
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
18 Posts - 2%
prajai
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 18, 2013 4:04 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ZNKJ4GbxTciEMxVau5t6+balamurugan1

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

பல இடங்களில் சுற்றியும் விலங்குகள் ஏதும் அகப்படாத நிலையில், ஓர் இடத்தில் காட்டுப் பன்றி ஒன்றின் குரல் கேட்டான். அப்போது அது தன் குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.  தொலைவில் இருந்து அம்பு எய்தான். இலக்கை சரியாக எட்டிய அம்பு பட்டு தாய்ப் பன்றி மாண்டது. பாலுண்டு கொண்டிருந்த பன்றிக் குட்டிகள் பசியால் வாடிக் கதறின. அவற்றின் நிலை அவனுக்கு  இரக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளை நினைந்து மன்னிப்புக் கோரினான். அங்கே முருகப் பெருமான் தோன்றி, பன்றிகளுக்குப் பால் அளித்து, அவற்றின் பசியைப் போக்கினார்.

பன்றிகளைப் பசியால் துடிக்க வைத்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், முருகப் பெருமானின் கருணையை உணர்த்தவும், அங்கே ராஜேந்திரன் முருகனுக்காக ஒரு கோயிலை எழுப்பினான்.

இந்தக் கோயில் கங்கைக்குச் சமம் என்று கருதப்படும் வராக நதியின் கரையில் காசியைப் போன்ற புனிதத்தன்மையுடன் திகழ்கிறது. வராக நதியின் இரு மருங்கிலும் ஆண், பெண் மருத மரங்கள்  சிறப்புற விளங்குகின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.

இங்கே முருகப் பெருமான் ஆறு முகங்கள் கொண்டு ஆறுமுகனாக வள்ளி - தெய்வானையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர்,  தர்மஸம்வர்த்தனீ என்ற அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சந்நிதிகள் தனித்தனிக் கொடி மரங்களுடன் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் தனித் தனி சந்நிதிகளில் சிவபெருமான்,  அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சப்த கன்னிகள், பைரவர்,  ராகு, கேது, மகாவிஷ்ணு ஆகியோர் அருள் புரிகின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கே மரணத்தை வென்றெடுத்த மிருத்யுஞ்சயரின்  சந்நிதியும் உள்ளது. எனவே, இங்கே அதிக அளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் எனப்படுவதால், இக்கோயில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரிய  கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவபெருமானாகத் திகழ்ந்தாலும், முருகன்தான் இங்கே பிரஸித்தம். எனவேதான் இதனை ராஜேந்திர சோழீஸ்வரர் என்று அழைப்பதைக்  காட்டிலும் பாலசுப்பிரமணியர் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை: இங்கே தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா: சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசட்டி, திருக் கார்த்திகை, பங்குனி பிரமோற்ஸவம்.

திறக்கும் நேரம்: காலை 6-12 மணி, மாலை 4.30- 8 மணி வரை.இருப்பிடம்: தேனி மாவட்டம் பெரியகுளம். தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 7:20 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! 103459460 
-
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ATxGtntBTuWa6r8ZGnKy+balamurugan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக