புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
30 Posts - 57%
heezulia
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
21 Posts - 40%
Manimegala
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_m10 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 13, 2013 9:34 am



சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இளைய சமுதாயம் பயனடையும் வகையில் மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டமொன்றை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு சிங்கப்பூரின் தேசிய மரபுடைமைக் கழகம் தலைமைவகிக்க, தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துணை புரிகின்றனர்.

இந்த மின்னிலக்க மரபுடைமைத் திட்டம் வரும் 2015 ஆம் ஆண்டு நாடு முழுவது அமலுக்கு வரும் என்றும், சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் பிரதமர் துறை அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் கூறுகையில், “இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிங்கபூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் மின்பதிப்புக்களாக மாற்றுவதாகும். அதன் மூலம் சிங்கப்பூரின் இளைய சமூதாயத்தினருக்கும், உலகம் முழுவதும் இந்த திட்டம் போய் சேரும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தினம்

சிங்கப்பூர் தனது 50 வது சுதந்திர தின விழாவை வரும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தருணத்தைக் கொண்டாட சிங்கப்பூர் இந்திய சமூகம் திரு.அருண்மகிழ்நன் தலைமையின் கீழ் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான முயற்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கமும் ஊக்கம் அளித்து ஆதரவு நல்குகிறது.

மின்னிலக்க மரபுடைமைத் திட்டத்தின் முக்கியத்துவம்

இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளை வரலாற்றுப் பதிவாகவும், என்றும் நிலைத்திருக்கும் வகையிலும் நிலைபெற செய்யலாம்.

வெவ்வேறு சுற்றுச்சூழலில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்கள் சிங்கப்பூரை எவ்வாறு பார்த்தனர் என்பதற்கான பதிவாக இது இருக்கும்.

மொத்தத்தில் எதிர்கால சந்ததியினருக்கும், புலம் பெயர்ந்தோருக்கும் நமது மூதாதையர்கள் வழங்கும் செறிவுமிக்க கலாசார மரபுடைமையாக இந்த தொகுப்பு அமையும்.

மேலும், தமிழாசிரியர்கள், மாணவர்கள் பயனடையும் வகையில் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியம் குறித்த விரிவான வளமாக இது திகழும்.

தமிழ் இலக்கியம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமையும் என்பது நிச்சயம்.

செல்லியல்



 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2013 10:01 am

 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
-
தமிழ் மின்மரபுடைமைத் திட்டத் தொடக்க
நிகழ்வில் (இடமிருந்து) திட்டத் தலைமை
ஒருங்கிணைப்பாளர் திரு அருண் மகிழ்நன்,
தேசிய நூலக வாரியத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி திருமதி இலெய்ன் இங்,
பிரதமர் அலுவலக அமைச்சர்
திரு எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகத் தலைவர்
திரு நா. ஆண்டியப்பன், மாணவர்கள் ரமேஷ்
தேஜஸ்வினி, ஆதித்யா சீனிவாசன். படம்: தி
னேஷ் ஜெரார்ட்

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 13, 2013 10:02 am

ayyasamy ram wrote: சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! J6iLeNswRzCynHVhoOxa+minister-iswaran
நன்றி!



 சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 13, 2013 7:37 pm

அருண்மகிழ்நன் போற்றத்தக்கவர் ! சிவா பாராட்டத்தக்கவர் ! நல்ல முயற்சி !  தமிழ் நெஞ்சம் விம்முகிறது!மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக