புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
95 Posts - 52%
heezulia
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
35 Posts - 58%
heezulia
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_m102ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு --நீரா ராடியா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 10, 2013 7:08 pm

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு -
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள்  வெளிவரக் காரணமாக இருந்த (பெண் தொழிலதிபர் ?)-அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை நினைவிருக்கிறதா ?
2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு -வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு  அதை தீவிரமாக விசாரணை  செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.

அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை -
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.

இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்புவெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை  தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !
மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது 
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக் 
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!

நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும்  பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம் 3 மாத கால அவகாசமும்,வருமான வரி இலாகாவிலிருந்துசில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.
சமரிப்பிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையில்  உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் -- பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.- இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள்  வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை  பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் -
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் -வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.
தனக்கு கிடைத்த -கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை -130 வெவ்வேறுபட்ட தொகைகளை -வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக  தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்டவேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக -ஜீரணம் ஆகி விடும் !)
அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரிமோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் – அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள அதிர்ச்சித் தகவல்.

(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் - அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்” 
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள் “கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ?)

இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை பதிவும் செய்த வருமான வரி இலாகா,  கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித  மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று  கடுமையாக வினவி இருக்கிறது.

தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது  தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை  செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல் தான் இந்த மோசடி குறித்த தகவல்கள்  கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை  கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு 
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் -நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி, அவரது   வருமான வரி மோசடி குறித்தும் சரி -எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !

அவரும் தன் கடையை மூடிவிட்டு - குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி  விட்டார்.     சம்மன் வரும்போது மட்டும் டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு, மீண்டும் பறந்து    போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து,  லண்டனில் படித்து -இந்தியாவில் தொழில் அதிபராக அவதாரம்    எடுத்தவர் -இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக  வெளி வந்ததும் - வியாபாரத்தை 
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)


இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக் கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின் பொறுமை மகத்தானது - ஈடு இணையே இல்லாதது !!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீரா ராடியா ,
Danger ஆன lady யா 
ரமணியன் 



நன்றி-காவிரிமைந்தன் 
 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக