புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
3 Posts - 5%
prajai
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%
Pradepa
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%
Rutu
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
219 Posts - 21%
sugumaran
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
18 Posts - 2%
prajai
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
5 Posts - 0%
Rutu
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியின் முற்பிறப்பு !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Oct 04, 2013 12:47 am

காந்தியின் முற்பிறப்பு !! 3348081_m


சமீபத்தில் எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதாக எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை சமர்பித்தேன்

அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார்

கிரிஷ்ணரோடு சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் குசேலர் !

வேதமே மனிதனாக அவதரித்து வந்திருந்தாலும் அவருக்கு முறைப்படியான குருகுலக்கல்வி அவரது பெற்றோர்களால் சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது ! குருகுலக்கல்வியில் விறகு பொறுக்குவது ; ஆசிரம வேலைகள் செய்வது போன்றவற்றில் கிரிஸ்ணர் ஆர்வமில்லாமல் இருப்பார் அப்போது குசேலர்தான் எல்லா வேலைகளும் செய்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவர் ! அது இயல்பான நட்பால் உண்டானது !

போர்பந்தரில் மட்டுமே குசேலருக்கு கோயில் இருக்கிறது அங்கு இரண்டுநாட்கள் தங்கியிருந்தபோது இந்த ரகசியத்தை அறிந்தேன் என்றார் !

தேசாந்திரிகளாய் சுற்றித்திரியும் மகான்கள் உணர்ந்தவை ஆதாரமற்றவை அல்ல !

இதுவரை உலகில் வேதங்கள் நாராயணனது அவதாரங்களால் மட்டுமே ஒவ்வொரு யுகங்களிலும் அந்தந்த யுகங்களுக்கேற்ப வெளிப்படுத்தப்பட்டுள்ளது !

அவையும் அவதாரங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வடிவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் !

ஆக வேதங்கள் என்பது அவதாரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தப்படும் !

நாராயணன் என்ற பரலோக தன்மையிலும் ஒரு ஜோடி இருக்கிறது !

நாராயணன் மற்றும் ஆதிசேஷன் !

பூமியில் வெளிப்படும்போது :

ராமர் மற்றும் பரசுராமர்

கிரிஸ்ணர் மற்றும் பலராமர்

இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் !

ஆப்ராஹாமிய வேதங்களில் பரலோக ஜோடியாக குறிப்பிடும் காப்ரியேல் மற்றும் மீகாவேல் இவர்களே ! ( GABRIEL & MIKEL )

ராமர் கிரிஸ்ணர் சத்ரியர்களாக அரசர்களாக நீதி செய்தால் பரசுராமரும் பலராமரும் அரசர்கள் சத்ரியர்களின் அகம்பாவத்தை கடுமையாக களையெடுத்தவர்கள் - அதாவது சாத்வீகத்திற்கு ஞானத்திற்கு உறுதுனையாக இருப்பார்கள் !

இந்த மைகேல் யுத்தவீரராக ஞானத்தை அருளுபவராக இளைய பெருமாளாக முருகனாக ஆதி தமிழர்களால் சித்தரிக்கப்பட்டவர் !

மாயோன் - திருமால் !

சேயோன் - முருகன் !

இந்த நாராயணனிடம் உபதேசம் பெறுகிற ஒரு ஆத்மாவும் உண்டு !

ராமர் உபதேசித்த  இலட்சுமணன் !

கிரிஸ்ணர் உபதேசித்த அர்ச்சுணன் !

ராமர் தன் மணைவியோடு காணகம் போனால் அவருக்கு உதவியாக மணைவியைப்பிரிந்து இலட்சுமணன் போனார் !

அதனாலேயே அர்ச்சுணனுக்கு பல மணைவிகள் அருளப்பட்டன !

அதுமட்டுமல்ல அந்த அர்ச்சுணன் அடுத்த பிறவியில் ஆப்ராஹாமின் காட்டுமிரண்டி வாரிசுகளை கத்தியால் மட்டுமே நெறிப்படுத்தமுடியும் என கடவுள் பயன்படுத்திய பாத்திரமாக -முஹமது நபியாக வந்தார் - அந்தப்பல மணைவியரும் வந்தனர் !

அந்த முஹமது மூலமாக காப்ரியேலும் மைகேலும் ஆட்கொண்டு ஆப்ராஹாமின் வாரீசுகளுக்கு மட்டுமே உபதேசிக்கப்பட்ட யூத மற்றும் அரேபிய வேதங்களை தொகுத்து குரானாக வெளிப்படுத்தினர் !

இந்தியா போன்ற பண்பட்ட - வெதங்கள் உபதேசிக்கப்பட்ட நாடுகளுக்கு குரான் அவசியமில்லை என்றாலும் அரேபியாவின் காட்டுமிராண்டி குடிகளுக்கு குரானும் முஹமதும் இல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ! முரடர்களுக்கான முரட்டுத்தனமான உபதேசம் என்றாலும் இன்றைய நாளில் கடைசியாக வந்த வேதம் என்பதால் அதில் சகலருக்குமான ஒரு முக்கிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது !

அது கடவுளை கடவுள் என்றுமட்டுமே வழிபடவேண்டும் என்பது !

ஏக இறைவன் - நாமமும் ரூபமும் கடந்தவன் !

ரூபமாக வெளிப்பட்டவைகளெல்லாம் குரு தன்மையானவை மட்டுமே !

அதில் மிக உயர்ந்த ரூப வெளிப்பாடு என்பது நாராயணம் ! அதாவது அவரது சத்தம் !

அந்த மிக உயர்ந்த நாராயணம் அவதாரமாக வந்தது ராமர் . கிரிஸ்ணர் மற்றும் இயேசு - அதாவது கடவுளை மிக நெருங்கிய ரூபம் ! அதாவது குமாரன் ; அதுவே ஸ்ரீராம் !

ஆனாலும் அவர்களையே வழிபடாமல் அவர்கள் மூலமாக அரூப இறைவனை வழிபடுவது மிக சரியான மார்க்கம் !

ஓம் நமோ நாராயணாய !

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே துதிக்கிறோம் ! இதுவே உலகின் முதல் மந்திரம் ; மூல மந்திரமும் கூட !

நாராயணனது நண்பர்கள் வேதம் உபதேசிக்க பயன்படுத்தபடுவார்கள் என்றால் அதில் எஞ்சி இருப்பவர் குசேலர் !

கிரிஸ்ணனது நண்பரான அவர் காந்தியாக பிறந்து அஹிம்சையை - சாத்விகத்தை ஆயுதமாக பயன்படுத்தியவர் !

காந்தியம் என்பது இயேசுவின் உபதேசங்களின் சாரம் !

தன்னைப்போல பிறரையும் மதித்தல் ! அன்பு சத்தியம் அஹிம்சை ! அத்தோடு மூன்று மதங்களாக ஒரு இனத்தை மற்றோர் இனமாக மாற்றும் இனவழிப்பாக சீரழிந்த மதச்சண்டைகளை சமப்படுத்தும் சமரச வேதத்தின் வித்து - மும்மதத்தையும் ஒரே மார்க்கத்தில் ஒருங்கிணைப்பதை காந்தியே முன்னெடுத்தார் ! ஆனால் அது உறுப்பெறும் முன்னால் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார் !

அது சமரச வேதம் வெளிப்படும் காலம் இன்னும் கணியவில்லை என்பதோடு காந்தியும் பக்குவப்படவேண்டியுள்ளது என்பதும் காரணமாகும் !

குசேலராக -நண்பராக இருந்தாலும் உடன் விளையாடினாலும் சேவை செய்தாலும் குசேலர் கிரிஸ்ணரை அரசகுமாரானாக அறிந்திருந்தாரே தவிர அக்காலங்களிலேயே பலர் அவரை நாராயணனாக - பரமாத்வாக அறிந்திருந்ததுபோல அறியவில்லை !

நட்பின் மகிமை மற்றும் அதீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிரிஸ்ணரால் கால் கழுவப்பட்டபோது அவர் தூய்மை பக்கும் அதிகரித்து காந்தியாக - மஹாத்மாவாக உலகம் போற்றும் வழிகாட்டியானார் !

ஆனாலும் பெண் பாலினக்கவர்ச்சியில் வெல்லமுடியாமல் பரிசோத்னை என்ற பெயரில் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார் !

ஆத்மா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை ; ஒரே ஆத்மா ஒரு பிறவியில் ஆணாக பிரந்து பெண்களை அடக்கியாளும் அணுபவிக்கும் இச்சையில் உலழ்வதும் அதே ஆத்மா இன்னொரு பிறவியில் பெண்ணாக பிறந்து ஆண்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அச்சத்தோடு படாதபாடு படுவதுமான இருமையை உணர்ந்து ஞானமடையவேண்டும் ! அப்போதுமட்டுமே ஆத்ம சொரூபத்தில் நிலைத்து உடலின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட தன்மையை அடையமுடியும் !

ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் சரீரத்தில் இருந்தாலும் இருமையைக்கடந்த ஆத்ம சொரூபியாகவே இருந்தார்கள் !

பிறவாப்பெரு நிலையை அடைகிற ஆத்மாக்கள் இந்த தகுதியை அடைந்துவிடுவார்கள் - வள்ளலாரைப்போல !

அந்தத்தகுதியை அடைய முடியாமல் அவர் வழுக்கிவழுக்கி விழுந்து சிராய்த்துக்கொண்டிருந்தார் !

அந்தப்பக்குவத்தை அடைவத்ற்கான பயிற்சி அவரின் அடுத்த பிறவியில் பெறவேண்டியிருந்தது ! அத்தோடு புகழ்மயக்கத்தையும் அவர் கடர வேண்டியிருந்தது !

அந்தப்பயிற்சியை அவர் தமிழராக் பிறந்து கடைத்தேற அவரே விரும்பியும் இருந்தார் !

அந்தப்பக்குவத்தை அவர் பெறுவதும் ; பக்குவமடைந்தபிறகு மும்மதங்களின் சரியான கோட்பாடுகளை சரியாக ஒருங்கிணைத்து சமரச வேதமாக வெளிப்படுத்தி உலகம் முழுவதிலும் சமாதானத்தை நிலை நிறுத்த கடவுளால் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக அவர் தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தப்படுவார் !

கல்கி பூமிக்கு வானத்திலிருந்து இறங்கி வரும்போது பூமி முழுவதும் சமாதானத்தை உண்டாக்கி பிரார்த்தனையில் வழி நடத்தும் இமாம் ஒருவர் இருப்பார் என முஹமது தீர்க்கதரிசணம் உரைத்தது காந்தியைப்பற்றியே !

அந்த நாள் விரைவில் கணிந்துவர பிரார்திப்பது காந்தி ஜெயந்தி நாளில் நமது கடமையாகும் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக