புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
4 Posts - 4%
prajai
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
2 Posts - 2%
bala_t
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%
Pradepa
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
18 Posts - 2%
prajai
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
5 Posts - 0%
Rutu
பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_m10பக்திக்கு எதுவும் தடையல்ல! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்திக்கு எதுவும் தடையல்ல!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:27 am

பக்திக்கு எதுவும் தடையல்ல! 82by

செப்., 25 - நந்தனார் குருபூஜை

பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையாக இருக்க முடியாது என்பதை, உலகிற்கு உணர்த்துகிறது, திருநாளைப்போவார் புராணம். திருநாளைப்போவார் - பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாலும், குலத்தொழிலான மாட்டுத்தோல், நரம்பு ஆகியவற்றையும் சேகரிப்பார். ஆனால், அவர், மற்றவர்களைப் போல், இவற்றை விற்று, பணம் சம்பாதிக்கவில்லை. கோவில்களுக்கு தேவையான பேரிகை, யாழ் போன்ற வாத்தியங்களை செய்ய கொடுத்து விடுவார். மிருகமாய் பிறந்த அவை, மரணத்திற்கு பின், இறைப்பணிக்கு செல்லும் பாக்கியம், நந்தனார் மூலம் கிடைத்தது.

இவருக்கு, சிதம்பரம் சென்று, நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது, தணியாத ஏக்கமாய் இருந்தது. சிதம்பரத்திற்கு செல்ல நினைக்கும் போதெல்லாம், இவரது எஜமானர் ஏதாவது வேலையைக் கொடுத்து விடுவார். அதனால், "நாளை போகலாம்... நாளை போகலாம்' என்று, தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால், "நாளைப் போவார்' என்றே பெயர் வந்து விட்டது. மரியாதை நிமித்தமாக, "திரு' சேர்த்து, திருநாளைப்போவார் ஆகி விட்டார். சிதம்பரம் செல்ல இயலாத நிலையில், தன் கிராமமான ஆதனூரின் அருகிலுள்ள, திருப்புங்கூரில் உள்ள, சிவலோகநாதரை தரிசித்து வரலாமே எனக் கிளம்பினார். அக்காலத்தில், தாழ்த்தப்பட்டோர், கோவில் உள்ளே செல்ல அனுமதியில்லை.

எனவே, கோவிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டிப் பார்த்தார். ஆனால், சிவனை, நந்தி மறைத்தது. அதனால், வருத்தமடைந்த நந்தனார், சிவனிடம் வேண்ட, நந்தியை விலகியிருக்கச் சொன்னார் சிவன். நந்தி விலக, சிவதரிசனம் கிடைத்தது.
இவ்விடத்தில், சிலர், ஒரு சந்தேகத்தை கிளப்புவர். "சிவன் ஏன் நந்தியை விலகச் சொல்ல வேண்டும்! நந்தனாரை நேரடியாக உள்ளே அழைத்திருக்கலாமே... அவரும் ஜாதி வித்தியாசம் பார்த்தாரா...' என்று.
இதற்கான காரணம், பின்னால் வருகிறது.

ஒருவழியாக, நந்தனார், சிதம்பரத்துக்கு கிளம்பி விட்டார். பொன்னம்பலத்தில் நடனமாடும், நடராஜரைத் தரிசிக்க பெரும் ஆசை. ஆனால், ஜாதித் தீ அவரை உ<ள்ளே அனுமதிக்கவில்லை. அவ்வூர் எல்லையிலேயே காத்துக் கிடந்தார்; மனம் உருகி அழுதார். அன்றிரவு, தில்லை வாழ் அந்தணர்கள் கனவில் தோன்றிய நடராஜப் பெருமான், "என் பக்தன் நந்தன், என்னைக் காணும் தகுதி பெற்றவன். அவனை தீயில் மூழ்கி எழச் செய்யுங்கள். பூணூலும், ருத்ராட்சமும் கொண்டு அதிலிருந்து எழுந்து வருவான். அவனை உரிய மரியாதையுடன் அழைத்து வாருங்கள்...' என்றார்.

அந்தணர்களும், நந்தனார் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, தங்கள் கனவில், நடராஜர் உரைத்ததைச் சொன்னார்கள். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தீ மூட்டப்பட்டது. அக்னி குண்டத்தை வலம் வந்த நந்தனார், அதில் மூழ்கி எழுந்தார். பூணூலும், ருத்ராட்சமும் அணிந்து, உடலெங்கும் திருநீறு பூசி எழுந்து வந்த அவரை, அந்தணர்கள் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். நடராஜரின் முன்னால் சென்ற நந்தனார், அப்படியே அவரோடு, ஜோதியாக ஐக்கியமாகி விட்டார். அவரது குருபூஜை புரட்டாசி ரோகிணி நட்சத்திரத்தில் நடக்கிறது.

பார்த்தீர்களா... சிவன், நந்தனாரை திருப்புங்கூரிலேயே, கோவிலுக்குள் அழைத் திருந்தால், அது பெருமைபட பேசப்பட்டிருக்காது. ஊரறிய, அந்தணர்கள் புடைசூழ, சிவபக்தனுக்கு, செந்தணலும், குளிரும் என்பதை நிரூபிக்க, ஈசன், இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அது மட்டுமல்ல, பக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையல்ல என்பதையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இன்றும் கூட, இறைச்சிக்கடை வைத்திருப்போரிடையே ஆதங்கம் உண்டு. தங்களின் பாவமூட்டை ஏறிக்கொண்டே இருக்கிறதோ என்று! இத்தொழில், உங்களுக்கு, இறைவனால் அருளப்பட்டது. அதில், தர்மத்தை கடைபிடித்தால் போதும்; பாவம் ஏற்படாது.
நந்தனார் சரித்திரம் கேட்போருக்கு, வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பின், கைலாயம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும் என்பர். இவற்றை பெற்ற பெருமையோடு, சிவன் கோவில்களில், நாயன்மார் சன்னதியில் வீற்றிருக்கும், திருநாளைப்போவார் என்னும் நந்தனாரை தரிசித்து வருவோம்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 24, 2013 9:30 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக