புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavarulபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
உயிரெழுத்தைப் பற்றிப் பேசும் போது உருவம் எங்கு வந்தது? மெய் என்றால் தானே உடல் என்று அர்த்தம் வரும்?
ராஜா
ராஜா
kavarul wrote:
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உயிர் எழுத்துகள் மொத்தம் 12
உதாரணமாக இந்த வார்த்தையை எடுத்துக் கொள்வோம்
உருவம்
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
எனவே உயிர் எழுத்துகள் இல்லாமல் நம்மால் எதுவும் எழுத முடியாது ..ஆகவே தான் உயிர் எழுத்துகள் என்று பெயர் வரக் காரணம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் இங்கு உள்ளனர் ..அவர்கள் உங்களுக்கு இன்னும் எளிதாக புரியும் படி பதில் கூறுவார்கள் ..பொறுத்திருங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
உயிர் எழுத்துக்கள் என்று அழைத்ததற்கு இது காரணமாக இருக்க முடியாது.kavarul wrote:தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
இதில் உயிரெழுத்து இல்லையா?SajeevJino wrote:
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
- kavarulபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அது சும்மா எழுதி இருப்பார்கள் நண்பரேkavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
சிறு வயதில் ந என்ற எழுத்தில் சிறு குருவி வரைந்ததாக ஞாபகம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011
Mohan Pandiyan wrote:"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
விளக்கம் அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|