புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 3:33 pm

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான


பாபநாசம் :
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 5.00 முதல் இரவு 7.00மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின்
அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர். Cell:9442317827

2. சேரன்மாதேவி :
சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

3. கோடகநல்லூர:
கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார்
போன்:9659728621.
4. குன்னத்தூர் :-
குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது
செல்:9442018567,
5. முறப்பாடு :-
முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,
செல்:9842404559.

6. ஸ்ரீ வைகுண்டம் :-
ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.cell:9791764392

7. தென் திருப்பேரை :-
தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.
8. இராஜபதி :-
கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.
9. சேர்ந்த பூமங்கலம:-
சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.



பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.

பின்குறிப்பு:முதல் 4 கோவில்களும் என் வீட்டிலுருந்த் 25கே‌எம் தொலைவில் உள்ளன

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 4:17 pm

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் 3838410834 மிகச்சிறந்த பதிவு பாலா , அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன். ஓரிரு நாளில் அனைத்து தலங்களையும் தரிசித்துவிடலாமா ?, வாகனவசதி தங்குமிடம் இருக்குமா ?(எதுவும் இல்லையென்றால் உங்களை தான் தொந்தரவு செய்வோம் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 4:21 pm

ராஜா wrote:தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் 3838410834 மிகச்சிறந்த பதிவு பாலா , அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்டிப்பாக வருவதற்கு முயற்சி செய்கிறேன். ஓரிரு நாளில் அனைத்து தலங்களையும் தரிசித்துவிடலாமா ?, வாகனவசதி தங்குமிடம் இருக்குமா ?(எதுவும் இல்லையென்றால் உங்களை தான் தொந்தரவு செய்வோம் )
வழிமொழிகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:27 pm

கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 4:29 pm

தென் தமிழக ஈகரை சுற்றுலா துறை அமைச்சர் பால சரவணன் வாழ்க வாழ்க




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 4:30 pm

mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் 3838410834 நீங்களே கூட வருவதென்றால் அவசியம் வருகிறோம் ...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:45 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் 3838410834 நீங்களே கூட வருவதென்றால் அவசியம் வருகிறோம் ...
நண்பரே நான் அழைத்து செல்கிறேன் உங்களுடன் நானே வருவேன்

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Sep 16, 2013 7:02 pm

உபயோகமான தகவலுக்கு நன்றி...





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:04 pm

mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 7:17 pm

ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக