புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!
Page 1 of 1 •
சென்னையில் 2 லட்சம் மரங்கள் பட்டுப் போனவை 1,069 இடையூறாக இருப்பது 3,012
சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் விரிவாக்க பணி அவசியமாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மரங்களின் எண்ணிக்கை குறைகின்றன. ட்ரீ பேங்க் அறக்கட்டளை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கடந்த ஆக.20ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை மர கணக்கெடுப்பு நடத்தியது. கிண்டி செல்லம்மாள் கல்லூரி, போரூர் ஆல்பா கல்லூரி, எழும்பூர் சமுதாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 30 பேர் என மொத்தம் 100 பேர் இதில் ஈடுபட்டனர்.
சென்னையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 510 மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 3 லட்சம் மரங்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012ல் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் இருந்துள்ளன.
இந்த கணக்கெடுப்பில், 1,069 மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதில் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் பழமையான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக 3,012 மரங்கள் உள்ளன. 2,025 மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரீ பேங்க் அறக்கட்டளை நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், ‘மரங்களின் எண்ணிக்கை குறைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மரம் வளர்க்க மக்களும், அரசும் முன்வர வேண்டும்Õ என்றார்.
செஞ்சுரி அடித்த மரங்கள்
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மருத்துவமனை சாலையில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் பன்முக மருத்துவமனை வளாகத்தில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், கிண்டி மவுன்ட் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தைல மரமும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தூகுவாகை மரமும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80 ஆண்டுகள் கடந்த இயல் வாகை மரமும், பாண்டிபஜார் சாலையில் 70 ஆண்டுகள் கடந்த தூகு வாகை மரமும், அம்பத்தூர் ரானே பிரேக் வளாகத்தில் 70 ஆண்டுகள் கடந்த ஆல மரமும் உள்ளன.
நன்றி-தினகரன்
சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் விரிவாக்க பணி அவசியமாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மரங்களின் எண்ணிக்கை குறைகின்றன. ட்ரீ பேங்க் அறக்கட்டளை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கடந்த ஆக.20ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை மர கணக்கெடுப்பு நடத்தியது. கிண்டி செல்லம்மாள் கல்லூரி, போரூர் ஆல்பா கல்லூரி, எழும்பூர் சமுதாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 30 பேர் என மொத்தம் 100 பேர் இதில் ஈடுபட்டனர்.
சென்னையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 510 மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 3 லட்சம் மரங்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012ல் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் இருந்துள்ளன.
இந்த கணக்கெடுப்பில், 1,069 மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதில் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் பழமையான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக 3,012 மரங்கள் உள்ளன. 2,025 மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரீ பேங்க் அறக்கட்டளை நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், ‘மரங்களின் எண்ணிக்கை குறைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மரம் வளர்க்க மக்களும், அரசும் முன்வர வேண்டும்Õ என்றார்.
செஞ்சுரி அடித்த மரங்கள்
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மருத்துவமனை சாலையில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் பன்முக மருத்துவமனை வளாகத்தில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், கிண்டி மவுன்ட் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தைல மரமும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தூகுவாகை மரமும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80 ஆண்டுகள் கடந்த இயல் வாகை மரமும், பாண்டிபஜார் சாலையில் 70 ஆண்டுகள் கடந்த தூகு வாகை மரமும், அம்பத்தூர் ரானே பிரேக் வளாகத்தில் 70 ஆண்டுகள் கடந்த ஆல மரமும் உள்ளன.
நன்றி-தினகரன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
லட்ச கணக்குல மரம் இருந்த இடம் அது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|