புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.
Page 1 of 1 •
- பசுமைமுத்துபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 01/06/2013
நாட்டின் செல்வத்தை பெருக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் மரங்களை போல் ஒரு வளமான செல்வம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம், இன்றைக்கு தயாரிக்கப்படும் கார்களும், பைக்குகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடப்போகிறது என்று தெரியவில்லை. பாசில் ப்யூயல் என்று சொல்லப்படும் பெட்ரோலும், டீசலும் பூமிக்கடியில் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கு தான். பிறகு மீண்டும் மாட்டு வண்டிக்கோ, கட்டைக்கோ திரும்ப வேண்டியது தான். ஆனால் மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை.
உதாரணத்திற்கு
தென்னை மரத்தை எடுத்துக் கொள்வோம். தென்னையிலிருந்து தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, கயிறு,கீற்று, தேங்காய், மரம் என்று எத்தனையோ பலன்கள் கிடைக்கின்றன. இந்த அனைத்து பொருட்களுமே நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாக்குமரம் வளர்ப்பதால் பாக்கும், இரப்பர் மரத்தால் இரப்பரும், புளிய மரத்தால் புளியும், சவுக்கு மரத்தால் விறகும், இலுப்பை மரத்தால் எண்ணெயும் சோப்பும் பெறுகிறோம்.
எனவே எல்லா மரங்களுமே ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுகின்றன. ஆனால் இதே மரங்களை தான் மின்சார வயர் கொண்டு போக தடங்கலாக இருக்கிறது என்பதற்காக ஒரே நொடியில் வெட்டி சாய்க்கிறது மின்சார வாரியம். இன்றைக்கு நமக்கு மின்சாரம் தயாரிக்க கிடைக்கும் நிலக்கரியும், வண்டி ஓட்ட உதவும் பெட்ரோலும் கூட இந்த மரங்கள் பூமியில் புதையுண்டு போனதால் கிடைப்பவை என்பதை கூட மறந்து விடுகிறோம்.
மழை அதிகம்
இது மட்டுமா...நாம் ஓட்டும் வாகனங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சை எடுத்துக் கொண்டு பிராணவாயுவை அளிக்கின்றன. வெண்மேகங்கள் கடலிலிருந்து நீரைப்பெற்று நீராவியாக மாற்றி வைத்துக் கொண்டு கரிய மழை மேகங்களாக திரண்டு வரும் போது அதன் வேகத்தை காட்டில் இருக்கும் அடர்ந்த மரங்கள் தடுக்கும் போது தானே அங்கு காற்றின் அழுத்தம் ஏற்பட்டு மழை பொழிகிறது. இதனால் தான் மரங்கள் அடர்ந்த பகுதியில் மழை அதிகம் பொழிகிறது.
எனவே, இனியும் மரங்களை நமது சக மனிதர்களாக பாவித்து அவற்றுக்கு எந்த துன்பமும் நேராமல் பார்க்க வேண்டும். முடிந்த வரை காணும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த மரக்கன்றுகள் நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைக் கொடுக்கும். வெயிலின் தாக்கம் தலையை தாக்கும் போது மனிதனுக்கு எரிச்சல், வேலை செய்வதில் மந்தம், கோபம், வியர்வை என்று சகலமும் ஏற்பட்டு ஆயுளை குறைத்து விடுகிறது. ஆனால் ஜில்லென்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிக்கும் போது இவை எல்லாம் நம்மை அண்டவே அண்டாது. எனவே மரக்கன்றுகளை நாம் வசிக்கும் இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் நடுவோம்.
மரம் நடவேண்டிய இடங்கள்
மரங்களை பொதுப்பூங்காக்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்கள், அரசு அலுவலகங்கள், ஆற்றின் கரை, கண்மாய், ஏரிக்கரை ஓரங்கள், ஓட்டல்கள், வங்கிகள், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நடலாம். ஆனால் இந்த இடங்களில் எந்த மாதிரியான மரங்களை நடவு செய்வது என்பதும் முக்கியம்.
உதாரணமாக ரயில் நிலையத்தில் விரிந்து பரந்த பச்சை இலைகளுடன், வண்ணவண்ண பூக்களை பூக்கும் மரங்களை நட்டால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். பூ மரங்களை கண்டாலே கண்களும், மனதும் குளுமையடையும். இரயில் கிராசிங்கை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இது போன்ற மரங்களை நடலாம். காரணம், ஒரு ரயில் அந்த பாதையை கடக்கும் வரை அந்த ரெயில் கேட்டின் முன்னால் காத்துக் கிடக்கும் மக்களுக்கு இந்த மரங்கள் குளுமையை தரும்.
ஆனால் இதே போன்ற அதிக பூ பூக்கும் மரங்களை மருத்துவமனையில் நட வேண்டுமா என்பதை அங்குள்ள மருத்துவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சில பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜி என்னும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்படி வேறுபாடுகளை கண்டறிந்த மரங்களை நடவேண்டும். சென்னை நகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற கூவம் நதியை சுத்தப்படுத்த தி.மு.க ஆட்சி முயன்றது. ஆனால் இதற்கு மிகப்பெரிய திட்டம் எல்லாம் போட தேவையில்லை.
கூவத்தின் இரண்டு புறங்களிலும் வலுவான மரங்களை நட்டால், கூவத்தின் நாற்றம் மரத்தின் காற்றால் பல மடங்கு குறைந்து போகும். சென்னை பசுமையாக மாறும். இது போல் தமிழ்நாட்டின் அத்தனை ஆறுகளின் கரைகளிலும் மரங்களை நடலாம். இப்படி ஆறுகளின் கரைகளில் மரங்களை நடும் போது மாலை வேளைகளில் கரை ஓரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், சிறிது களைப்பாறவும் மனதுக்கு இதமான சூழல் ஏற்படும்.
இது போல் கிராமங்களில் பலன் தரும் பழங்கள் அதிகம் கொடுக்கும் மரங்களை நட்டால், காசு கொடுத்து விலை மதிப்புள்ள பழங்களை வாங்கி உண்ண முடியாத ஏழைகள் இந்த மரங்களின் பழங்களை பறித்து உண்டு மகிழ்வார்கள்.
http://pasumaimuthu.blogspot.in/2012/01/blog-post_10.html
.
மரங்களின் தேவையைப் பசுமைமுத்து தீட்டியதற்கு நன்றி ! பசுமையாக இதனை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் ! மனிதன் இருக்கும்வரை பலன் தருபவை மரம் ! ஆனால் நன் சொல்ல விரும்புவது - ‘மரங்கள் இருக்கும் வரைதான் மனிதன் இருப்பான்’ !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பசுமைமுத்துவின் கட்டுரை அருமை
நான் இன்றுதான் காணக்கிடைத்து இக்கட்டுரை.
மரத்தின் தேவைகளையும்,அதை எங்கு எவ்வாறு நட வேண்டும், அவைகளின் சிறப்புகள் என்ன என்ற தகவல்களை சரியாக எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
விரும்பினேன்
நான் இன்றுதான் காணக்கிடைத்து இக்கட்டுரை.
மரத்தின் தேவைகளையும்,அதை எங்கு எவ்வாறு நட வேண்டும், அவைகளின் சிறப்புகள் என்ன என்ற தகவல்களை சரியாக எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
விரும்பினேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|