புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
1 Post - 3%
Guna.D
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
17 Posts - 4%
prajai
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவான கல்யாணம்  Poll_c10கனவான கல்யாணம்  Poll_m10கனவான கல்யாணம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவான கல்யாணம்


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Sun Sep 08, 2013 3:31 pm

கனவான கல்யாணம்
******************************
கனவு காணும் கன்னிக்கு அகவை இப்ப மூனு பத்து
ஏழ மக இவளுக்கு இப்பவர மணமில்ல
அவள கட்டித்தர அப்பனுக்கும் சொத்து சுகம் எதுமில்ல
சொந்தமா இருப்பதொரு கட்டுமரம்
கடலுக்குப் பக்கத்துல ஒண்டிக்க ஒரு குடிச
ஒட்டல் போட்ட சில துணியும் ஒடுங்கிப்போன பாத்திரமுன்
படுத்துறங்க பாய் இரண்டும்
தெச்சுவச்ச மீன் வலையும் அப்பன் சேத்த சில சொத்து
பாவாம் இவ என்ன செய்ய
அப்பன் காலையில கடலுக்கு சென்றிடுவான்
மாலையில கிடச்ச மீனோட வந்திடுவான்
அத வித்தா கிடைக்கும் சில நூறு
அது மூனு வேல சோத்துக்கே போதாது
அப்பனுக்கும் ஆசைதான் மக கழுத்தில் தாலி ஏற
ஆனாலும் முடியல அது இதுவர நடக்கல
அப்பன் கட்டுமரமும் கடகடத்துப்போனது
அவன் உடம்பெல்லாம் வயசாகி நடுக்கத்துல ஆடுது
அவனுக்கு ஒவ்வொரு நாளும் தூக்கமில்ல
தான் இறந்தா தன் மகளை பார்த்துக்க யாருமில்ல என்ற ஏக்கத்துல
கன்னி வயசும் நாற்பதாச்சு
அவ தல முடியும் வெளுத்துப்போச்சு
அப்பனும் செத்துப்போனான் ஏக்கத்துல
கல்யாணமாகாம முதிர் கன்னியான இந்த ஏழப்புள்ள
இவ மட்டும் என்ன விதிவிலக்கா
இவ போல பல வீட்டுக்குள்ள ஏழப்பெண்ணிருக்கா
நம் நாட்டுக்குள்ள
இவர்களுக்கு எப்ப வரும் ஒரு விடியல்
இனியாவதும் ஏழைகளுக்கு பிறக்கவேண்டும் புது விடியல்

-- மு.கோகுலக்கண்ணன் ----

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 08, 2013 3:35 pm

இதுக்கு தான் சொல்லுவாங்க, வக்கில்லாம புள்ளை மட்டும் பெத்துக்கலாமா? என்று. வளர்க்க முடியாத தகப்பனுக்கு பிள்ளை எதற்கு. ஒருவேளை கடவுள் கொடுத்ததாக இருக்கும். உண்மையில் இன்று ஏழ்மைக்கு காரணம் முன்பின் யோசிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்வது தான் காரணம்.

முதல் பதிவே கவிதையாக பதிந்த உங்களுக்கு பாராட்டுக்கள். அதுவும் முதிர்கன்னி கவிதை. உங்கள் அறிமுகத்தை தாருங்கள் நண்பா!.

gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Sun Sep 08, 2013 4:17 pm

முதலில் என் வணக்கம் உங்களுக்கு ....
எனது சொந்த ஊர் தாராபுரம், திருப்பூர் மாவட்டம் .
நான் இப்பொழுது பெங்களூரில் சாப்ட்வேர் ல் பணி செய்கிறேன் நீங்கள்தான் என் முதல் நண்பர் இந்த தளத்தில் அதற்கு நன்றி .உங்களுடைய அறிவுரைகள் எனக்கு எப்பொழுதும் தேவை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 12:11 am

gokulakannan wrote:முதலில் என் வணக்கம் உங்களுக்கு ....
எனது சொந்த ஊர் தாராபுரம், திருப்பூர் மாவட்டம் .
நான் இப்பொழுது பெங்களூரில் சாப்ட்வேர் ல் பணி செய்கிறேன் நீங்கள்தான் என் முதல் நண்பர் இந்த தளத்தில் அதற்கு நன்றி .உங்களுடைய அறிவுரைகள் எனக்கு எப்பொழுதும் தேவை
ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பரே! அறிவுரை தானே கொடுத்துட்டா போச்சி புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 6:52 am

அசுரன் wrote:
gokulakannan wrote:முதலில் என் வணக்கம் உங்களுக்கு ....
எனது சொந்த  ஊர் தாராபுரம், திருப்பூர் மாவட்டம் .
நான் இப்பொழுது பெங்களூரில் சாப்ட்வேர் ல் பணி செய்கிறேன் நீங்கள்தான் என் முதல் நண்பர் இந்த தளத்தில் அதற்கு  நன்றி .உங்களுடைய அறிவுரைகள் எனக்கு எப்பொழுதும் தேவை
ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பரே! அறிவுரை தானே கொடுத்துட்டா போச்சி புன்னகை
நீங்கல்லாம் நல்ல்லல்லல்.........லா வருவீங்க



[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக