புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
manikavi
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Pampu
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
216 Posts - 42%
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 02, 2013 6:40 am

திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.

முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும்.

சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே.

""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை (அகம்.239)

புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் வழி இதை ஒரு நம்பிக்கைச் சடங்காக, அன்றைய சமுதாயம் கருதியது என எண்ண இடமுளது. நாட்டாரையா உரை விளக்கத்தில், ""வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க'' என எழுதுகின்றார். நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்பதற்கே நோன்பிருந்து, பிறை தொழுதுள்ளனர். நல்ல கணவன் வாய்த்துவிட்டால், அந் நோன்பு கருதி, பிறைதொழமாட்டார்கள்.

காதல் என்பது முதலில் காதலர்க்கு மட்டுமே உரியதாகும். தோழியும் தலைவியின் காதலை அறியப் பல உத்திகளைக் கையாள்வாள். அதில் "பிறை தொழுகென்றல்' என்பது ஒன்று. தோழி, தலைவியை "வா! பிறைதொழுவோம்' என அழைப்பாள். தலைவியோ ஒருவனைக் காதலித்துவிட்டதால், "இனி நல்ல கணவன் வாய்க்க' எனப் பிறைதொழ விரும்பமாட்டாள். அவள் பிறைதொழ வராமை கொண்டு, தோழி தலைவியின் களவுக் காதலை அறிந்துகொள்வாள்.

கன்னிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும். காலமெல்லாம் கன்னியாக இருப்பது என்பது தவறு. "தெய்வம் தொழாஅள்' என்றால், இதுகாறும் நல்ல கணவன் வாய்க்கவென்று, நோன்பிருந்து பிறை தொழுதவள், இனி தொழமாட்டாள் என்பதே கருத்து.

கொழுநனைத் தொழுதலென்பது, திருமணம் செய்துகொண்டு, அவனுடன் இசைந்து வாழ்வாள் என்பதே கருத்து. தெய்வம் தொழாள், கொழுநனைத் தொழுவாள் என்பது, கருத்தை உணர்த்தும் ஒரு சொல் நடை. இதற்கு, இச் சமுதாயப் பின்புலம் உணர்ந்து பொருள் கொள்ளாமற், பலவாறு கூறுவன தவிர்க்கப்பட வேண்டும். கற்புடைமை என்பது, குடும்ப வாழ்வு பற்றிய துளம்.

"பெய் எனப் பெய்யும் மழை' என்பதற்கு, அவள் பெய் என்று சொன்னால், மழைகூடப் பெய்யும், அவள் ஏவல் கேட்கும் என்பதாம். கலித்தொகையில் இதற்குரிய விளக்கம் உளது. "அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (39) என்பதில் "இல்' - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல் ஆகும். அதாவது மழையையும் பெய்விக்கக் கூடியவள் என்பதற்கும் "மழையைப் பெய்விப்பாள்' என்பதற்கும் வேறுபாடுண்டு. "இவன் ஊரையே விற்றுவிடுவான்', "மலையைக் கயிறாகத் திரிப்பான்' என்பன, அவ்வாறும் செய்யும் வன்மையுடையவன் என மிகைப்படுத்திச் சொல்வதாகும். "தருகிற்கும் பெருமையள்' - கற்புடைய பெண்கள் மழையையும் தரக்கூடிய பெருமைக்குரியவர்கள் என்பதே கருத்து.

தமிழண்ணல் - நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 6:14 pm

சிக்கலுடைய குறட்பாக்கள் இன்னும் சில.
======================================
1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
....பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. ( அறன் வலியுறுத்தல்- 37 )

2. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
....நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை -41 )

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
....தம்தம் வினையான் வரும். ( மக்கட்பேறு- 63 )

4. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
....மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( மக்கட்பேறு- 68 )

5. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
....என்பும் உரியர் பிறர்க்கு. ( அன்புடைமை- 72 )

6. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
....எச்சத்தார் காணப் படும். ( நடுவு நிலைமை- 114 )

7. தோன்றிற் புகழொடு தோன்றுக ; அஃதிலார்
....தோன்றலின்  தோன்றாமை நன்று. ( புகழ் - 236 )

8. தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். ( புலால் மறுத்தல்- 256 )

9. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
....உடம்போடு உயிரிடை நட்பு. ( நிலையாமை- 338 )

10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
....பற்றுக பற்று விடற்கு. ( துறவு- 350 )

11. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
....தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.( ஊழ் - 377 )

12. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
....இடுக்கண் களைவதாம் நட்பு. ( நட்பு- 788 )

13. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
.... உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம்- 969 )

14. செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்
.....செயற்கரிய  செய்கலா தார். ( நீத்தார் பெருமை- 26 )

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 6:43 pm

தெளிவான விளக்கம்... புதிதாய் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:49 pm

நல்ல பதிவு.....நன்றி சாமி கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக