புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
17 Posts - 4%
prajai
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_m10சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 16, 2013 10:19 pm

சென்னை, ஆக. 16–

சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.

அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.

இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 16, 2013 10:32 pm

அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Aug 16, 2013 10:34 pm

யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 16, 2013 10:36 pm

பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன் புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Aug 16, 2013 11:23 pm

யினியவன் wrote:பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன் புன்னகை
ஆமான்னே சரியா சொன்னீங்க. இந்த தூபாக்கூரு போ.லீ.சுங்கோ அப்பாவிங்களதான் அடிப்பானுங்க... பெரிய ஆளுங்கன்னா சலியூட்டு அடிச்சி..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 11:35 am

யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
எளிய முறையில் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றும் வழிமுறை தான் இது.

ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவேண்டியது ,நல்ல நோட்டுகளை கொஞ்சம் எடுத்துவைதுவிட்டு அதற்கு பதில் கள்ள நோட்டுகளை கலந்து மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்துவிடவேண்டும். மாட்டிக்கொண்டாலும் நம்மிடம் proof இருக்கும் தப்பித்தும்விடலாம் பணமும் வெள்ளையாக மாறிவிடும்.

சூப்பர் நல்ல ஐடியா , நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக